நடிகை சித்ராவின் கொலை வழக்கு! மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா இந்த நிலையில், நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இதுகுறித்து நடிகை சித்ராவின் தாயார் புகார் அளித்ததின் பெயரில் நடிகை சித்ராவின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு சித்ராவின் கணவர் ஹேமந்த்தை கடந்த டிசம்பர் மாதம் … Read more

கூட்டணி தொகுதி பங்கீடு! இன்றுகூடுகிறது அவசர ஆலோசனை கூட்டம்!

கூட்டணி தொகுதி பங்கீடு! இன்றுகூடுகிறது அவசர ஆலோசனை கூட்டம்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறை தண்டனையிலிருந்து விடுதலை அடைந்தார். இந்த நிலையில், அவர் பெங்களூரு நகரிலேயே ஓய்வு எடுத்து வந்தார். நாளை மறுதினம் சசிகலா சென்னை திரும்ப இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ,சசிகலா விடுதலை ஆன அன்றிலிருந்து பல மாவட்டங்களிலும் ஆளும் கட்சியான அதிமுகவை சார்ந்தவர்களும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் அடித்து ஒட்டி வருகிறார்கள். அவ்வாறு சுவரொட்டிகளை அடித்து … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள்,என்று சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 524 பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் … Read more

நேர்மையான தலைமை காவலர் செய்த செயலால் நெகிழ்ந்து போன டிஜிபி!

நேர்மையான தலைமை காவலர் செய்த செயலால் நெகிழ்ந்து போன டிஜிபி!

சென்னை தாம்பரம் அருகே இருக்கின்ற இரும்புலியூர் பகுதியை சேர்ந்த சுமதி, மற்றும் அவருடைய கணவர், மற்றும் அக்கா ,விஜயலட்சுமி உடன் கடந்த 3ஆம் தேதி மதியம் பட்டாபிராம் சென்றுவிட்டு ஆவடிக்கு ஆட்டோவில் பயணித்த சமயத்தில் ஆட்டோவில் வைத்திருந்த இரண்டு சவரன் தங்க நகை, மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் நில பத்திரம் போன்ற ஆவணங்கள் அடங்கிய பை காணாமல் போனது . இதுதொடர்பாக புகார் தெரிவிக்க ஆவடி காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில், … Read more

சசிகலாவுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு கொடுத்த நிர்வாகி! பரபரக்கும் அதிமுக!

சசிகலாவுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு கொடுத்த நிர்வாகி! பரபரக்கும் அதிமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த பிறகு சசிகலா சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை அடைந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு கொரோனா ஏற்ப்பட்ட காரணத்தால், பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா சமீபத்தில் பெங்களூரு அருகில் இருக்கின்ற தனியார் சொகுசு விடுதிக்கு சென்றார். அந்த சமயத்தில் சசிகலா … Read more

தொடங்கியது கல்லூரி வகுப்புகள்! மாணவர்கள் மகிழ்ச்சி!

தொடங்கியது கல்லூரி வகுப்புகள்! மாணவர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் இருக்கின்ற கல்லூரிகள் அனைத்தும் வரும் திங்கள் கிழமையிலிருந்து ஆரம்பிக்க இருக்கின்ற சமயத்தில் வாரத்திற்கு ஆறு தினங்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. கொரோனா காரணமாக சென்ற வருடம் மார்ச்சு மாதம் முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அனைத்தும் செயல்பாட்டை நிறுத்தினர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவ மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் மற்ற ஆண்டு பயிலும் மாணவர், மற்றும் மாணவிகளுக்கு இணையதளம் மூலமாகவே … Read more

விவசாய கடன்கள் தள்ளுபடி! முதல்வரை பாராட்டிய மருத்துவர் அய்யா!

விவசாய கடன்கள் தள்ளுபடி! முதல்வரை பாராட்டிய மருத்துவர் அய்யா!

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறார். இந்த நடவடிக்கையானது சரியான நேரத்தில் தான் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் சென்ற டிசம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக, … Read more

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி! வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி! வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதே போல ஐந்து 20 ஓவர் மற்றும் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி நேற்றைய தினம் டெஸ்ட் தொடர் … Read more

நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!

நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருப்பது எல்லோரையும் திசை திருப்புவதற்காக போடப்படும் நாடகம் என்று ஆளுநரை சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதேபோல எதற்காகவோ ஆளுநரை சந்தித்த முதல் அமைச்சர் ராஜிவ் கொலை தொடர்பாக உரையாற்றினேன் என்று பொய்யுரைத்து இருக்கிறார் என்று தெரிவித்தார். முன்னாள் … Read more

சட்டசபையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! மகிழ்ச்சியின் தமிழக மக்கள்!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கின்ற 16.43 லட்சம் விவசாயிகளுடைய ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பதாக தெரிகிறது. சென்னையை அடுத்து இருக்கின்ற கும்மிடிப்பூண்டி பஞ்செட்டி அருகில் இருக்கின்ற நத்தம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அந்த சமயத்தில் அவர் உரையாடிய பொழுது எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் … Read more