ஸ்டாலினின் குரல்வளையை பிடித்த சைதை துரைசாமி! அதிர்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள்!

ஸ்டாலினின் குரல்வளையை பிடித்த சைதை துரைசாமி! அதிர்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள்!

சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அப்போது சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் அதிமுகவை சார்ந்த சைதை துரைசாமி.ஸ்டாலின் அந்தத் தேர்தலில் 2 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். ஆனால் அந்த வெற்றி ஸ்டாலினின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அடைந்த வெற்றி என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருடைய வெற்றியை செல்லாது என்று அறிவிக்க … Read more

முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த குடியரசு தலைவர்!

முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த குடியரசு தலைவர்!

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஒரு கோரிக்கையை நீண்ட காலமாகவே மத்திய மாநில அரசுகளுக்கு வைத்திருந்தார்கள். அதனை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுடன் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் எந்தவித பலனையும் அடைய முடியவில்லை.அதாவது குடும்பர், காலாடி, பண்ணாடி, வாதிரி உப்பரிகையில் இருந்து வரும் மக்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைப்பதற்கான வழி செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தார்கள். அதேபோல தேவேந்திரகுல வேளாளர் … Read more

சசிகலாவின் புதிய திட்டம்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சசிகலாவின் புதிய திட்டம்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலை அடைந்தார். அதன் பிறகு சிறிது காலம் அவர் பெங்களூருவிலேயே தங்கி இருந்தார்.அதன் பிறகு பிப்ரவரி மாதம் அவர் சென்னைக்கு வந்த சமையத்தில்.அவர் அதிமுகவை மீட்டெடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில் தான் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இதனை அடுத்து அவர் ஆன்மீக சுற்றுலாவை தொடங்கினார். இந்த நிலையில், நேற்று முன் … Read more

மம்தாவிற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழக பிரபலம்!

மம்தாவிற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழக பிரபலம்!

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அங்கே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தற்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்து இருக்கின்றது.இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கிறார். தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும். அதே போல ஒரு சார்பின்மை மற்றும் நடுநிலைமையை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து … Read more

மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் முதல்வர்!

மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் முதல்வர்!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்சமயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தொற்றின் இந்த அதிகரிப்பானது பொதுமக்களின் அலட்சியம் காரணமாகவே உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், தொற்றின் அதிகரிப்பை குறைப்பதற்காக முதல்வர் இ.பி.எஸ் தலைமையில் மருத்துவ வல்லுனர்களின் கலந்தாய்வுக்கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்றன செய்திக்குறிப்பு ஒன்றில், நேற்று நடந்த மருத்துவ வல்லுநர் குழு உடன் கலந்தாலோசித்த பின்னர் நோய்த்தொற்றின் வீதத்தை குறைப்பதற்காக சில உத்தரவுகள் மற்றும் … Read more

வருமான வரித்துறையின் சோதனை! கிடுக்குப் பிடியில் சபரீசன் அதிர்ச்சியில் ஸ்டாலின்!

வருமான வரித்துறையின் சோதனை! கிடுக்குப் பிடியில் சபரீசன் அதிர்ச்சியில் ஸ்டாலின்!

சட்டசபை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நடத்தியதே சுமார் 12 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் எந்த விதமான ஆதாரங்களோ அல்லது வரி எய்ப்போ கிடைக்கவில்லை என்று திமுகவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் வருமானவரித்துறையின் இந்த அதிரடி சோதனையின்போது சபரீசன் வீட்டில் சுமார் 800 கோடி ரூபாய் வரையில் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது .ஆனாலும் திமுகவினர் ஸ்டாலின் … Read more

நிலையை சரி செய்யாவிட்டால் சுகாதார நிலைமை மிகவும் மோசமாகி விடும்! எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை!

நிலையை சரி செய்யாவிட்டால் சுகாதார நிலைமை மிகவும் மோசமாகி விடும்! எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது அதன் வேகம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம் பொதுமக்களின் அலட்சியம் தான் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரந்திப்குலெரியா தெரிவித்து இருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரையில், ஒருநாள் தொடரின் பாதிப்பு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து தொட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த தொடரின் பாதிப்பு குறைய ஆரம்பித்தது. உடனடியாக மக்கள் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி செயல்படத் தொடங்கினார்கள். இதனால் இந்த நோய்த்தொற்று … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக உயர்கல்வித் துறை அதிரடி உத்தரவு! தகர்ந்தது ஸ்டாலின் கனவு!

Tamil Nadu Assembly

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக தீவிரமாக போராடி வந்தது.ஆனால் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சிகள் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படவில்லை என்றுதான் சொல்கிறார்கள். இந்நிலையில், எண்பதுகளின் இறுதியில் எல்லாம் தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு மிகத் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்ததாக … Read more

கொரோனா பரவல்! உஷார் ஆனது மத்திய அரசு!

கொரோனா பரவல்! உஷார் ஆனது மத்திய அரசு!

நாடு முழுவதும் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன நாடு முழுவதும் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டனர்.அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த தொற்றின் வேகம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் கண்காணிக்க தொடங்கினார். இதனால் சுகாதார பணிகள் அனைத்தும் தமிழகத்தில் முடுக்கிவிடப்பட்டன. இதனை தொடர்ந்து … Read more

தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் போன்ற 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.அதன்படி தற்சமயம் தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுற்று இருக்கின்ற நிலையில், அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.அதில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வந்தாலும் கூட அங்கே பல சமயங்களில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தேறி … Read more