Sakthi

வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்! அவசர ஆலோசனையில் திமுக!
தமிழகத்தில் சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது அதோடு தமிழகத்துடன் சேர்த்து புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம், போன்ற நான்கு மாநிலங்களுக்கும் தமிழகத்துடன் ...

அதிமுகதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்! வெளியான புதிய கருத்துக் கணிப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. ...

தமிழகத்தின் முக்கிய புள்ளிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! அதிர்ச்சியில் ஆளும் தரப்பினர்!
தமிழ்நாட்டில் நோய் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி இரவு நேர ...

இரண்டாம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
நாளை மறுதினம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதன் காரணமாக, இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் இன்றோ அல்லது நாளையோ ...

மேற்கு வங்கத்தில் வெடித்தது கலவரம்! வன்முறையாக மாறிய தேர்தல்களம்!
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தை மொத்தம் 294 சட்டசபை ...

நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் புதிய கட்டுப்பாடுகள்! ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!
தமிழ்நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் இதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது இந்த தொற்று பரவ காரணமாக, தமிழக மக்கள் எல்லோரும் ...

அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் தலைமைச்செயலாளர் ஆலோசனை! காரணம் என்ன தெரியுமா?
தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு 16 தாண்டி இருக்கிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் முழு ஊரடங்கு உத்தரவை ...

தர்மபுரி எம்பியால் காற்றில் பறந்த கருணாநிதியின் மானம்!
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தொகுதியின் திமுகவின் உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அதிக நேரம் செலவழிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இவரை தொடர்பு கொள்ள ...

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி வாகை சூடினார் அதிமுக வேட்பாளர்?
தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று ...

இந்த வருஷமும் நாங்க தான்டா! ஆருடம் சொல்லும் அண்ணாமலை!
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் ...