தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆதரவை சரிக்க திமுக போட்ட திட்டம்!
மத்திய அரசு கொண்டு வந்து இருக்கின்ற விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். அதன் உச்சகட்டமாக கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அதில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதோடு பல விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள்.அதோடு மத்திய அரசு சார்பாக விவசாயிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்தாலும் மத்திய அரசு நடத்திய எந்த பேச்சுவார்த்தையும் விவசாயிகளை சமாதானப்படுத்தவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இது இந்திய … Read more