41 வயதான செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை!! காரணம் என்ன என்று தெரியுமா??

41-year-old nurse sentenced to 380-760 years in prison!! Do you know what is the reason??

41 வயதான செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை!! காரணம் என்ன என்று தெரியுமா?? அமெரிக்கா நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ அவர்கள் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 380 முதல் 780 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள பென்சில்வேணியா என்ற மாகாணத்தில் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ … Read more

டி20 தொடரில் விராட் கோஹ்லியை ஓபனிங் இறக்கிவிட வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பேச்சு!! 

Opening should drop Virat Kohli in T20 series!! Former Indian Player Ajay Jadeja Speech!!

டி20 தொடரில் விராட் கோஹ்லியை ஓபனிங் இறக்கிவிட வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பேச்சு!! வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விராட் கோஹ்லி அவர்களை களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டி20 உலகக் கேப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கின்றது. 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை … Read more

பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்ய வேண்டும்!! கர்நாடக முதலமைச்சர் காவல் துறைக்கு உத்தரவு!! 

Brajwal Revanna should be arrested wherever he is!! Karnataka Chief Minister orders police department!!

பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்ய வேண்டும்!! கர்நாடக முதலமைச்சர் காவல் துறைக்கு உத்தரவு!! பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர் தேவகௌவுடா அவர்களின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அவர்கள் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி சார்பாக ஹாசன் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும் பிரஜ்வல் ரேவண்ணா அவர்கள் … Read more

பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!!

Gujarat will enter the field in an attempt to retain the chance of play-off!! Test today with Bengaluru team!!

பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!! நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று(மே4) நடக்கும் லீக் சுற்றில் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சுப்மான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 51 லீக் சுற்றுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. … Read more

தமிழக மக்களின் தலையில் விழும் அடுத்த குண்டு!! கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்!! 

The next bomb will fall on the heads of the people of Tamil Nadu!! Kathari Veil Agni Nakshatra Starts Today!!

தமிழக மக்களின் தலையில் விழும் அடுத்த குண்டு!! கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்!! கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று(மே4) முதல் தொடங்குவதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் மேலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோடை வெயில் காரணமாக கோடை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசி … Read more

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா? ஆண்களே பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

Want to increase sperm count? Men eat dates like this!

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா? ஆண்களே பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க! ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை சாப்பிடும் முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பேரீச்சம்பழத்தை சாதாரணமாக சாப்பிட்டாலே உடலுக்கு பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். பலவிதமான ஊட்டச்சத்துக்கள் பேரீச்சம்பழத்தில் இருக்கின்றது. பேரீச்சம்பழத்தில் கார்போஹைட்ரேட், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதச் சத்து, இரும்புச் சத்துக்கள் ஆகியவை உள்ளன. இந்த பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் செரிமான சக்தி மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூளையின் வளர்ச்சிக்கு இது … Read more

கழுத்தில் உள்ள கருமையான நிறம் மறைய வேண்டுமா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்! 

Want to get rid of dark spots on neck? Here are some tips for you!

கழுத்தில் உள்ள கருமையான நிறம் மறைய வேண்டுமா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்! கழுத்தில் உள்ள கருமையான நிறத்தை மறையச் செய்ய இயற்கையான வழிமுறையில் சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலரை பார்த்தால் கழுத்துப் பகுதியை சுற்றி கருமையான நிறம் இருக்கும். அதை பார்க்கும் பொழுது கழுத்துப் பகுதியில் அழுக்கு படிந்து இருப்பது போல இருக்கும். ஆனால் அது அழுக்கு கிடையாது. ஒரு வித கரை போன்று. இந்த கருமையான … Read more

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க! 

Want to boost hair growth? So use ginger like this!

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க! நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதன் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இஞ்சி சமையலுக்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. இஞ்சி சிறப்பான மருந்துப் பொருளாகவும் பயன்படுகின்றது. இஞ்சியை பேஸ்ட் போல அரைத்து அதை நீரில் கலந்து நெற்றியில் பற்று போட்டால் ஒற்றை தலைவலி நீங்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆஸ்துமா பிரச்சனையை இஞ்சி … Read more

ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகின்றது!! பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!! 

Pakistan is interested in making Rahul Gandhi the Prime Minister!! Prime Minister Narendra Modi criticism!!

ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகின்றது!! பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!! பாஜக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி அவர்கள் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக்க பாகிஸ்தான் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளில் சூரத் மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீதம் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே … Read more

நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!!

You seem to be losing hope and worried Prime Minister!! Letter from Congress President Mallikarjuna Kharge!!

நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!! காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தற்பொழுது எழுதியுள்ள கடிதத்தில் எங்களை பொறுத்த வரை ஒவ்வொரு இந்தியரும் வாக்கு வங்கி தான் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ” காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பிரித்து அவர்களுடைய ஓட்டு … Read more