பிபி எப்பொழுதும் கண்ட்ரோலில் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்!!

பிபி எப்பொழுதும் கண்ட்ரோலில் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்!!

நீங்கள் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்றால் இங்கு சொல்லப்பட உள்ள தகவலை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்று இரத்த அழுத்த பாதிப்பை பலர் சந்திக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம்,தூக்கமின்மை,ஆரோக்கியம் இல்லாத உணவுகள். குறை இரத்த அழுத்தம்,உயர் இரத்த அழுத்தம் என்று இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.இதில் மிகவும் ஆபத்தானவை குறை இரத்த அழுத்தம்.இரத்த அழுத்தத்தை கவனிக்க தவறினால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும். பொதுவாக 120/80 mm hg என்பது சராசரி இரத்த அழுத்தத்திற்கான அளவீடு ஆகும்.இந்த … Read more

உங்கள் பெண் குழந்தை வயதுக்கு வர போகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!!

These are the signs that your baby girl is about to hit puberty!!

பெண் பிள்ளைகளுக்கு நடக்க கூடிய மிக முக்கியமாக நிகழ்வு பூப்படைதல்.இதை பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர். தாங்கள் வயதுக்கு வந்துவிட்டோம் என்பதை மாதவிடாய் வைத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.ஆனால் தாங்கள் வயதுக்கு வரப் போவதை சில அறிகுறிகள் வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.இது பெண் குழந்தைகளுக்கும்,அவரது தாய்க்கும் நிச்சயம் உதவும். பெண் குழந்தைகள் வயதுக்கு வரபி போவதை உணர்த்தும் அறிகுறிகள்: 1)பருவமடைய போகும் பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சி ஏற்படும்.இதை … Read more

“உலக கோப்பையில் 3 தங்கங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள்”!! 

"Auto Driver's Daughter Wins 3 Golds In World Cup"!!

தமிழ்நாட்டை சேர்ந்தவர் “காசிமா”, “தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை” மூலம் கடந்த ஜூலை மாதம் காசிமாவின் பயணம் மற்றும் பயிற்சிக்காக ரூ. 1.50 லட்சத்தை வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து “அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில்” தமிழ்நாட்டை சேர்ந்த காசிமா, நாகஜோதி, மித்ரா, மரியா இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகள் 17 வயதாக காசிமாவும் கலந்து கொண்டார். இவர் மகளிர் தனிப்பிரிவு, … Read more

சினிமா துறையில் உச்சம் பெற்று பின் அரசியலில் சாதிக்க முயன்றவர்கள்!! இவர்கள் வரிசையில் தவெக விஜய்!!

Those who reached the top in the film industry and then tried to achieve in politics!! They are Dveka Vijay!!

நடிகரிலிருந்து பலர் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். இவர்களின் சிலரே நீடித்து நின்ற நிலையில், பலரை இவர்கள் கூட அரசியலில் இருந்தார்களா என ஒரு சிலர் கேட்கும் வண்ணம் தான் இருந்து வருகிறது. நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நடிகர் டூ அரசியல்வாதி!! எம் ஜி ராமச்சந்திரன் :- உயர்ந்த பதவி: முதல்வர் கட்சி: அதிமுக (நிறுவனர்) பதவிக் காலம்: 30 ஜூன் 1977 – 24 டிசம்பர் 1987 சிவாஜி கணேசன் :- கட்சி: … Read more

24 மணிநேரம் கெடு! நயன்தாராவிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட தனுஷ்! 

Bad 24 hours! Dhanush asked Nayanthara for Rs 10 crore compensation!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ். ரசிகர்களின் மத்தியில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிகை நயன்தாராவிற்கு அனுப்பிய லீகல் நோட்டீஸ் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. நடிகர் தனுஷின் லீகல் டீம் அனுப்பிய செய்தியில், ” ‘நானும் ரவுடிதான்’ படம் தனுஷ் தயாரித்தது. படத்தின் அனைத்துக் காட்சிகளும், … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தவெக!!

Alliance with AIADMK in 2026 assembly elections.. Thaveka made an important announcement!!

TVK ADMK: 2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வுடன் தவெக கூட்டணி என்ற தகவலை நம்ப வேண்டாமென தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். தவெக மாநாட்டில் விஜய் அவர்கள் தங்களது எதிரி யாரென்று நேரடியாக அவர்களை தாக்கும் வகையில் திமுக மற்றும் பாஜக-வை குறிப்பிட்டு கூறியுள்ளார். இதனையடுத்து கூட்டணியில் தான் ஆட்சி மேலும் அவர்களுக்கு பங்கு உண்டு என்றும் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்ததும் தவெக கட்டாயம் அதிமுக-வுடன் கூட்டணி வைக்கும் … Read more

சூர்யாவின் கங்குவா படம் பிளாப்.. இது தான் முக்கிய காரணம்!! தவெக தலைவரை சீண்டிய ஜோதிகா!! 

Jyothika gave her reviews about Suriya starrer Ganguwa

Kanguva: தவெக தலைவர் விஜய்யை தாக்கும் வகையில் சூர்யா நடித்த கங்குவா படம் குறித்து ஜோதிகா தனது விமர்சனங்களை தெரிவித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படமானது இரண்டரை ஆண்டுகள் கழித்து வந்தாலும் எதிர்மறை விமர்சனங்களை தான் தற்போது வரை பெற்று வருகிறது. படம் முழுவதும் என்ன ஒரு காரணம் என அறியாமல் கத்திக்கொண்டே உள்ளனர் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் சூர்யாவின் ரசிகர்கள் இதனை ஏற்காமல் தக்க பதிலடி கொடுத்து தான் வருகின்றனர். மேலும் ஜோதிகா … Read more

கண்ணதாசன் விரக்தியில் எழுதிய பாடல் ஹிட்! புகழின் உச்சத்தைத் தொட்ட சந்திரபாபு!!

The song written in frustration was a hit! Chandrababu reached the peak of fame! What song is it? What is the cause of Kannadasan's sadness?

தமிழ்த் திரையுலகில் எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் “கவியரசர் கண்ணதாசன்” அவர்கள். தொடக்கத்தில் திரைக்கதை மட்டும் எழுதிய அவர், பின்பு பாடல்கள் உட்பட பல வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் தத்துவமாகவும், மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் வகையிலும் இருக்கும். இன்றளவும் அவரது படைப்புகள் பேசப்பட்டு வருகின்றன. தமிழில் வெளியான ஹிட் படங்களுக்கு இவர் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத் துறையில் வருவதற்கு முன்பு அரசியல் … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை!! அரசு போட்ட திடீர் உத்தரவு!!

A series of holidays for schools and colleges!! The government's sudden order!!

இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள மாநிலங்களில் புது டெல்லி முதலிடத்தைப் பெற்றுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து பல வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அந்த வரிசையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு சற்று அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை இல்லாத வகையில் காற்று தரக் குறியீடு 1600 ஆக அதிகரித்துள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 17ஆம் … Read more

விவாகரத்து இல்லையா.. மீண்டும் பேசிய ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி!!

Divorce or not.. Jayam Ravi and Aarti spoke again!!

Jayam Ravi Divorce: ஜெயம்ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கானது வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் தங்களது 15 வருட திருமண பந்தத்தை முடித்துக் கொள்வதாக விவாரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தை நாடினர். ஆனால் ஆர்த்தி நான் விவாரகத்து தர மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் ஜெயம்ரவி இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்நிறுத்தியுள்ளார். அதாவது வீட்டில் எனக்கு  ஒரு நாய்க்கு தரும் மரியாதைக் கூட கிடைக்கவில்லை. வேலைக்காரர்களை போல நடத்துகின்றனர் என … Read more