என் முடி முதல் அனைத்தும் மாறிவிட்டது! கூகுளில் 20 வருட பயணம் குறித்து சுந்தர் பிச்சை பதிவு!! 

Sundar Pichai's 20-year journey at Google

என் முடி முதல் அனைத்தும் மாறிவிட்டது! கூகுளில் 20 வருட பயணம் குறித்து சுந்தர் பிச்சை பதிவு!! கூகுள் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி 20 வருடங்கள் ஆனது குறித்து சுந்தர் பிச்சை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். உலகில் நம்பர் 1 தேடுதளமாக தற்பொழுது வரை இருந்து வருவது கூகுள் நிறுவனம் ஆகும். உலகில் என்ன தேவை என்றாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும். அனைத்துக்கும் சரியான தீர்வு கூகுளில் தேடினால் கிடைக்கும். எந்தவொரு … Read more

நான்கு மாதங்களில் மட்டும் 8 முறை வருகை.. அப்படி தமிழகம் மீது பிரதமர் மோடிக்கு என்ன பாசம்!!

Visiting 8 times in four months only.. What affection does Prime Minister Modi have for Tamil Nadu!!

நான்கு மாதங்களில் மட்டும் 8 முறை வருகை.. அப்படி தமிழகம் மீது பிரதமர் மோடிக்கு என்ன பாசம்!! நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என்று சொல்லக்கூடிய மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்பு வரை தமிழகம் மீது மத்தியில் ஆளும் அரசுக்கு இல்லாத அக்கறை இந்த முறை அதிகமாக இருந்ததுதான் மக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனேனில் நம் நாடு சுதந்திரம் பெற்றது முதல் இப்போது வரை எந்தவொரு … Read more

மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!!

Manickam Tagore's disqualification case.

மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!! தமிழகத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இந்நிலையில் மாணிக்கம் தாகூர் மீது தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதனால் இவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மதுரை மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேர்தலின்போது விருதுநகர் … Read more

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்கரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! 

Rajnath Singh or Nitin Gadkari may become Prime Minister! Chief Minister Mamata Banerjee's speech at the campaign meeting!

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! இந்தியாவில் உள்ள தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி இவர்கள் இரண்டு பேரில் ஒருவர் பிரதமராக ஆகி இருக்கலாம் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று … Read more

இரத்த காயத்துடன் சாலையில் ஓடிய இரண்டு குதிரைகள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

Two horses ran on the road with blood injuries! Viral video on the Internet!

இரத்த காயத்துடன் சாலையில் ஓடிய இரண்டு குதிரைகள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ ஒன்றில் இரண்டு குதிரைகள் இரத்தம் சொட்ட ஓடிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இதை பார்த்த பொதுமக்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சாலையில் இரத்தம் சொட்ட சொட்ட குதிரைகள் ஓடிய இந்த சம்பவம் மத்திய லண்டனில் நடந்துள்ளது. மத்திய லண்டனில் வரலாற்று நிதி மையத்திற்கும் வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் உள்ளது. அந்த ஆல்ட்விச் அருகே உள்ள … Read more

ஆர்சிபி-யா சிஎஸ்கே-வா..?? சாமர்த்தியமாக பதில் அளித்த அண்ணாமலை..!!

RCB or CSK??? Annamalai answered skillfully….!!

ஆர்சிபி-யா சிஎஸ்கே-வா..?? சாமர்த்தியமாக பதில் அளித்த அண்ணாமலை..!! தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், கர்நாடகாவில் வரும் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பிற மாநிலங்களுக்கு சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பெங்களூரில் சிட்டிங் எம்பியாகவும், பாஜக அணியின் தேசிய இளைஞர் அணி தலைவராகவும் உள்ள தேஜஸ்வி சூர்யா மீண்டும் தெற்கு … Read more

எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!!

Don't get tensed by talking about Edappadi Palaniswami..!! DTV Dhinakaran interview..!!

எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!! கோவில் திருவிழாவிற்கு நான் வந்துள்ளேன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குறித்து பேசி டென்சன் ஆக்கி விடாதீர்கள் என்று தற்பொழுது டிடிவி தினகரன் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நந்தகோபாலன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வந்து கலந்து கொண்ட அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த … Read more

பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது..!! தெலங்கானா முதலமைச்சர் பேட்டி..!! 

The time has come for BJP's rule to expire

பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது..!! தெலங்கானா முதலமைச்சர் பேட்டி..!! பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் கூறியுள்ளார். தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறத் தெடங்கியுள்ள நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளை ஆதரித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் … Read more

இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் சவாரி செய்த மக்கள்..!! படகு கவிழ்ந்து 58 பேர் பரிதாபமாக பலி..!! 

People ride on the river to attend the funeral..!! 58 people died miserably when the boat capsized..!!

இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் சவாரி செய்த மக்கள்..!! படகு கவிழ்ந்து 58 பேர் பரிதாபமாக பலி..!! ஆப்பிரிக்க நாட்டில் உள்ளூர்  தலைவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் படகு சவாரி செய்து கொண்டிருக்கும் பொழுது படகு கவிழ்ந்ததில் படகில் பயணம் செய்தவர்களில் 58 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய ஆப்பிரிக்க நாட்டில் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு ஒன்று பாய்கிறது. அங்குள்ள மக்கள் … Read more

கர்நாடக பல்கலைகழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்..!! மன்னிப்பு கேட்ட குற்றவாளியின் தந்தை..!! 

Karnataka University student murdered

கர்நாடக பல்கலைகழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்..!! மன்னிப்பு கேட்ட குற்றவாளியின் தந்தை..!! கர்நாடக மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவியை குத்திக் கொலை செய்த குற்றவாளியின் தந்தை மாணவியின் பெற்றோரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடக மாநிலதின் ஹூப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத் அவர்கள் கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருக்கிறார். இவருடைய மகள் நேஹா ஹிரேமத் அவர்கள் ஹூப்ளியில் உள்ள கே.எல்.இ … Read more