Sakthi

மக்களே உஷார்! வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்!
வரும் 24ஆம் தேதி வங்கக்கடலில் ஒரு புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 22-ஆம் தேதி வங்கக் கடலில் உருவாக ...

மூதாட்டிக்கு உதவிய இளம்பெண்! நெகிழ்ந்துபோன முதலமைச்சர்!
சேலம் மாவட்டம் சேலநாயக்கனூர் பட்டியில் மூதாட்டி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து இருக்கிறார். அவரை அவருடைய மகன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால் ...

முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து! மருத்துவர் ராமதாஸ் ட்விட்!
தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழியும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒருபுறம் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கூட மக்கள் அதனை சரியாக ...

நீரில் மிதக்க போகும் எட்டு மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, இன்றைய தினம் திருச்சி, விழுப்புரம், தேனி, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் ...

தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! கடும் கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்து செய்துவிட்டு அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வித்துறையின் ஆணையரிடம் ஒப்படைப்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு ...

இந்தியாவில் குறைந்த நோய்தொற்று பொதுமக்கள் நிம்மதி!
இந்திய நாட்டில் சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் இந்த நோய்த்தொற்று பரவல் பரவத்தொடங்கியது அந்த சமயத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ...

தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்கள்! காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதையும் மீறி நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் ...

முதல்வரின் அதிரடி நடவடிக்கை! கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அற்புதம்மாள்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், உள்ளிட்ட 7 பேர் புழல் சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கும் அந்த கொலைக்கும் நேரடியாக ...

தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! மகிழ்ச்சியில் இளம் மருத்துவர்கள்!
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற நபர்கள் பயிற்சியின்போது ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் விதத்தில் ஒரு வருடத்திற்கு பணியாற்றிய ...

அதிரடியில் இறங்கிய முதல்வர்! 5 மாவட்டங்களில் ஆய்வு!
கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் இந்த நோய் தொடரின் முதல் அலை மிக வேகமாக பரவி வந்தது.அதனை கட்டுப்படுத்தும் விதமாக அப்போதைய முதலமைச்சர் ...