தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆதரவை சரிக்க திமுக போட்ட திட்டம்!

தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆதரவை சரிக்க திமுக போட்ட திட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்து இருக்கின்ற விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். அதன் உச்சகட்டமாக கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அதில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதோடு பல விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள்.அதோடு மத்திய அரசு சார்பாக விவசாயிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்தாலும் மத்திய அரசு நடத்திய எந்த பேச்சுவார்த்தையும் விவசாயிகளை சமாதானப்படுத்தவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இது இந்திய … Read more

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை! தமிழர்கள் மீது உண்மையான அக்கறை பாஜக வைத்து இருக்கிறதா?

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை! தமிழர்கள் மீது உண்மையான அக்கறை பாஜக வைத்து இருக்கிறதா?

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கமின்றி அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தார்கள். அதேபோல உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தமிழர்களும் கொதித்தெழுந்து … Read more

துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 25 ஆம் நாளிலிருந்து இந்தியாவில் கொரோனா அதிகரித்ததை அடுத்து இந்தியாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இணையதளம் மூலமாக கல்வி பயின்று வந்தார்கள் இதற்கு இடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வந்தது. 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதலில் இந்தியாவிற்குள் இந்த … Read more

முடிந்தது வேட்புமனு பரிசீலனை! இன்று வெளியாகிறது வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல்!

முடிந்தது வேட்புமனு பரிசீலனை! இன்று வெளியாகிறது வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல்!

தமிழகத்திலேயே விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல் தேர்தல் பிரச்சாரம் என்று மிகவும் பிசியாக இருக்கிறார்கள். இதனால் தமிழகமே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.சென்ற மாதம் தமிழகத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதனைத்தொடர்ந்து சென்ற 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள். அதன் பிறகு சென்ற 19ஆம் தேதி மாலை … Read more

எடப்பாடியார் பசங்க நாங்க திமுகவிற்கு போன சர்வே முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

எடப்பாடியார் பசங்க நாங்க திமுகவிற்கு போன சர்வே முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த விதத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுக மிகக்கடுமையாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்தும் அந்த திட்டங்களை செயல்படுத்தியும் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.அதோடு அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதோடு இளைஞர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கிறது இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த மகிழ்ச்சி … Read more

முக்கிய நபரின் வேட்புமனு நிறுத்திவைப்பு! அப்செட்டில் எல். முருகன்!

முக்கிய நபரின் வேட்புமனு நிறுத்திவைப்பு! அப்செட்டில் எல். முருகன்!

தமிழக சட்டசபை தேர்தல்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருப்பதால் கடந்த 12ஆம் தேதி அதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் இன்று காலை முதலே தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் மாநில தலைவர் … Read more

வன்னியர்கள் மீது திமுகவிற்கு இவ்வளவு வன்மமா? மக்களே உஷார்!

வன்னியர்கள் மீது திமுகவிற்கு இவ்வளவு வன்மமா? மக்களே உஷார்!

வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை சுமார் 40 ஆண்டு காலமாக முன்வைத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி. அதற்காக அந்த கட்சி எண்ணற்ற போராட்டங்களையும் நடத்தி இருக்கிறது. பல தியாகங்களையும் புரிந்திருக்கிறது.இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் தான் கடந்த 1987 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சுமார் 21 வன்னியர்கள் பலியானார்கள் அதனைத் தொடர்ந்து பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல போராட்டங்களையும் கைதிகளையும் பாட்டாளி … Read more

அண்ணாமலை போட்ட ட்வீட்! கலகலப்பான ட்விட்டர் வலைதளம்!

அண்ணாமலை போட்ட ட்வீட்! கலகலப்பான ட்விட்டர் வலைதளம்!

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது இந்த நிலையில்,19ஆம் தேதி காண நேற்று மாலை மூணு மணி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், தமிழகத்தில் இதுவரையில் 1109 ஆண் வேட்பாளர்களும் 1055 பெண் வேட்ப்பாளர்களும் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தமாக 1167 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள். இன்று காலை வேட்பு மனு மீதான பரிசீலனை தொடங்கியது. … Read more

பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! வெளியான அதிரடி அறிவிப்பு!

பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! வெளியான அதிரடி அறிவிப்பு!

தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மறுபுறமோ துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னையையும் அதையொட்டி இருக்கின்ற பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் தன்னை … Read more

தொடங்கியது வேட்பு மனுவில் மீதான பரிசீலனை! முக்கிய கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு?

தொடங்கியது வேட்பு மனுவில் மீதான பரிசீலனை! முக்கிய கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு?

சென்ற மாதம் தமிழ்நாடு கேரளா புதுச்சேரி அசாம் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. வேட்புமனு தாக்கல் வேட்பாளர் நேர்காணல் பொதுக்கூட்டம் பிரச்சாரம் என்று பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் தமிழக அரசியலில் … Read more