தமிழக அரசில் ரூ.50,000 வரை மாத சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா ? உடனே விண்ணப்பியுங்கள் !

தமிழக அரசில் ரூ.50,000 வரை மாத சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா ? உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: தமிழ்நாடு WAQF வாரியம் 2) இடம்: கடலூர் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 05 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Trustee (Arangavalar) 5) கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியம். 6) வயது வரம்பு: Trustee (Arangavalar) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 7) சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,700 … Read more

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! எஃப்டி கணக்குகளின் வட்டி விகிதங்கள் உயர்வு!

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! எஃப்டி கணக்குகளின் வட்டி விகிதங்கள் உயர்வு!

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மிகப்பெரிய ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய விகிதங்களை பற்றி தெரிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜனவரி 7ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தின்படி வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் … Read more

ஆண்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி…..இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்!

ஆண்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி.....இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்!

வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் ஆண்களே தற்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எப்படி மகப்பேறு கால விடுமுறை வழங்கப்படுகிறதோ அதனை போலவே ஆண்களுக்கு இனி மகப்பேறு கால விடுமுறை கிடைக்கும். அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கபடுகிறது, இதனை பற்றியும் நாம் அறிந்திருக்கக்கூடும். பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறைகள் சுமார் 26 வாரங்கள் அதாவது சுமார் 6 மாத காலங்கள் … Read more

தேர்வுகள் கிடையாது…8ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்…தமிழக அரசில் உடனடி வேலை !

தேர்வுகள் கிடையாது...8ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்...தமிழக அரசில் உடனடி வேலை !

1) நிறுவனம்: தேசிய சுகாதார பணி (National Health Mission Madurai) 2) இடம்: மதுரை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 07 காலி பணியிடங்கள் உள்ளது 4) பணிகள்: – MPHW – DEO 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும். 6) தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் … Read more

தமிழ்நாடு ரயில்வேயில் மாதம் ரூ.2 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணிபுரிய ஆசையா ? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க !

தமிழ்நாடு ரயில்வேயில் மாதம் ரூ.2 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணிபுரிய ஆசையா ? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க !

1) நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 4) பணிகள்: General Manager 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 லிருந்து அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும். 6) சம்பளம்: தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,25,000 வரை சம்பளமாக வழங்கப்படும். 7) தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மற்றும் … Read more

12ம் வகுப்பு படித்து முடித்திருந்தால் மட்டும் போதும்…தமிழக அரசில் உடனடி வேலைவாய்ப்பு !

12ம் வகுப்பு படித்து முடித்திருந்தால் மட்டும் போதும்...தமிழக அரசில் உடனடி வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்(TANUVAS) 2) இடம்: சென்னை 3) பணிகள்: – Project Associate II – Skilled Labour 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது M.V.Sc பட்டபடிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். … Read more

உங்கள் முதலீட்டை இரட்டிப்படைய செய்யும் அஞ்சல் அலுவலகத்தின் அமர்க்களமான திட்டம் !

உங்கள் முதலீட்டை இரட்டிப்படைய செய்யும் அஞ்சல் அலுவலகத்தின் அமர்க்களமான திட்டம் !

நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு சிறந்த வருமானத்தையும் பாதுகாப்பையும் பெற விரும்பினால் அஞ்சல் அலுவலகங்கள் வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலகம் வழங்கும் பிரபலமான திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ராவில் (KVP) திட்டம், இந்த திட்டத்தில் பங்களிப்பதம் மூலம் நீங்கள் ஆண்டுதோறும் 6.9 சதவீத கூட்டு வட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களது டெபாசிட் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் (124 மாதங்கள்) இரட்டிப்பாக கிடைக்கும். உதாரணமாக … Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை….இந்த மோசடிக்கு வங்கி பொறுப்பேற்காது !

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை....இந்த மோசடிக்கு வங்கி பொறுப்பேற்காது !

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அதாவது வங்கியின் வாடிக்கையாளர்கள் எவரும் அவர்களது வலைத்தள பக்கங்களில் வங்கி மற்றும் நிதி விவரங்களை பகிர்ந்துகொண்டு அதன் மூலம் அவருக்கு மோசடி நடந்தால், இதற்கு வங்கி எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, தனது வங்கி கணக்கில் இருந்து … Read more

திருமணமானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,500 ஓய்வூதியம் வழங்கும் மோடி அரசின் சூப்பரான திட்டம் !

திருமணமானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,500 ஓய்வூதியம் வழங்கும் மோடி அரசின் சூப்பரான திட்டம் !

மத்திய அரசின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சூப்பரான வருமானம் தரும் திட்டம் தான் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம். இது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் என்பது மட்டுமின்றி, இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதிய வடிவில் வருமானமும் கிடைக்கும். மத்திய அரசால் 26 மே 2020 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 31 மார்ச் 2023 வரை முதலீடு செய்யலாம். 60 வயதை தாண்டிய கணவன்-மனைவி … Read more

வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த 9 விஷயத்தை நீங்க கவனிக்க மறந்துடாதீங்க !

வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த 9 விஷயத்தை நீங்க கவனிக்க மறந்துடாதீங்க !

சொந்த வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் தான் சாஸ்திரம் பார்க்க வேண்டும் என்றில்லை, வாடகை வீட்டில் இருப்பவர்களும் சாஸ்திரத்தை கடைபிடிக்கலாம். வாடகை வீட்டில் நாம் கவனிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி இங்கே காண்போம். 1) சில நேரங்களில் பாதுகாப்பிற்காக நீங்கள் குடியிருக்கும் வாடகை வீட்டின் பூட்டுக்களை மாற்ற முயற்சிக்கலாம், இதில் தவறேதும் இல்லை தான். ஆனால் நீங்கள் உங்கள் வீட்டின் உரிமையாளரின் தலையீடு இல்லாமல் இதுபோன்று பூட்டுக்களை மாற்றுவது சில சமயங்களில் உங்களுக்கு பிரச்சனைகளை … Read more