சகலமும் நாங்கள்தான்! கெத்து காட்டும் பாஜக!

சகலமும் நாங்கள்தான்! கெத்து காட்டும் பாஜக!

பாரதிய ஜனதாவின் தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் தமிழக பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தி வருகின்றது என்பதை அதிமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேரள மாநிலத்தின் பாஜகவின் பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், பாரதிய ஜனதா கட்சி என்பது அந்த கட்சியின் தலைவர்களும், அதனுடைய தொண்டர்களும், ஒரே சமமாக நடத்தப்படுகின்ற ஒரு இயக்கம். தமிழ்நாட்டில் தாமரை மலருமா என்று கேள்வியை கேட்டதற்கு, மத்தியிலே இப்பொழுது தாமரை அல்லாமல் ஆட்சி … Read more

சொந்த கட்சிக்கு சூனியம் வைத்த அதிமுக அமைச்சர்!

சொந்த கட்சிக்கு சூனியம் வைத்த அதிமுக அமைச்சர்!

அதிமுகவின் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி என்ற தேசிய கட்சி இருப்பதன் காரணமாக எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய கட்சியின் தலைவர் தான் அறிவிப்பார் என்று அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார் .அதிமுக இதற்கு முன்னரே தன்னுடைய கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அறிவித்திருக்கின்ற நிலையிலே, அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்தானது அந்த கட்சியினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் … Read more

வீட்டிற்கு விரைந்த அமைச்சர்கள்! கெத்து காட்டிய விஜயகாந்த்!

வீட்டிற்கு விரைந்த அமைச்சர்கள்! கெத்து காட்டிய விஜயகாந்த்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சி இன்னும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், பாமக, தேமுதிக,ஆகிய கட்சிகள் உடனான கூட்டணியை உறுதி செய்ய அதிமுக சென்ற சில தினங்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்ற 22 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு போய் சந்தித்த, அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பாமகவிற்கு எத்தனை சீட்டுகள் வேண்டும் என்பது தொடர்பாக விவாதித்ததாக … Read more

கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்! வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!

கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்! வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!

தமிழக அரசிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை செய்வதில் கருணாநிதியையே மிஞ்சி விட்டார் ஸ்டாலின் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார். எம்.ஜி.ஆரின் 33 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று அன்னதான நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆயிரம் தலைவர்கள் வாழ்ந்தாலும் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காது வாழ்ந்து கொண்டிருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கருணாநிதியை அழித்து … Read more

பொங்கல் பரிசு தொகை! டோக்கன் வினியோகம் தொடங்கியது!

பொங்கல் பரிசு தொகை! டோக்கன் வினியோகம் தொடங்கியது!

பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் 2500 மற்றும் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்காக டோக்கன் விநியோகமானது இன்றைய தினம் முதல் ஆரம்பமாகி இருக்கின்றது. பொங்கல் தினத்தை முன்னிட்டு அதை சிறப்பாக கொண்டாடும் வகையில், எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் குடும்பம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். இதனை செயல்படுத்தும் வகையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஆணையர், மற்றும் … Read more

மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்!

மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்!

வெளிநாடுகளில் இருந்து வந்த கொரோனா நோயாளிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்துடன் கண்காணித்து வருகிறார்கள் .அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள். ஆகவே மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சென்னை கிண்டியில் இருக்கின்ற கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து … Read more

அழகிரிக்கு கனிமொழி மறைமுக ஆதரவா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அழகிரிக்கு கனிமொழி மறைமுக ஆதரவா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

உதயநிதி செய்துவரும் டார்ச்சர் காரணமாக நொந்து போயிருக்கிறார் கனிமொழி என்று தான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக இப்போது மு.க. அழகிரி புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதை மிகவும் கூலாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் கனிமொழி என்று திமுகவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். கருணாநிதி உயிருடன் இருந்தபோதே திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர் மு.க. அழகிரி கட்சிக்கு ஒருவர் மட்டுமே போதும் என்ற ரீதியில் இந்த முடிவை கருணாநிதி எடுத்தார். இருந்தாலும் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரையில், … Read more

14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர பெண்!

14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர பெண்!

ஒரு பெண்மணி தன்னுடைய உறவுக்கார பெண்ணை வீட்டு வேலைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தால் அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். உத்திரபிரதேச மாநிலம் இந்தியாவில் பணம் என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு வீட்டு வேலை செய்ய இயலாததால், அவர் பலரை வேலைக்கு அழைத்து வந்து பார்த்தார் .ஆனாலும் அவர்கள் எல்லோரும் வேலைக்கு சேர்ந்த உடனேயே வேலையை விட்டு நின்று விடுவார்கள். அதன் காரணமாக அந்த பெண்மணியின் அருகில் இருக்கின்ற தன்னுடைய உறவினரின் … Read more

நான் நலமுடன் இருக்கிறேன் கவலைப்படாதிங்க! ரஜினி மாஸ்!

நான் நலமுடன் இருக்கிறேன் கவலைப்படாதிங்க! ரஜினி மாஸ்!

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தத்தின் காரணமாக, அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி உடல்நிலை தொடர்பாக அவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சகோதரர் ரஜினிகாந்த், உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜனதா கட்சியின் தலைவர் பவன்கல்யாண், கமல்ஹாசன், போன்ற பலரும் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை … Read more

ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த அழகிரி! நடுக்கத்தில் ஸ்டாலின் தரப்பு!

ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த அழகிரி! நடுக்கத்தில் ஸ்டாலின் தரப்பு!

தமிழகம் முழுவதும் இருக்கின்ற தன்னுடைய ஆதரவாளர்களை வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி மதுரை வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் மு. க. அழகிரி. திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மறுபடியும் அரசியல் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றார் .திமுகவிலிருந்து தனக்கு எந்த விதமான அழைப்பும் வரவில்லை என்றும், அப்படி வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும், தெரிவித்திருக்கின்றார். அழகிரி. அதோடு தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை செய்து அரசியலில் அடுத்த … Read more