விடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்! அதிர்ச்சியில் சசிகலா!

விடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்! அதிர்ச்சியில் சசிகலா!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுமார் நான்கு வருட காலம் சிறை தண்டனை அடைந்து நேற்றுவரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. அவருடைய தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் அவருடைய உடல்நிலை பாதிப்புக்கு உள்ளான காரணத்தால், அவர் பெங்களூருவில் இருக்கின்ற விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் காரணமாக சசிகலா சிகிச்சையில் இருந்து வரும் … Read more

அரசியல் கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி? ரஜினியின் க்ரீன் சிக்னல்தான் காரணமா!

அரசியல் கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி? ரஜினியின் க்ரீன் சிக்னல்தான் காரணமா!

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்த நேரத்தில், அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருந்தார் . அதே போல கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவிமணியன் நியமிக்கப்பட்டிருந்தார். ரஜினிகாந்தின் கட்சியை ஒரு பலமான கட்சியாக கட்டமைக்கும் வேலையை இவர்கள் செய்து வந்தார்கள் ஆனாலும் தொற்று பரவல் காரணமாக, அவருடைய உடல்நிலை போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்த ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதுமில்லை என்று தெரிவித்து விட்டார். … Read more

சசிகலாவின் விடுதலை! பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

சசிகலாவின் விடுதலை! பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

நெல்லை மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று பேனர்கள் வைத்த அதிமுகவின் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட கால சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று விடுதலை செய்யப்படுவார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது .அதனைத் தொடர்ந்து அவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை முதற்கொண்டு அனைத்தையும் செலுத்திவிட்டார் . இதற்கிடையில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் … Read more

வாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை! வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!

வாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை! வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!

இன்றைய உலகம் நாளுக்கு நாள் இணைய மயமாக்கி கொண்டே வருகின்றது .வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வாட்ஸ்அப் ஒரு மிகப்பெரிய உதவியாக விளங்கி வருகிறது இந்த நிலையில், தான் போன்ற பல வங்கிகள் நிதி சேவையை தடை செய்திருக்கிறது. இன்றைய உலகத்தில் இணையதளம் உதவியாக எந்த இடத்திற்கும் நாம் சென்றுவிட இயலும் என்ற ஒரு நிலையில் இருக்கின்றோம். அவ்வாறு போய் வருவதற்கு நமக்கு மிக முக்கிய உதவியாக இருப்பது கைப்பேசிகள். ஆனால் அதனை இன்னமும்கூட எளிதாக்கும் முயற்சியில் வாட்ஸ்அப் போன்ற … Read more

சிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா! மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்!

சிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா! மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சந்தானம் வருட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்றையதினம் ஆகியிருக்கிறார். சசிகலா சிறையில் இருந்த சமயத்தில் திடீரென்று அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சிறை வளாகத்திற்கு அருகே இருக்கக்கூடிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .அதன்பிறகு தினகரனின் முயற்சி காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா அவருடைய தண்டனை … Read more

திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம்! முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பு!

திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம்! முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில், திறந்து வைத்திருக்கிறார். சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூபாய் 57.8கோடி ரூபாய் செலவில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்பட்டு அறிவுத்திறன் பூங்கா கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட பொது நடைபாதை புல்வெளியில் மற்றும் நீர் தடாகங்கள் போன்றவற்றை அழகாக அமைத்திருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகள் மக்களுக்கு அவர் … Read more

அரசியல் அனாதையான நாராயணசாமி! புதுச்சேரி அரசு விரைவில் டிஸ்மிஸ்?

அரசியல் அனாதையான நாராயணசாமி! புதுச்சேரி அரசு விரைவில் டிஸ்மிஸ்?

புதுச்சேரி மாநிலத்தில் தற்சமயம் திமுக ஆதரவோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகின்றது. புதுச்சேரியில் இருக்கின்ற 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு 16 தொகுதிகள் தேவை என்ற காரணத்தால், திமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக நாராயணசாமி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். ஆகவே காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது … Read more

குணமடைந்தார் அமைச்சர்! விரைவில் டிஸ்சார்ஜ் மருத்துவமனை தகவல்!

குணமடைந்தார் அமைச்சர்! விரைவில் டிஸ்சார்ஜ் மருத்துவமனை தகவல்!

கொரோனா தொற்றால் பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல்நிலை தற்சமயம் வெகுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு எடுத்துவிட்டு அமைச்சர் காமராஜ் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி ராமாபுரத்தில் இருக்கின்ற மியாட் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். … Read more

புதுச்சேரியில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்! கட்சி பெரு மகிழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

புதுச்சேரியில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்! கட்சி பெரு மகிழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

பாண்டிச்சேரி மாநிலத்தில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நமச்சிவாயம் இன்று காலை 11 30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. புதுவையில் அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2வது அமைச்சராக இருந்து வந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீது இருக்கின்ற அதிருப்தி காரணமாக, நமச்சிவாயம் தன்னுடைய அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று … Read more

மதுரைக்காரன் எது செய்தாலும் வித்தியாசமாக தான் செய்வான்! கெத்து காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

மதுரைக்காரன் எது செய்தாலும் வித்தியாசமாக தான் செய்வான்! கெத்து காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

மதுரைக்காரன் பாசக்காரன் மற்றும் ரோஸ் அதோடு மட்டுமல்லாமல் கட்சியின் மீது நம்பிக்கை வைத்தவனும் பரமனுக்கு விசுவாசமாக இருப்பவனும் மதுரையில் இருப்பவன்தான் என்று தன்னைப்பற்றி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். என்னுடன் என்னுடைய பேரன்களும் தமிழக மக்களுக்காக உழைத்திட வேண்டும் என்ற காரணத்திற்காக தற்சமயம் என் வழியில் கிளம்பியிருக்கிறார்கள் என்னுடைய பேரன்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணி மண்டப திறப்பு விழாவிற்கு மதுரை அதிமுக சார்பாக இரண்டாவது … Read more