தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது தெரியுமா? வெளியானது தேர்தல் ஆணையத்தின் சீக்ரெட்!

தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது தெரியுமா? வெளியானது தேர்தல் ஆணையத்தின் சீக்ரெட்!

தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து, தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை முடிவு செய்வதற்காக பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி, மற்றும் 21ஆம் தேதி ஆகிய தினங்களில் தேர்தல் ஆணையத்தின் கூட்டமானது நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் காவல் துறை இயக்குனர், தலைமைச் செயலாளர் ,மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் போன்றவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. அன்னையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உடன் மத்திய … Read more

அவர் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்! முக்கிய நபரை சாடிய ராகுல் காந்தி!

அவர் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்! முக்கிய நபரை சாடிய ராகுல் காந்தி!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள் முன்னரே அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளின் தலைமை மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேசமயம் தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சி, ஆகிய கட்சிகளும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வாங்க ஒரு கை பார்ப்போம், என்ற பெயரில் காங்கிரஸ் … Read more

கல்லூரியை விட்டு மாணவர்களை வெளியேற்றிய நிர்வாகம்! ஆத்திரமடைந்த மாணவர்கள் அதிரடி நடவடிக்கை!

கல்லூரியை விட்டு மாணவர்களை வெளியேற்றிய நிர்வாகம்! ஆத்திரமடைந்த மாணவர்கள் அதிரடி நடவடிக்கை!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இருக்கின்ற ராஜா முத்தையா கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கல்லூரி கட்டணம் வசூல் செய்வதாக மாணவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். அந்த கல்லூரி மாணவர்களின் போராட்டமானது கடந்த 45 தினங்களாக தொடர்ந்து வரும் நிலையிலே, அந்த கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் அனைவரையும் கல்லூரியை விட்டு வெளியே செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகம் வெளியே செல்லுமாறு … Read more

7 பேர் விடுதலை! நல்ல செய்தி சொன்ன ஓபிஎஸ்!

7 பேர் விடுதலை! நல்ல செய்தி சொன்ன ஓபிஎஸ்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் புரட்சித்தலைவி அம்மாவின் அரசுடைய நிலை என தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். சென்ற 20 வருடங்களுக்கு மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி ,போன்ற ஏழு நபர்களும் சிறையில் இருந்து வருகிறார்கள். இதனை அடுத்து ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி … Read more

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! பீகார் தொழிலாளி மீது பாய்ந்து போக்சோ சட்டம்!

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! பீகார் தொழிலாளி மீது பாய்ந்து போக்சோ சட்டம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கின்ற தேவதானப்பட்டியில் வசித்து வரும் ஒரு 17 வயது சிறுமி தேனியில் இருக்கின்ற ஒரு தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார் . அந்த பகுதியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்த சிறுமி வேலை செய்து வரும் அதே பள்ளியில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தைச் சார்ந்த சிக்கந்தர் சவுத்ரி என்ற தொழிலாளி அந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து இருக்கிறார். வந்த 17 வயது சிறுமி … Read more

துரோகம் செய்த கணவரை வெட்டி கொலை செய்த மனைவி! கோவில்பட்டி அருகே பரபரப்பு!

துரோகம் செய்த கணவரை வெட்டி கொலை செய்த மனைவி! கோவில்பட்டி அருகே பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லாயல்மில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவருக்கு உமா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருந்து வருகிறார்கள். பிரபு அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவி ,இருவருக்கும் அனேக நேரங்களில் சண்டை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் இரவு நேரத்தில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த பிரபு மகேஸ்வரி இடம் மறுபடியும் சண்டையிட தொடங்கியிருக்கிறார். அதோடு அவர் கள்ள … Read more

ஆரம்பிக்கப் போகும் மழை மக்களே உஷார்!

ஆரம்பிக்கப் போகும் மழை மக்களே உஷார்!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், போன்ற பகுதிகளில் வரட்சியான வானிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் லேசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் வரும் 27ஆம் தேதி … Read more

ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் இறுதியில் தந்தையை நினைத்து பெருமைப் பட்ட இந்திய வீரர்!

ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் இறுதியில் தந்தையை நினைத்து பெருமைப் பட்ட இந்திய வீரர்!

என்னிடம் இருக்கும் போராட்ட குணம் என்னுடைய விவசாயம் புரியும் தந்தையிடமிருந்து வந்தது தான் என கிரிக்கெட் வீரர் தாகூர் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அந்த அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் போன்றவற்றில் பங்கு கொண்டது. ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இரு அணிகளும் சமபலம் பெற்ற கிரிக்கெட் அணிகள் என்ற காரணத்தினால், … Read more

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த இரு அதிகாரிகள் நீக்கம்! ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த இரு அதிகாரிகள் நீக்கம்! ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி அடைந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை அதிபராக வெற்றி பெற்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். முன்னாள் அதிபராக இருந்த டோனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவை எதிர்த்து அதனை மாற்றுவதற்காக செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியது. கடைசியாக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு இடையில், … Read more

பிரேமலதாவின் புது கணக்கு! அதிமுகவை மிரள விடும் தேமுதிக!

பிரேமலதாவின் புது கணக்கு! அதிமுகவை மிரள விடும் தேமுதிக!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கின்றார் விஜயகாந்த் கட்சியான தேமுதிக கூட்டணி கட்சிகளையும் அதிமுகவையும் ஆட்டம் காண வைத்து இருக்கிறது. நாங்கள் தனித்து நிற்கிறோம், மூன்றாவது அணியை எங்கள் தலைமையில் அமைக்க போகின்றோம், என்று தெரிவித்து வருகிறார் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு ஒரு புறம் பேசிக்கொண்டே, மறுபுறம் நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இருக்கிறோம் என்று தெரிவித்து வருகிறார் அதோடு சுமார் 41 தொகுதிகளை ஒதுக்கி தரும் … Read more