அதிமுகவிற்கு திகிலூட்டும் கூட்டணி கட்சி!

அதிமுகவிற்கு திகிலூட்டும் கூட்டணி கட்சி!

கூவத்தூர் ரிசார்டில் நடந்தது என்ன என அந்த கூவத்தூர் ரிசார்டில் தங்கியிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், போன்ற பல நிர்வாகிகளுக்கும் நன்றாக தெரியும் தற்சமயம் அந்த ரிசார்டில் நடந்தது என்ன என்பதை நான் தெரிவிக்க மாட்டேன். அதை சொல்வதற்கு என்று நேரம் வரும் அப்பொழுது தெரிவிப்பேன் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது .இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற … Read more

விடுதலையாக்கும் சசிகலா மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்! அதிர்ச்சியில் தமிழக ஆளும் தரப்பினர்!

விடுதலையாக்கும் சசிகலா மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்! அதிர்ச்சியில் தமிழக ஆளும் தரப்பினர்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 வருட சிறை தண்டனை அடைந்து பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா அவர்களின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் காலை பத்து மணிக்குள் அவர் விடுதலை செய்யப்பட இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் கடந்த 20ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் … Read more

மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகிக்கு பின்னணி குரல் கொடுத்த தொலைக்காட்சி பிரபலம்!

மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகிக்கு பின்னணி குரல் கொடுத்த தொலைக்காட்சி பிரபலம்!

இளைய தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், கடந்த பொங்கல் அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருக்கின்றார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் மாளவிகா மோகன். இந்த திரைப்படத்தில் அவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் இவருக்கு ஒரு பெரிய பெயரை … Read more

டெல்லியில் நடந்த வன்முறை! ஸ்டாலின் கடும் கண்டனம்!

டெல்லியில் நடந்த வன்முறை! ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழகத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேறி இருக்காது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு மேல் அமைதியான வழியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்காமல் அவர்களை உதாசீனம் செய்து வருகிறது மோடி அரசு, பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாமதம் செய்யும் மத்திய அரசு எந்த ஒரு ஆக்கபூர்வமான முடிவையும் எடுக்கவில்லை. நாட்டின் 30 கோடிக்கு மேலான … Read more

விவசாயிகள் போராட்டம்! டெல்லியில் வெடித்த வன்முறை!

விவசாயிகள் போராட்டம்! டெல்லியில் வெடித்த வன்முறை!

குடியரசு தின விழா நேற்றைய தினம் தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகள் சார்பாக நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளுக்கும். காவல்துறையினருக்கும். தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒட்டுமொத்த டெல்லியிலும் பதட்டமான சூழ்நிலை உருவானதால், இணையத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. நேற்றைய தினம் காலையிலிருந்தே பல மாநிலங்களிலிருந்து டிராக்டர்களில் கிளம்பிய விவசாயிகள், டெல்லியின் எல்லைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். பல இடங்களில் காவல்துறையினர் மிகக்கடுமையான தடுப்புகளை உண்டாக்கி வைத்திருந்த போதும் ,விவசாயிகள் அந்த தடைகளை தகர்த்து டெல்லியை நோக்கி முன்னேறிக் … Read more

குடியரசு தினவிழாவில் முதல் முறையாக பங்கேற்ற பங்களாதேஷ் ராணுவம்!

குடியரசு தினவிழாவில் முதல் முறையாக பங்கேற்ற பங்களாதேஷ் ராணுவம்!

இந்திய நாட்டின் 62வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது அதில் முதல் முறையாக ஒரு விமானம் பங்கேற்று ராஜபாதை மீது சாகசம் செய்து காட்டியது அதேபோல முதல் முறையாக இந்த குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் பங்களாதேஷ் நாட்டின் ராணுவ வீரர்களும் பங்கேற்றார்கள். இதுவரையில் எந்த ஒரு குடியரசு தின விழா அணிவகுப்பில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் குடியரசு தின விழாவில் மிகச் சிறப்பான அம்சங்கள் இடம் பிடித்திருந்தன .கொரோனா காரணமாக இதுவரையில் இல்லாமல் … Read more

டெல்லி டிராக்டர் பேரணியில் வெடித்தது கலவரம்! ஒருவர் பலி!

டெல்லி டிராக்டர் பேரணியில் வெடித்தது கலவரம்! ஒருவர் பலி!

தலைநகர் டெல்லியில் எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் செல்வதற்கு முயற்சி செய்தபோது அங்கு காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் உண்டான தகராறில் விவசாயி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். மத்திய அரசு அறிமுகம் செய்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். சென்ற இரண்டு மாதங்களுக்கு மேல் தலைநகர் புது தில்லியில் முற்றுகையிட்டு அங்கு எல்லையிலே விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் குடியரசு தினமான இன்றைய தினம் … Read more

ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! திகைத்துப்போன பொதுமக்கள்!

ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! திகைத்துப்போன பொதுமக்கள்!

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்களின் முயற்சியில் கரூர் அருகே இருக்கின்ற காந்திகிராமம் பகுதியில் மருத்துவக்கல்லூரி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு இரு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதோடு பொதுமக்களின் வசதிக்காக அந்தப் பகுதியில் ஆட்டோ நிறுத்தும் இடமும் திறக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதிமுக சார்பாக அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஆட்டோ ஸ்டாண்டில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆரம்பித்து வைத்திருக்கிறார். அந்த விழா முடிவுற்றதும் … Read more

கமல் கூட்டணி விவகாரம் எடுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்! தூக்கிப்போட்ட ஸ்டாலின்!

கமல் கூட்டணி விவகாரம் எடுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்! தூக்கிப்போட்ட ஸ்டாலின்!

திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தொடக்கத்தில் பேச்சுக்கள் எழுந்து வந்தாலும் அதன் பிறகு அது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தில் உதயநிதி தன்னை தீவிரமாக இணைத்துக்கொள்ள ,கிராமசபை கூட்டத்தை நடத்துவதில் ஸ்டாலினும் தீவிரமாக இறங்கி விட்டார். ராகுல் காந்தியின் வருகைக்கு பிறகு தற்சமயம் தான் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் உள்ளது என்ற விபரமே தெரியவருகிறது. ராகுல்காந்தியின் வருகைக்கு முன்பு கமல்ஹாசன் … Read more

பொதுத்தேர்வு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்! துள்ளிக் குதித்த மாணவர்கள்!

பொதுத்தேர்வு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்! துள்ளிக் குதித்த மாணவர்கள்!

நடப்பாண்டு நடக்கும் பொதுத்தேர்வில் கொரோனா தொற்றின் காரணமாக, மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக, விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் சென்ற 19ஆம் தேதி செயல்பட ஆரம்பித்தன. பொது தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 ,மற்றும் ௧௨,ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு வகுப்பிற்கு சுமார் 25 மாணவர்கள் இருக்கலாம், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், … Read more