மூன்று டாப் ஸ்டார்களுடன் டேட்டிங்!! ரகசியத்தை  போட்டுடைத்த  முன்னணி  நடிகை!!

The secret is out about the leading actress in Tamil and Telugu film industry.

Anushka Shetty:தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை குறித்து ரகசியம் வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் “அனுஷ்கா ஷெட்டி” இவர்  2005 ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான “சூப்பர்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் விஜய்,சூர்யா ,விக்ரம் ,பிரபாஸ், நாகர்ஜுனா, சிரஞ்சீவி போன்ற முன்னணி  நடிகர்களுடன் படத்தில் நடித்தார். இவர் அருந்ததி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்பட்டார். மேலும் பாகுபலி படத்தில் நடித்துள்ளார். … Read more

பாமக விஜய் கட்சியுடன் கூட்டணி!! உண்மையை உடைத்த அன்புமணி ராமதாஸ்!!

PMK-TVK: We will talk about alliance with Thaveka at election time Anbumani answers in press conference

PMK-TVK:தேர்தல் நேரத்தில் தவெக உடன் கூட்டணி குறித்து பேசுவோம்  செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி பதில். தமிகத்தில் புதியதாக கட்சி தொடங்கிய விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநில  மாநாடு விழுப்புரத்தில் நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது . அந்த மாநாட்டில்   தவெகவின் அரசியல் எதிரியாக  திமுவை நேரடியாக அறிவித்தார் மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முழுமையாக எதிர்க்கும் வகையில் பேசியிருந்தார். மேலும் அதிமுகவை பற்றி எவ்வித … Read more

அண்ணனால் தங்கைக்கு உண்டான குழந்தை!! பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

The incident of the birth of a girl child to a class 11 student has created a lot of excitement.

Sexual Offens:11- வகுப்பு படிக்கும் மாணவிக்கு  பெண் குழந்தை பிறந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில்  பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ,மாணவிகள் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு இரையாகி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. இது போன்ற ஒரு குற்றச் சம்பவம் தான்   தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நாமக்கல்    பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, தனது வீட்டின் அருகில் … Read more

மருத்துவ படிப்பு முடித்தவரா நீங்கள்!! அதிரடியான வேலை வாய்ப்பை அறிவித்தது ஜிப்மர் !!

Jibmar Commission is announcing the job offer with a salary of Rs.33,040.

JIPMER :ஜிப்மர் ஆணையம் ரூ.33,040 சம்பளத்தில் வேலை வாய்ப்பினை அறிவித்து இருக்கிறது. JIPMER ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி நிலையம் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது புது சேரியில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.  இந்த அறிவிப்பில் Project Technical Support-III, Project Nurse-II பணிக்கான காலியாக உள்ள 2 … Read more

ஊழல்வாதிகளுக்கு துணை நிற்கிறது திராவிட மாடல்!! அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

Anbumani Ramadoss criticized the DMK in Ranipet public meeting

PMK-DMK:ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் திமுகவை கடுமையாக  விமர்சித்தார் அன்புமணி ராமதாஸ். ராணிப்பேட்டை  மாவட்டத்தில் நேற்று(நவம்பர் -7)  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மாநில துணைத் தலைவர் கே.எல் இளவழகன் உள்ளிடம் கட்சியின் தலைமை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.  மேலும் இக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்,  திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலக்கட்டத்தில்  ஆறாயிரம் … Read more

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இன்ப அதிர்ச்சியில் குரூப்-4 தேர்வர்கள்!!

TNPSC has released notification for candidates to submit their certificates

TNPSC:குரூப்-4ல் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை சமர்பிக்க TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்தார்கள். மொத்தம் 8,932 எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களை அறிவித்து இருந்தது TNPSC தேர்வாணையம். இந்த தேர்வு நடைபெற்று நான்கே மாதத்தில் தேர்வு முடிவுகள் அதாவது அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி வெளியிட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான TNPSC Annual Planner 2025 வெளியீடு அறிவிப்பு வழங்கியுள்ளது … Read more

எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்குடன் தொடர்பு படுத்தக் கூடாது!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

High Court orders not to contact Edappadi Palaniswami in Koda Nadu robbery case

KODA NADU :கொடநாடு கொள்ளை வழக்கில்  எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு படுத்தக் கூடாது  உயர்நீதிமன்றம் உத்தரவு. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது.  அங்கிருந்த காவலாளியும் கொல்லப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.   கனகராஜ் இவரின் சகோதரர் தான் தனபால். இவர்  கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.  இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி … Read more

நாளை முதல் பால் விலை உயர்கிறது!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

Aarogya raises milk prices from tomorrow.

AAROGYA MILK :நாளை முதல் ஆரோக்யா நிறுவனம் பால் விலையை உயர்த்துகிறது. தமிழகத்தில் பொது மக்களின் அத்தியாவசிய பொருளான  பால், அரசால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.பொதுமக்கள் தேவைக்கென 10 ரூபாய் முதல் கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தைப் போலவே  தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் முன்னணி நிறுவனமான ஆரோக்யா நிறுவனம் … Read more

மாயமான தங்க நகைகள்!! போலீசாரை நாடிய நடிகர் பார்த்திபன்!!

Gold jewelery has gone missing in Director Parthiban's office.

Director Parthiban:இயக்குனர் பார்த்திபன் அலுவலகத்தில் தங்க நகைகள் மாயமாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 90ட்டிஸ் காலகட்டத்தில் பிரபலமாக இருத்த நடிகர் தான் பார்த்திபன். நடிப்பு மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர் என பல திறமைகளை கொண்ட படைப்பாளியாக இருந்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது ,பாடுவது என பல தனித் திறமைகளை தன்னுள் கொண்டு உள்ளவர். இவரது ஒத்த செருப்பு என்ற படம்  இவரது திரைப்பட இயக்கம் திறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். சமீபத்தில் வெளியான … Read more

நாம் தமிழர் கட்சியில் பிரபல பெண் நிர்வாகி விலகல் ! தொடர்ச்சியாக சீமான் மீது குற்றச்சாட்டு!!

A famous woman executive is away from Naam Tamilar Party.

NTK:நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரபல பெண் நிர்வாகி விலகி இருக்கிறார். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி கடந்த 2009 ஆண்டு சீமான் அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ் தேசிய கொள்ளையை முதன்மையாக கொண்டு இருக்கிறது. இதுவரை உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற ,பாராளுமன்ற என 6 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இருப்பினும் இக் கட்சியில் இருந்து ஒருவர் கூட சட்டமன்றத்திற்கு செல்லவில்லை. ஆனால் ஒரு சதவீதத்தில் இருந்து,தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது … Read more