Sakthi

முறையாக நடைபெறுமா வாக்கு எண்ணிக்கை! கலவரம் செய்ய காத்திருக்கும் கட்சிகள்!
தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் ...

நடைபெறுமா வாக்கு எண்ணிக்கை? உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட புதிய வழக்கு!
தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் முழுமையாக தேர்தல் முடிந்து விட்ட ...

முடிந்தது தேர்தல்! வெளியாகிறது கருத்துக் கணிப்புகள்!
இன்று மாலை ஏழு மணியுடன் மேற்கு வங்காளத்தில் எட்டாம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிவுக்கு வருகிறது. ஆகவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தமிழ்நாடு, ...

விடாமல் துரத்தும் நோய் தொற்று! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!
நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மற்ற நாடுகளை விடவும் இப்போது நம்முடைய நாட்டை விட மிக அதிகமாக பரவி வருகிறது என்று சொல்லப்படுகிறது ஆகவே அதற்கான பல நடவடிக்கைகளை ...

அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு மகிழ்ச்சியில் பேராசிரியர்கள்
அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு மகிழ்ச்சியில் பேராசிரியர்கள் தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த கருணா பரவையின் ...

ஸ்டெர்லைட் ஆலைக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தன்னுடைய கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. அதோடு ஆக்சிஜன் இல்லாமல் அந்த நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் .ஆகவே ஆக்சிஜன் ...

முதல்வன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்! திரிபுராவில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்!
தற்போது நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது .இதனால் பல மாநிலங்களும் திண்டாடி வருகின்றன இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதுமே ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு ...

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்! மீண்டும் முழு ஊரடங்கா?
இந்தியா முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்த அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் ...

முடிவுக்கு வந்தது மேற்குவங்க தேர்தல்! சுறுசுறுப்பானது தமிழக அரசியல் களம்!
தமிழகத்தில் தேர்தல் முடிந்து 22 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், மொத்த தமிழகமும் தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.கடந்த ஆறாம் தேதி தமிழகம், புதுவை, கேரளா, ஆகிய மாநிலங்களில் ...