தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! மீண்டும் பரபரப்பானது அரசியல் கட்சிகள்!

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! மீண்டும் பரபரப்பானது அரசியல் கட்சிகள்!

சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் 92ஆம் என் உடைய வாக்குச்சாவடி மையத்தில் மற்றும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த மறுவாக்குப்பதிவு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. அந்த உத்தரவின்படி கடந்த 6 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் எண் 26 வேளச்சேரி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி சீதாராம் நகர் … Read more

புத்தாண்டில் ஸ்டாலினுக்கு கிடைத்த ஏமாற்றம்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

புத்தாண்டில் ஸ்டாலினுக்கு கிடைத்த ஏமாற்றம்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக கொன்டாடப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை ஒன்றாம் தேதி உலக தமிழர்கள் எல்லோராலும் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்றைய தினம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிலவ வருஷம் பிறந்தது. அதனை உலகத் தமிழர்கள் எல்லோரும் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள். அதாவது ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அளவிற்கு உலகம் முழுவதும் இந்த தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை. தமிழ் புத்தாண்டை பொருத்தவரையில் தமிழர்கள் … Read more

சைலண்டாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! ஏமாற்றத்தில் குமுறும் தொண்டர்கள்!

சைலண்டாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! ஏமாற்றத்தில் குமுறும் தொண்டர்கள்!

சிறையிலிருந்து வந்தவுடன் அதிமுகவிற்கு எதிராக ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துவார் என்று நம்பியிருந்த சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களையும் அதிர்ச்சியடைய செய்தார். அதோடு டிடிவி தினகரனையும் கட்சி மற்றும் அரசியலில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் டிடிவி தினகரன் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எப்படியாவது அதிமுகவை கைப்பற்றிய தீருவேன் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டு … Read more

உத்திரப்பிரதேச முதல்வருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

உத்திரப்பிரதேச முதல்வருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கும் இரவு நேர ஊரடங்கு கூறப்பட்டு இருக்கிறது. அதோடு வருடங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாடு முழுவதிலும் நோய்த்தொற்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நிலையில், நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் தொற்று தடுப்பூசி திருவிழா தொடங்கி இருக்கிறது.இந்த நிலையில், உத்திரப்பிரதேச … Read more

திமுகவின் ஓவர் கான்ஃபிடன்ஸ்!

திமுகவின் ஓவர் கான்ஃபிடன்ஸ்!

சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுக எப்படியும் நாம்.வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது.அதற்கு காரணம் என்னவென்றால் வெளியான கருத்துக்கணிப்பு மற்றும் ஐபேக் நிறுவனம் தெரிவித்த தகவல் என எல்லாவற்றையும் கேட்டு திமுக தலைமை குஷியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எப்படியானாலும் 180 தொகுதிகள் நிச்சயமாக நம் வசம் வந்துவிடும் … Read more

கூட்டணியிலிருந்து விலகிய முக்கிய கட்சி! அதிர்ச்சியில் பாஜக மேலிடம்!

கூட்டணியிலிருந்து விலகிய முக்கிய கட்சி! அதிர்ச்சியில் பாஜக மேலிடம்!

கோவா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தற்சமயம் நடந்து வருகிறது. பாஜகவை சேர்ந்த பிரம்மோத் சாவந்த் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் தலைவர் அறிவித்திருப்பது கோவா மாநில அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கோவா மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே இருக்கின்ற சூழ்நிலையில், இந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதற்கு உண்டான வேலைகளை கோவா மாநிலத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகளும், … Read more

மக்களே உஷார்! மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சிக்குள்ளான செய்தி!

Tamil Nadu Assembly

நாட்கள் செல்ல செல்ல தமிழகத்தில் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் விதித்து அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினாலும் பொதுமக்களின் அலட்சியம் காரணமாக, நாளுக்கு நாள் தமிழகத்தில் தொற்றின் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேநேரம் தமிழக அரசு சோதனைகளையும் அதிகப்படுத்தி வருகிறது. பல நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறது. இதனை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு தந்தால் இந்த தொற்று பரவல் நிச்சயமாக குறையும். ஆனால் தற்சமயம் இந்த தொற்று பரவல் இந்தியாவின் பல்வேறு … Read more

24 மணிநேர பிரச்சார தடை முடிந்தது! மீண்டும் வந்தது வங்கத்தின் பெண்சிங்கம்!

24 மணிநேர பிரச்சார தடை முடிந்தது! மீண்டும் வந்தது வங்கத்தின் பெண்சிங்கம்!

மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு தேர்தல் ஆணையம் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு இரண்டு நாள் தடை விதித்தது. அதாவது பணத்தை வாங்கிக் கொண்டு உரையாற்றும் சாத்தானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சிறுபான்மையினர் தங்களுடைய வாக்குகளை பிரிக்க வேண்டாம் என்று அவர் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் … Read more

அதிகரித்து வரும் நோய்த்தொற்று! அனைத்து மாநில ஆளுநர் களுடனும் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!

அதிகரித்து வரும் நோய்த்தொற்று! அனைத்து மாநில ஆளுநர் களுடனும் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகமாகி வருகிறது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக, தமிழகத்தில் வெகுவாக இந்தத் தொற்று குறையத் தொடங்கியது.ஆனால் தற்சமயம் தேர்தல் நடைமுறை வந்து விட்டபடியால் அவரால் சரிவர செயல்பட முடியவில்லை. அரசு நிர்வாகமும் அதிகாரிகளின் கைக்கு சென்று விட்டதால் அவரால் தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு மக்களுடைய அலட்சியம் காரணமாக தான் … Read more

வேளச்சேரி விவகாரம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

வேளச்சேரி விவகாரம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த பின்னர் இயந்திரங்கள் எல்லாம் ஸ்ட்ராங் ரூம் என்ற ரூமில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. முதலில் இது பயன்படுத்தப்படாத மற்றும் பழுதான வாக்குப்பதிவு … Read more