முதல்வரை அவமானப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

முதல்வரை அவமானப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

தற்போது இருந்து வரும் அரசியல் சூழ்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக அதிமுக என்ற இரு கட்சிகளுமே வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நெருக்கடியில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.அந்த விதத்தில் தமிழகத்தில் பல தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறி இருக்கிறது. கோவில்பட்டி தொகுதிகள் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார்.இங்கே அவரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட இருக்கிறார். அதே நேரம் அவர் முன்னரே சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய … Read more

திடீர் திருப்புமுனை ஓங்கி அடிக்கும் எடப்பாடி அலை! காணாமல் போகும் திமுக!

திடீர் திருப்புமுனை ஓங்கி அடிக்கும் எடப்பாடி அலை! காணாமல் போகும் திமுக!

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அதிமுக தமிழகம் முழுவதிலும் பம்பரமாக சுழன்று தேர்தலுக்கான வேலைகளை பார்த்து வருகிறது. அதோடு தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த ஊக்கத்தின் பெயரில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அனைவரும் மற்றும் அதிமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்று எல்லோருமே தமிழகம் முழுக்க போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் வேலைகளில் மிக … Read more

சும்மா கிழி திமுக வேட்பாளர் கூட்டத்தில் பறந்த நாற்காலிகள்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய திமுக உறுப்பினர்கள்!

சும்மா கிழி திமுக வேட்பாளர் கூட்டத்தில் பறந்த நாற்காலிகள்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய திமுக உறுப்பினர்கள்!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த அதிலிருந்தே தமிழக அரசியலில் பரபரப்பாக காணப்படுகிறது. அந்த விதத்தில் அதிமுகவில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களை மாற்றக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அதனை வைத்து திமுக தன்னுடைய அரசியல் லாபத்திற்காக தன்னுடைய பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொள்கிறது என்று சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளும் கட்சியின் மீது எவ்வாறு குற்றம் சுமத்தலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறார் … Read more

டீக்கடையில் சித்து விளையாட்டை தொடங்கிய திமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியடைந்த டீக்கடை உரிமையாளர்!

டீக்கடையில் சித்து விளையாட்டை தொடங்கிய திமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியடைந்த டீக்கடை உரிமையாளர்!

விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு மிக தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள். அந்த வகையில் அதிமுக திமுக என்ற இரு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டார்கள் அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 10 தொகுதி என்கின்ற அளவிற்கு கணக்கு போட்டு அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றைய … Read more

சசிகலாவை நேரில் சந்தித்த முக்கிய கட்சியின் வேட்பாளர்! அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!

சசிகலாவை நேரில் சந்தித்த முக்கிய கட்சியின் வேட்பாளர்! அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா கடந்த 4 வருட காலமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி அவர் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு முன்னதாக தண்டனை காலம் முடிவடைவதற்கு சுமார் ஒரு வாரகாலம் முன்னதாகவே சசிகலாவிற்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் பெங்களூரு மருத்துவமனையில் சிறிது காலம் சிகிச்சை பெற்றார். அந்த சமயத்தில் இனி சசிகலா சிறைக்கு செல்லக்கூடாது என்று … Read more

மக்களின் முதல்வர் எடப்பாடியார்! மிகுந்த மகிழ்ச்சியில் முதலமைச்சர்!

மக்களின் முதல்வர் எடப்பாடியார்! மிகுந்த மகிழ்ச்சியில் முதலமைச்சர்!

விரைவில் தேர்தல் வரவிருப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கின்ற முக்கிய அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாளுக்கு இரண்டு முதல் நான்கு தொகுதிகள் வரை நேரில் சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார்.அதேபோல வாகனங்களில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்வதற்கு அசௌகரியமாக இருப்பதாலோ என்னவோ ஒரு தொகுதிக்கு செல்வது என்று முடிவாகி விட்டால் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து மக்கள் அனைவரையும் அந்த இடத்திற்கு அழைத்து … Read more

தில்லுமுல்லு செய்த ஸ்டாலின்! வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தில்லுமுல்லு செய்த ஸ்டாலின்! வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் முக்கிய கட்சியின் தலைவர்கள் அனைவரும் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களுடைய எதிர்கட்சிகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார்கள்.அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அனேக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார். அந்த வகையில், அதிமுக அமைச்சர்களின் பலர் மிகப் பெரிய ஊழல்களை செய்திருப்பதாகவும், அதனை மத்திய அரசு சிபிஐ மூலமாக விசாரணை … Read more

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற அசத்தல் திட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற அசத்தல் திட்டம்!

வெகு காலமாகவே இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வந்தன.இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு இந்த திட்டம் தற்சமயம் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக வெகுகாலமாகவே மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. மத்திய அரசின் இந்த நீண்ட முயற்சி தற்சமயம் முடிவுக்கும் வந்திருக்கிறது. அதே சமயம் அந்த முயற்சியானது செயல்பாடாகும் மாறியிருக்கிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று அங்கேயே தங்கி வேலை பார்த்து வரும் புலம்பெயர் … Read more

திமுக எனும் குண்டர்களின் கூடாரம்! முதல்வர் கொந்தளிப்பு!

திமுக எனும் குண்டர்களின் கூடாரம்! முதல்வர் கொந்தளிப்பு!

இன்றுடன் தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் இன்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைவதால் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு வேட்பு மனுவை தாக்கல் செய்த கையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு எதிர்க்கட்சி ஆளும் … Read more

சசிகலாவை சந்தித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! வெடித்தது சர்ச்சை!

சசிகலாவை சந்தித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! வெடித்தது சர்ச்சை!

சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்ததிலிருந்து அமைதியாகவே இருந்து வந்தார். இந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் தான் முழுமையாக அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.இதனால் அவருடைய ஆதரவாளர்கள் மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள். அதோடு டிடிவி தினகரன் இதுதொடர்பாக சசிகலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கை விட்டதிலிருந்து அமைதியாகவே இருந்து வந்த சசிகலா நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அவருடைய இந்த பயணமானது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது. நேற்றையதினம் … Read more