முழுநேர அரசியலில் குதித்த நடிகை ராதிகா சரத்குமார்! உற்சாகத்தில் தொண்டர்கள்!
நடிப்பிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக பிரபல நடிகையும், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்களின் மனைவி ராதிகா தெரிவித்திருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கின்ற மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேலூர் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் போன்றோர் பங்கேற்றார்கள் . அந்த சமயத்தில், உரையாற்றிய … Read more