படத்தின் மூலம் பதில் சொல்கிறேன் ….! விஜய் சேதுபதி நிதான பேச்சு ……!

படத்தின் மூலம் பதில் சொல்கிறேன் ....! விஜய் சேதுபதி நிதான பேச்சு ......!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகப்பு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதற்கு இயக்குனர் சீனு ராமசாமி, பாரதிராஜா, மற்றும் கவிஞர்கள் தாமரை, வைரமுத்து, மற்றும் சீமான், திருமுருகன் காந்தி, என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் முத்தையா முரளிதரனின் முகப்பு படமான எண்ணூரில் தொடர்ச்சியாக நடிக்கிறேனா அல்லது இல்லையா என்பதை … Read more

தெய்வத்தின் ஆசியோடு விரைவில் வெளியே வருவேன்…..! சசிகலா அதிரடி …..!

தெய்வத்தின் ஆசியோடு விரைவில் வெளியே வருவேன்.....! சசிகலா அதிரடி .....!

சசிகலாவின் விடுதலை பற்றி தினமும் ஒவ்வொரு தகவல் வந்தவண்ணம் இருக்கின்ற நிலையில், அவரின் உடலை சம்பந்தமாக அடிக்கடி வெளிவரும் தகவலால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது சம்பந்தமாக விளக்கமளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆகப் போவதாக தகவல் வெளியானது ,அதன்பின்பு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி விடுதலை ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது. … Read more

முதல்வரை சந்தித்த எல்.முருகன்……! பாஜகவின் அடுத்த திட்டம் என்ன …….!!!!?

முதல்வரை சந்தித்த எல்.முருகன்......! பாஜகவின் அடுத்த திட்டம் என்ன .......!!!!?

தமிழக பாஜக தலைவர் எல் .முருகன் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து முதல்வரின் தாயாருடைய மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் தமிழக முதல்வர் அவர்களின் இல்லத்தில் பாஜக தமிழக தலைவர் திரு எல் முருகன் அவர்கள் முதல்வரை சந்தித்தார். அப்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். தன் தாயாரின் மறைவை … Read more

நியாயமான போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது…….! கே.ஸ்.அழகிரி ஆவேசம்…..!

நியாயமான போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.......! கே.ஸ்.அழகிரி ஆவேசம்.....!

    மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் மத்திய அரசின் இந்த சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்பட பல முக்கிய நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பாஜக அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிராகவும், மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்தும், தேனி மற்றும் போடி நெடுஞ்சாலையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒரு கண்டன … Read more

சற்றுமுன்: திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் மகன் கொரோனாவுக்கு பலி.!

சற்றுமுன்: திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் மகன் கொரோனாவுக்கு பலி.!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

சென்னை சைதாப்பேட்டையில் திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் அவர்களின் கடைசி மகன் திரு அன்பழகன் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம் எல் ஏ சுப்பிரமணியன் சில நாட்களுக்கு முன்னர் கொரனோ நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியமும் அவரது மனைவியும் சிகிச்சைக்குப் பின் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் மா சுப்பிரமணியத்தின் கடைசி மகன் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ திரு. அன்பழகன் அவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இப்போது திமுக எம்எல்ஏ சுப்பிரமணியத்தின் கடைசி மகன் அன்பழகனின் மரணம் திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி…! ஓபிஆர் மற்றும் ஓபிஎஸ் கவலை….!

உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி...! ஓபிஆர் மற்றும் ஓபிஎஸ் கவலை....!

தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய கோரி ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஓ. பி ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லத்தக்கது அல்ல என்று அறிவிக்க வேண்டும் என தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலாநி என்பவர் சென்னை … Read more

நீண்ட நேரம் கணினி பயன்படா?! நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.!

நீண்ட நேரம் கணினி பயன்படா?! நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.!

நீல ஒளி தடுப்பு கண்ணாடிகள் வீக்கம் பணியின் திறமை ஆகியவற்றை அதிகப்படுத்தும் என ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. நோய் தொற்று இருப்பதால் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்து வரும் சூழலில் நாடு இருந்து வருகிறது. அலுவலக வேலை என்று சொல்லி நாள் முழுவதும் கணினியை பயன்படுத்தி விட்டு, அதன்பின் தொலைக்காட்சியை பார்ப்பது, கைப்பேசியில் உரையாடுவது மற்றும் இணையதள விளையாட்டுகள் ஆகியவற்றை விளையாடுவது, என்று நம்முடைய கண்களுக்கு ஓய்வில்லாமல் வேலை கொடுத்துக் கொண்டே … Read more

பெரம்பலூர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தாமதமாக வந்த மாவட்ட ஆட்சியர்.! கட்சிப் பிரமுகர்கள் விபரீத முடிவு.!

பெரம்பலூர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தாமதமாக வந்த மாவட்ட ஆட்சியர்.! கட்சிப் பிரமுகர்கள் விபரீத முடிவு.!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததால் கட்சிப் பிரமுகர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், மற்றும் பெயர் சேர்த்தல், மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், வாக்குச்சாவடியின் முகவர் நியமனம் செய்தல், போன்ற திட்டமிடலுக்காக பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே, … Read more

அரசு வேலைக்கு ஆசை காட்டி.. ஆட்டைய போட்ட கும்பல்.! இளைஞர்களே உஷார்.!

அரசு வேலைக்கு ஆசை காட்டி.. ஆட்டைய போட்ட கும்பல்.! இளைஞர்களே உஷார்.!

பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த வாலிபர்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய ஒரு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். தலைநகர் புதுடில்லியில் அமித் குமார், ராம் தயாள், குர்திப் ஆகிய மூன்று பேரும் இணைந்து இணையதளம் மூலமாக, ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளனர். அந்த அந்த விளம்பரத்தை பார்த்த பலர் நேர்முகத் தேர்வுக்காக சென்றனர். அப்போது அந்த மோசடி கும்பல் அங்கே அந்த இளைஞர்களிடம் வைப்புத் தொகை கட்ட வேண்டும் … Read more

சமூக வலைதளங்களுக்கு இனி புதிய கட்டுப்பாடா.?! விரைவில் அமலாகவுள்ள புதிய விதிமுறை!

சமூக வலைதளங்களுக்கு இனி புதிய கட்டுப்பாடா.?! விரைவில் அமலாகவுள்ள புதிய விதிமுறை!

.சமூக வலைதளங்களுக்கு இனி புதிய கட்டுப்பாடா.?! விரைவில் அமலாகவுள்ள புதிய விதிமுறை! சமூக வலைதளங்களை பயன்படுத்திவதற்கான வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு சம்பந்தமாக மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சமூக வளைதளங்களை ஒரு விளம்பர தளமாக பலரும் மாற்றி அமைத்து வருகிறார்கள். தகாத படங்கள் மற்றும் காணொளிகளை தொடர்ச்சியாக வெளியீடு செய்து வருகிறார்கள். … Read more