டிடிவி-க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சொந்த சமூக தலைவர்கள்.

டிடிவி-க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சொந்த சமூக தலைவர்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் அண்மையில் ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதற்காக டாக்டர் சேதுராமன் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் இசைக்கிமுத்துவின் பசும்பொன் மக்கள் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளிலும் சார்பாகவும், நிறுவனத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தனித்தனியே வாழ்த்து மடல் அனுப்பி வைக்கப்பட்டியிருகின்றன. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு முக்குலத்தோர் சமுதாய கட்சிகள் அனைத்தும் சசிகலாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் என்று கணக்கு போட்ட அம்மா மக்கள் … Read more

தயாரானது அதிமுக அரசின் மீதான இரண்டாவது ஊழல் பட்டியல்!

தயாரானது அதிமுக அரசின் மீதான இரண்டாவது ஊழல் பட்டியல்!

தமிழ்நாட்டில் எதிர்வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு தமிழக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வரவிருக்கின்றது அதன் காரணமாக அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். இது போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று மாலை சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுகவின் அமைச்சர்கள் மீது திமுகவின் தலைவர் ஸ்டாலின் ஊழல் … Read more

திருநெல்வேலியில் கொல்லப்பட்ட திமுக பிரமுகர்!

திருநெல்வேலியில் கொல்லப்பட்ட திமுக பிரமுகர்!

முக்கூடலை சேர்ந்த செல்லத்துரை திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்திருக்கிறார் அவர் ஊருக்கு வெளியே இருக்கின்ற கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒரு சிலர் அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதன்பிறகு அவரை வழிமறித்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அதன்பிறகு தப்பி சென்றுவிட்டது. இதன் காரணமாக பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக … Read more

சிவகார்த்திகேயன் உள்பட 42 நபர்களுக்கு கலைமாமணி விருது! வெளியானது அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் உள்பட 42 நபர்களுக்கு கலைமாமணி விருது! வெளியானது அறிவிப்பு!

தமிழக அரசின் சார்பாக திரைத்துறை உள்பட பல துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகின்றது அதன்படி தற்சமயம் திரைத்துறையில் சிவகார்த்திகேயன், சரோஜாதேவி, ராமராஜன், சவுகார்ஜானகி உள்பட சுமார் 42 நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நடிகைகள் சரோஜாதேவி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி போன்றோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதுபோல இசையமைப்பாளர்கள் டி இமான் , தீனா ஆகியோருக்கும் பாடகர்கள் சுஜாதா அவர்களுக்கும் … Read more

வழக்குகள் அனைத்தும் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பு!

வழக்குகள் அனைத்தும் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பு!

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட 1500வழக்குகள் பதிவாகியிருக்கிறது ஒருசில வழக்குகளை தவிர எல்லா வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றது என்று தெரிவித்திருக்கிறார். முதல்வர் அவர்கள் … Read more

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவை சார்ந்தவர்களா? புதுச்சேரியில் வெடித்தது சர்ச்சை!

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவை சார்ந்தவர்களா? புதுச்சேரியில் வெடித்தது சர்ச்சை!

மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்ட தற்காக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி மாநில அரசின் கொறடா அனந்தராமன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தெரிவித்த போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத நியமன சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி ரீதியாக ஏற்றுக் கொள்ள இயலாது. பொறுப்பு ஆளுநர் தமிழிசை அவர்கள் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்டு இருப்பது தவறு. 3 நியமன சட்டமன்ற … Read more

அரசியல் கட்சிகளுக்கு அதிரடி செக் வைத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சிகள்!

அரசியல் கட்சிகளுக்கு அதிரடி செக் வைத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சிகள்!

அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் இருக்கின்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமே தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்கப்படும் ஆனால் தேர்தலில் போட்டியிடும் சமயத்தில் அந்த அளவுக்கான எண்ணிக்கை குறைந்தால் வழங்கப்பட்ட பொது சின்னமானது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தோடு இருக்கும் கட்சிகளைத் தவிர்த்து விட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் … Read more

சச்சினின் மகனுடைய ஏலத் தொகை எவ்வளவு தெரியுமா?

சச்சினின் மகனுடைய ஏலத் தொகை எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் அதிகமான விலைகொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் அவர்களை ஏலத்தில் எடுத்திருக்கிறது . அவருடைய ஏலத்தொகை இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூபாய் 16 புள்ளி 25 கோடி என்று சொல்லப்படுகிறது. இப்படி பல அணிகளும் போட்டி போட்டு முன்னணி வீரர்களை ஏலம் எடுத்து வந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை … Read more

22 ஆம் தேதி நாராயணசாமி ராஜினாமா? பரபரப்பானது புதுச்சேரி அரசியல் களம்!

22 ஆம் தேதி நாராயணசாமி ராஜினாமா? பரபரப்பானது புதுச்சேரி அரசியல் களம்!

பாரதிய ஜனதா கட்சியை கொடுத்த நெருக்கடி காரணமாக, புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி சட்டசபையை கூட்டி கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது என்று ரகசியமாக திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. புதுவையில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 15 திமுகவிற்கு 2 மற்றும் மாகி தொகுதியை சேர்ந்த ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட 18 … Read more

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார். அந்த ஆலயத்திற்கு அருகில் வசித்து வரும் திருமலை மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னால் திருமலை மனைவி தகராறு செய்துவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் வீட்டைவிட்டு சென்றதற்காக அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என தெரிவித்த திருமலை ராஜேந்திரனை … Read more