உயர்நீதிமன்ற தீர்ப்பு! பணியுமா அண்ணா பல்கலைக்கழகம்!

உயர்நீதிமன்ற தீர்ப்பு! பணியுமா அண்ணா பல்கலைக்கழகம்!

ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட படிப்புகள் அனைத்திற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருக்கிறது. M-டெக், பயோடெக்னாலஜி மற்றும் மற்றும் கம்ப்யூட்டேஷ்னல் டெக்னாலஜி, ஆகிய இரண்டு துறைகளுக்கான மேற்படிப்பிற்காக இந்த வருடம் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது அண்ணாபல்கலைக்கழகம். இதற்கிடையில் இந்த துறையின் படிப்புகளில் சேருவதற்காக நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பம் செய்திருந்த மாணவிகள் குழலி, மற்றும் சித்ரா ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தெரிகிறது. … Read more

அண்ணாத்த திரைப்படம்! ரஜினியை சந்தித்த சிறுத்தை சிவா!

அண்ணாத்த திரைப்படம்! ரஜினியை சந்தித்த சிறுத்தை சிவா!

ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அண்ணாத்த, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல் தற்சமயம் கிடைத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட மற்றும் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கத்தின் தர்பார் என ரஜினியின் கடைசி இரு திரைப்படங்களும் மிக சுமாரான வரவேற்பையே பெற்றதாக தெரிவிக்கிறார்கள். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பின் மிகப்பெரிய எதிர்ப்பரப்பில் உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் அண்ணாத்த, அதற்கு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள். சிறுத்தை சிவா மூலமாக … Read more

அன்புக்கு நான் அடிமை! மவுனம் கலைத்தார் சசிகலா!

அன்புக்கு நான் அடிமை! மவுனம் கலைத்தார் சசிகலா!

பெங்களூருவில் இருந்து சிறைவாசம் முடித்து சென்னை வந்த சசிகலா நான் அடக்குமுறைகளுக்கு அடி பணிய மாட்டேன் என்று தெரிவித்து இருக்கின்றார். இதன் மூலமாக, அவருடைய 4 வருடகால மௌனம் கலைந்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, நேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தி குப்பத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சசிகலா ,அன்புக்கு நான் அடிமை ,தமிழ் பண்புக்கு நான் அடிமை கொண்ட கொள்கைக்கு நான் அடிமை … Read more

2வது டெஸ்ட் போட்டி! இன்று தொடங்குகிறது டிக்கெட் விற்பனை!

2வது டெஸ்ட் போட்டி! இன்று தொடங்குகிறது டிக்கெட் விற்பனை!

சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற விருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆனது இன்றைய தினம் ஆரம்பமாகிறது. வைரஸ் காரணமாக, பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகின்றது இருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சுமார் … Read more

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திட்டமிடும் சசிகலா! சி .வி சண்முகம் பகீர் தகவல்!

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திட்டமிடும் சசிகலா! சி .வி சண்முகம் பகீர் தகவல்!

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யார் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்துவிட்டது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் உறுப்பினர் அட்டையை சசிகலா அவர்கள் புதுப்பிக்கவில்லை அதிமுகவில் அவர் உறுப்பினராகவே இல்லாதபோது கட்சிக் கொடியை பயன்படுத்த எவ்வாறு இயலும் என்று சமீபத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் டிஜிபியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் சசிகலா தரப்பு முப்படைத் தளபதிகளும் புகார் கொடுத்தாலும் கூட அதிமுகவின் பொதுச் … Read more

ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர் மக்கள் செய்த மரியாதை! நெகிழ்ந்து போன ராணுவ வீரர்!

ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர் மக்கள் செய்த மரியாதை! நெகிழ்ந்து போன ராணுவ வீரர்!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நீமுச் என்ற கிராமத்தில் வசித்து வந்த விஜய் சிங் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார்.அவ்வாறு திரும்பிய அவரை நாட்டிற்காக சேவை செய்து நிறைவாக ஊர் திரும்பிய அவருடைய வருகையை அந்த கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய உள்ளங்கைகளை நீட்டி அவருடைய கால்களை தாங்கி வரவேற்று இருப்பது பார்ப்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் செயலாக இருந்தது. தம்முடைய உள்ளங்கைகளின் … Read more

ஆறு பால் ஆறு சிக்ஸ்! தூள்கிளப்பும் எடப்பாடியார்!

ஆறு பால் ஆறு சிக்ஸ்! தூள்கிளப்பும் எடப்பாடியார்!

ஸ்டாலின் போடும் பந்தசல எந்தவிதமான நண்பர்களாக இருந்தாலும் சரி அதனை சிக்சர்களாக மாற்றி வருகின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் இன்றைய தினம் விதி எண் 110ன் கீழ் விவசாயிகளுடைய கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் காரணமாக, 16.4 மூன்று லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் … Read more

நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம கும்பல்! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம கும்பல்! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதியாக இருக்கும் சரவணனுக்கு துப்பாக்கியுடன் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா காரணமாக, போடப்பட்ட ஊரடங்கு அரசு தற்போது கொடுத்திருக்கும் தளர்வின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சார்ந்த பெண்ணிக்ஸ் என்பவரும் அவருடைய தந்தை ஜெயராஜ் என்பவரும் தங்களுடைய கைப்பேசி கடையை குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமான நேரத்திற்கு திறந்து வைத்து இருந்த காரணத்தால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அதன்பிறகு உடம்பில் காயங்களுடன் … Read more

தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய வாக்குறுதியை கொடுத்த ஸ்டாலின்!

தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய வாக்குறுதியை கொடுத்த ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப் படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக திட்டங்குளம் ஊராட்சியில் உங்கள் தொகுதியின் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் கோவில்பட்டி தூத்துக்குடி, விளாத்திகுளம், தொகுதிகளில் உள்ள மக்கள் பங்கேற்று தங்கள் பகுதி குறைகளை மனுவாக ஸ்டாலினிடம் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் உரையாற்றிய பலர் ஸ்டெர்லைட் போராட்டம் … Read more

அவர்கள் நிலையை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! டிடிவி தினகரன் நக்கல்!

அவர்கள் நிலையை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! டிடிவி தினகரன் நக்கல்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்து இருக்கின்ற பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரிசனம் செய்ய சென்று இருந்தார். அவர் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தபோது சிறப்பு வழிபாடுகள் நடந்தனர் அதன் பிறகு கோவிலை விட்டு வெளியே வந்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அந்த சமயத்தில் தமிழக தேர்தல் நடக்கும் சமயத்தில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், மற்றும் தமிழக மக்கள் எல்லோரும் சசிகலாவின் … Read more