நான் யார் குடும்பத்தையும் பிரிக்கல.. திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த வரலட்சுமி!!

Varalakshmi explained the controversies about marriage

நான் யார் குடும்பத்தையும் பிரிக்கல.. திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த வரலட்சுமி!! நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாக பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் தவிர்த்த அவர் போடா போடி படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் தான் ஹீரோயினாக … Read more

வாழ்ந்தா மாமியார் கூட தான் வாழ்வேன்.. கணவருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.. என்ன கொடுமை சார் இது??

Daughter-in-law in love with mother-in-law

வாழ்ந்தா மாமியார் கூட தான் வாழ்வேன்.. கணவருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.. என்ன கொடுமை சார் இது?? பொதுவாக திருமணமான தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது வழக்கம். அப்படி இல்லை என்றால் வரதட்சணை கொடுமை இன்னும் சில காரணங்கள் என கூறலாம். ஆனால் இங்கு ஒரு வினோதமான வழக்கு நடந்துள்ளது. அதை கேட்டு பலரும் ஷாக்காகி உள்ளனர். பெரும்பாலும் மாமியாருடன் மருமகன் நெருக்கம் என்பது போன்ற செய்திகளை தான் நாம் படித்திருப்போம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் … Read more

முதல் மதிப்பெண் வாங்காமலே இருந்திருக்கலாம்.. டிரோல்களால் மனமுடைந்த பள்ளி மாணவி!! 

She might not have got the first mark.. School girl upset by trolls!!

முதல் மதிப்பெண் வாங்காமலே இருந்திருக்கலாம்.. டிரோல்களால் மனமுடைந்த பள்ளி மாணவி!! உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த 10 ஆம் வகுப்பு பொதுச் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் பிராச்சி நிகாம் என்ற மாணவி 600 க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதனால் மாணவி பிராச்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் மாணவியை பாராட்ட வேண்டிய பலரும் அவரின் உருவத்தை பார்த்து உருவ கேலி செய்வதோடு, சோசியல் மீடியாவில் டிரோல் … Read more

தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்??

Khushbu, who avoided campaigning in Tamil Nadu

தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்?? மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து நான்காம் கட்ட தேர்தல் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி நான்காம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் … Read more

இதுகூட தெரியாத முட்டாளா?? அண்ணாமலையை விளாசிய எஸ்வி சேகர்!!

Are you a fool who doesn't even know this?? SV Shekhar who blew up Annamalai!!

இதுகூட தெரியாத முட்டாளா?? அண்ணாமலையை விளாசிய எஸ்வி சேகர்!! தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது. அனைத்து தொகுதிகளிலும் ஓரளவிற்கு அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை தொகுதியை தவிர. ஏனெனில் அங்கு பாஜகவினர் சில புகார்களை கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது கோவையில் பாஜக ஆதரவு வாக்காளர்கள் பெயர்களை வேண்டுமென்றே … Read more

60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம்!! வரலாற்று சாதனை படைத்த பெண்!! 

Miss Universe title at the age of 60!! Woman with historical record!!

60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம்!! வரலாற்று சாதனை படைத்த பெண்!! அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற அழகுப் போட்டியில் 60 வயது பெண் ஒருவர் கலந்து கொண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அர்ஜெண்டினா நாட்டில் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் புயெனஸ் ஏரஸ் அழகுப் போட்டி நடைபெற்றது. இந்த அழகுப் போட்டியில் 60 வயது நிரம்பிய அலெஜன்ட்ரா மரிசா ரோட்ரிகியுஸ் அவர்கள் கலந்து கொண்டார். இவர் அர்ஜென்டினா நாட்டில் வழக்கறிஞராகவும் பத்திரிக்கையாளராகவும் … Read more

கோயம்புத்தூரில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர்!! 

Election results in Coimbatore should be suspended!! The person suing the court!!

கோயம்புத்தூரில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர்!! கோவை மாவட்டத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்து அவர்கள் வாக்களிக்கும் வரை கோவையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கோவையை சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பல்வேறு கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. இதில் முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் … Read more

கோடை கால வெப்பத்தின் எதிரொலி!! எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்வு!! 

An echo of summer heat!! The price of lemon has increased dramatically!!

கோடை கால வெப்பத்தின் எதிரொலி!! எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்வு!! கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் எதிரொலியாக தென்காசியில் எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் வழக்கமாக எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதத்தை தாண்டி செல்லும் நிலையில் மக்கள் வெப்பத்தை தணிக்க பழங்களையும் குளிர்பானங்களையும் அதிக அளவில் … Read more

காசா மண்ணில் புதைந்து இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!! ஐ.நா சபையின் முன்னாள் அதிகாரி தகவல்..!! 

It will take 14 years to remove unexploded bombs buried in the soil of Gaza!! Information from the former official of the UN Council..!!

காசா மண்ணில் புதைந்து இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!! ஐ.நா சபையின் முன்னாள் அதிகாரி தகவல்..!! இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையேயான போரில் காசா மண்ணில் வீசப்பட்டு வெடிக்காமல் புதைந்து கிடக்கும் வெடிகுண்டுகளை அகற்றுவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி ஒருவர் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பேர். நடந்து வருகின்றது. இந்த … Read more

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! 

How to protect your body from the scorching sun?

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் வரும் நாட்களில் வெப்ப அலை உச்சம் அடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் தான் வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது … Read more