வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட் வசதி! மகிழ்ச்சியில் பயனர்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட் வசதி! மகிழ்ச்சியில் பயனர்கள்

தற்போது இருக்கும் அதிவேக உலகத்தில் உலகத்தில் இருக்கக்கூடிய பல கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்காரணமாக, உற்சாகமடைந்த அந்த நிறுவனம் அவ்வபோது அப்டேட்களை கொடுத்து வருகிறது. அவர்கள் கொடுக்கும் அப்டேட் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தற்சமயம் அநேக தகவல் பரிமாற்றம் வாட்ஸப்பில் தான் நடந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தனிநபர் தகவல் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் ஒன்றை கொடுத்தது. அனைவருடைய தகவல்களும் பாதுகாக்கப்படும் … Read more

மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் நோய் தொற்று வெகுவாக குறைந்திருந்தது. அதிலும் தமிழகத்தில் இந்த நோய்த்தொற்று படிப்படியாக இல்லை என்ற நிலைமைக்கு வந்து கொண்டிருந்தது.ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இறுதியில் இருந்து இந்த நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி விட்டது. அதற்கு காரணம் மக்களிடம் காணப்பட்ட அலட்சியம்தான் என்று சொல்லப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் எதையும் பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் இருந்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல நீ நோய்தொற்று அதிகரித்து வருவதால் … Read more

உச்சநீதிமன்றத்தின் மனிதாபிமானம்!

உச்சநீதிமன்றத்தின் மனிதாபிமானம்!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சரியான ஒத்துழைப்பு தராததால் மேலும், மேலும், இந்த நோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதோடு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி உள்ளதால், புதிதாக வரும் நோயாளிகளை மருத்துவமனையில் அரசியலில் வைத்து சிகிச்சை வழங்க இயலாத நிலையில் இந்தியா இருந்து வருகிறது. பல நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டு … Read more

மத்திய அரசின் முடிவு மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்! முதல்வர் கடிதம்!

மத்திய அரசின் முடிவு மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்! முதல்வர் கடிதம்!

தற்போது நாடு முழுவதும் இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அதே போல பல மாதங்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மருந்து, காய்கறி, போன்ற அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற எந்த கடைகளும் பெரிய அளவில் செயல்படுவதற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. அதேபோல … Read more

நோய் தொற்று பாதிப்பு! புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

நோய் தொற்று பாதிப்பு! புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

தமிழகத்தின் நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதை முன்னிட்டு தமிழக அரசு அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி திருமண மண்டபங்கள், கோவில்கள், மசூதிகள், உள்ளிட்டவைகளுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து இருக்கிறது. அதேபோல சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் ஞாயிறு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் பெரிய நகரங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டன. அன்றைய தினம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் … Read more

மாநில அரசை எச்சரித்த கமல்ஹாசன்!

மாநில அரசை எச்சரித்த கமல்ஹாசன்!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த மாவட்ட ஆட்சியாளர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்கள் இதற்குப் பிறகு தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடியது ஆனால் அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று பார்த்தது ஆனாலும் அந்த நிறுவனத்தின் முயற்சி … Read more

இலையா சூரியனா? மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு அதிகாரிகள்!

இலையா சூரியனா? மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு அதிகாரிகள்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று மிகத் தீவிரமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என திமுகவும், வெற்றிநடை போடும் தமிழகம் என்று அதிமுகவும், பரபரப்பாக தமிழக அரசியலில் நகர்த்திக் கொண்டிருந்த அந்த பரபரப்பான சூழ்நிலையில், திடீரென்று கடந்த மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் ஆணையம்.அதன்படி கடந்த ஆறாம் தேதி தமிழக சட்டசபைத்தேர்தல் நடந்து முடிந்தது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக தான் … Read more

அப்செட்டான உயர்நீதிமன்றம்! வாக்கு எண்ணிக்கைக்கு தடையா?

அப்செட்டான உயர்நீதிமன்றம்! வாக்கு எண்ணிக்கைக்கு தடையா?

தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வரும் என்ற நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தடுக்க அதற்கு காரணம் என்ன என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மிகக் கடுமையாக சாடி இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஆனால் இந்த தேர்தலின் முடிவில் கொரோனா தொற்றிற்கான … Read more

கலைந்தது திமுகவின் வேஷம்!

கலைந்தது திமுகவின் வேஷம்!

தூத்துக்குடியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரித்து கொடுப்பதற்கு மட்டும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆக்சிசன் உற்பத்திக்காக ஆலையை திறக்கலாம் என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. ஆனாலும் தமிழக அரசு தொடர்ச்சியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு தெரிவிப்பது கொஞ்சமும் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறது. … Read more

என் மீது வழக்குப் போடுங்கள்! பிரியங்கா காந்தி ஆவேசம்!

என் மீது வழக்குப் போடுங்கள்! பிரியங்கா காந்தி ஆவேசம்!

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிசன் தட்டுப்பாடு உண்டாகியிருக்கிறது. இதனால் பல உயிர்கள் அழிவதற்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.பல மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு இது தொடர்பான பல வலியுறுத்தி உதவி செய்து வருகிறது ஆகவே மத்திய அரசும் இந்த நிலை விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். இந்தநிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் … Read more