இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!!

If the India coalition wins, it will be Prime Minister M.K. Stalin!! Union Minister Amit Shah's sensational interview!!

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!! நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தான் பிரதமராவார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை எஞ்சிய 5 கட்ட … Read more

என்னுடைய நோக்கம் அணியை வெற்றி பெறச் செய்வது மட்டும்தான்!! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி பேட்டி!!

My aim is only to make the team win!! RCB Team Player Virat Kohli Interview!!

என்னுடைய நோக்கம் அணியை வெற்றி பெறச் செய்வது மட்டும்தான்!! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி பேட்டி!! குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டியின் வெற்றிக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் பேட்டியளித்தார். அப்பொழுது விராட் கோஹ்லி எப்பொழுதும் அதிரடியாக விளையாடுவதில்லை அது ஏன் என்று தன் மீது எழுந்த விமர்சனத்திற்கு போட்டி முடிந்து பின்னர் அளித்த பேட்டியில் விராட் கோஹ்லி அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற … Read more

மறுவாக்குப் பதிவை புறக்கணித்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்! கர்நாடகத்தில் நடந்த சம்பவம்!!

People who left the village ignoring the re-vote registration! What happened in Karnataka!!

மறுவாக்குப் பதிவை புறக்கணித்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்! கர்நாடகத்தில் நடந்த சம்பவம்!! கர்நாடக மாநிலத்தில் மறுவாக்குப் பதிவையும் புறக்கணித்து வீடுகளை பூட்டிவிட்டு மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது சாம்ராஜ் மக்களவைத் தொகுதியில் இண்டிகநத்தா, துளசி கரை, மென்தெரா, தேக்கனே ஆகிய கிராமங்களை … Read more

வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! 

Cops should not take selfies while on duty!! Chennai Police Commissioner Sandeep Rai Rathore Announcement!!

வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது செல்பி எடுக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது பொழுது போக்குக்காகவோ அல்லது மற்ற வேலைகளுக்காகவோ செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். மேலும் சில காவல் துறையினர் … Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 8500 ரூபாய்!! பரப்புரையில் ராகுல் காந்தி அவர்கள் பேச்சு!! 

Is there a dark color on knuckles and knuckles?? These three ingredients are enough to fix it!!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 8500 ரூபாய்!! பரப்புரையில் ராகுல் காந்தி அவர்கள் பேச்சு!! காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 8500 ரூபாய் வழங்கப்படும் என்று பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மே 13ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பணியில் மும்முரமாக … Read more

கை மற்றும் கால் முட்டிகளில் கருமையான நிறம் இருக்கின்றதா?? அதை சரி செய்ய இந்த மூன்று பொருட்கள் போதும்!! 

Is there a dark color on knuckles and knuckles?? These three ingredients are enough to fix it!!

கை மற்றும் கால் முட்டிகளில் கருமையான நிறம் இருக்கின்றதா?? அதை சரி செய்ய இந்த மூன்று பொருட்கள் போதும்!! கைகள் மற்றும் கால்களில் முட்டியில் இருக்கும் கருமையான நிறத்தை போக்க இந்த பதிவில் வெறும் மூன்றே பொருட்களை வைத்து அருமையான ஒரு மருந்து தயாரித்து எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். ஒரு சிலருக்கு கைகளில் இருக்கும் முட்டிப் பகுதிகளிலும் கால்களில் இருக்கும் முட்டிப் பகுதிகளிலும் கருமையான நிறம் இருக்கும். இதை சரி செய்ய அதாவது அந்த … Read more

தினமும் தர்பூசணி விதைகளை சாப்பிட்டால் இது தான் நடக்கும்!! தெரியாத சில தகவல்கள் இதோ!!

This is what happens if you eat watermelon seeds everyday!! Here is some unknown information!!

தினமும் தர்பூசணி விதைகளை சாப்பிட்டால் இது தான் நடக்கும்!! தெரியாத சில தகவல்கள் இதோ!! உடலுக்குத் தேவையான அளவு நீர்சத்துக்களை அள்ளித் தரக்கூடிய தர்பூசணிப் பழத்தில் உள்ள விதைகளை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கோடை காலம் வந்துவிட்டால் நம்முடைய நினைவுக்கு வருவது குளிர்ச்சியான உணவுகள் தான். அதிலும் நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடிய பழங்களில் முதலாவதாக நினைவுக்கு வருவது தர்பூசணிப் … Read more

தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! 

dushar-deshpande-who-corrected-the-mistakes-and-bowled-well-chennai-team-defeated-hyderabad-team

தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் தன்னுடைய தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசி துஷார் தேஷ்பாண்டே 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. நேற்று(ஏப்ரல்28) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் … Read more

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல.. சுந்தர் சி-யை வேறு திருமணம் செய்து கொள்ள சொன்ன குஷ்பு!!

There is no chance of having a child.. Khushbu asked Sundar C to marry someone else!!

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல.. சுந்தர் சி-யை வேறு திருமணம் செய்து கொள்ள சொன்ன குஷ்பு!! நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகை. எந்த அளவிற்கு என்றால் முதல் முறையாக ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் கட்டும் அளவிற்கு பிரபலமான நடிகை. அந்த அளவிற்கு தனது வசீகரமான அழகால் 90களில் ஏராளமான ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்தார். இப்போதும் குஷ்பு அதே அழகை மெயின்டென் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பு முதன் … Read more

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது எப்போது வழங்குகிறார்கள் தெரியுமா??

Padma Bhushan award to late actor Vijayakanth? Do you know when they deliver??

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது எப்போது வழங்குகிறார்கள் தெரியுமா?? தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மத்திய அரசு சார்பாக பத்மபூசன் விருது அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் விஜயகாந்திற்கு விருது வழங்கப்படவில்லை. முன்னதாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேமுதிக பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக உடன் கூட்டணி அமைத்ததால் … Read more