எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? தமிழக அரசில் காலியாகவுள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள் !

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? தமிழக அரசில் காலியாகவுள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் 2) இடம்: கள்ளக்குறிச்சி 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 22 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Dental Surgeon – 1 பணியிடம் Urban Health Manager/ Sector Health Nurse – 1 பணியிடம் Auxiliary Nurse Midwifery – 2 பணியிடம் Physiotherapist – 1 பணியிடம் CeMONC Security – 1 பணியிடம் Pain and Palliative Care Worker – 1 பணியிடம் … Read more

சீரகம் கலந்த தண்ணீரை குடித்தால் உண்மையாகவே உடல் எடை குறையுமா ?

சீரகம் கலந்த தண்ணீரை குடித்தால் உண்மையாகவே உடல் எடை குறையுமா ?

பலரும் தங்களது உடல் எடையை குறைக்க பலவிதமான முயற்சிகளை செய்து வருகின்றனர், அதில் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஒன்று சீரக தண்ணீர். சீரக தண்ணீர் உண்மையாகவே உடல் எடை இழப்பில் உதவுகிறதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும், உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் உண்மையாகவே சீரக தண்ணீர் உடல் எடை குறைப்பில் நல்ல பலனை தருகிறது. சீரக தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி செரிமான கோளாறு, மலசிக்கல், இன்சுலின் அளவு, டீடாக்ஸ் போன்றவற்றை செய்கிறது. சீரக … Read more

தேர்வு கிடையாது! மாதம் ரூ.40,000 சம்பளத்தில் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

தேர்வு கிடையாது! மாதம் ரூ.40,000 சம்பளத்தில் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பு...உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் (ICSI) 2) இடம்: டெல்லி 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 10 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: CSC Executive 5) பணிக்கான தகுதிகள்: Institute of Company Secretaries of India- வில் உறுப்பினராக இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் Post Qualification- ல் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றிருப்பவர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6) சம்பளம்: CSC Executive … Read more

ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலைவாய்ப்பு மையத்தில் பணி…விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலைவாய்ப்பு மையத்தில் பணி...விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

1) நிறுவனம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் 2) இடம்: திருச்சி 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: அலுவலக உதவியாளா் -01 இரவுக்காவலா் -01 5) கல்வித்தகுதிகள்: – அலுவலக உதவியாளா் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். – இரவுக்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஐந்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். … Read more

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ? வெளியான சூப்பர் அப்டேட் !

'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ? வெளியான சூப்பர் அப்டேட் !

சோழர்களின் பெருமையை எடுத்துரைத்து பலரையும் கட்டிப்போட்டு கல்கியின் கைவண்ணத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க வேண்டும் என்கிற கனவை நனவாக்கி காட்டியவர் இயக்குனர் மணிரத்னம். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படித்தவர்கள் மட்டுமல்லாது நாவலை படிக்காதவர்கள் கூட இந்த படத்திற்காக தவம் கிடந்தனர். இந்த புனையப்பட்ட வரலாற்று படமானது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, பல ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம், … Read more

இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையை கிளப்பிய நடிகர் சித்தார்த்…அப்படி என்ன செய்தார் ?

இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையை கிளப்பிய நடிகர் சித்தார்த்...அப்படி என்ன செய்தார் ?

தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சித்தார்த். இவர் நடிகர் என்பதையும் தாண்டி தயரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மற்றும் பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார். படங்களில் எப்படி இவர் பிரபலமோ அதைவிட அடிக்கடி சமூக ஊடகங்களில் பல பதிவுகளை பதிவிட்டு சர்ச்சையை கிளப்புவதிலும் பிரபலமானவர். தமிழில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் அடுக்கடுக்காக பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வருகிறார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் … Read more

மக்களே அலெர்ட்: 2023ம் ஆண்டில் இந்த தேதிகளில் எல்லாம் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் !

மக்களே அலெர்ட்: 2023ம் ஆண்டில் இந்த தேதிகளில் எல்லாம் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் !

பொதுவாக இந்தியாவில் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை விடப்படும். அதுவே ஒரு மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் இருந்தால், ஐந்தாவது சனிக்கிழமையன்று வங்கி செயல்படும். இதனை தவிர்த்து சில முக்கியமான பண்டிகை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. வங்கிகளின் விடுமுறை நாட்களை தெரிந்துகொள்வதன் மூலம் நாம் அந்த நாட்களில் தேவையில்லாமல் வங்கிகளுக்கு சென்று அலைவதை தவிர்த்து கொள்ளலாம். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகள் தேசிய, வாராந்திர மற்றும் உள்ளூர் விடுமுறைகள் காரணமாக மூடப்பட்டிருக்கும். … Read more

குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! ஜனவரி-1 முதல் சிலிண்டர்களின் விலை குறையப்போகிறதா ?

குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! ஜனவரி-1 முதல் சிலிண்டர்களின் விலை குறையப்போகிறதா ?

வரப்போகும் புத்தாண்டில் இல்லத்தரசிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது ஜனவரி 1முதல் சமையல் எரிவாயுவின் விலை குறையலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலையில் பெரியளவு குறைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் அரசு மக்களுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1053 ஆகவுள்ளது, அதேபோல கொல்கத்தாவில் ரூ.1079, மும்பையில் ரூ.1052.50, சென்னையில் ரூ.1068, பாட்னாவில் … Read more

‘சீதா ராமம்’ பட நாயகி மிருணல் தாகூரின் அழகின் ரகசியம் இதுதான் !

'சீதா ராமம்' பட நாயகி மிருணல் தாகூரின் அழகின் ரகசியம் இதுதான் !

சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மிருணல் தாகூர், டப்பிங் செய்து ஒளிபரப்பப்பட்ட ‘இரு மலர்கள்’ சீரியலில் அம்மு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இவர். இந்த ஆண்டில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். 30 வயதாகும் இவரின் அழகின் ரசிகசியத்தை தெரிந்துக்கொள்ள பலரும் ஆசைப்படுகின்றனர், இந்த பகுதியில் இவர் அழகின் ரகசியத்தை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். … Read more

வரி செலுத்துவோருக்கு ஓர் குட் நியூஸ் ! இனிமேல் இவர்கள் வரி செலுத்த வேண்டாம் !

வரி செலுத்துவோருக்கு ஓர் குட் நியூஸ் ! இனிமேல் இவர்கள் வரி செலுத்த வேண்டாம் !

உயர்ந்த அளவில் வருவாய் ஈட்டுபவர்கள் அதிகபட்ச வருமான வரி செலுத்தி வருகின்றனர், கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் பலரும் வருமான வரி விதிப்பை மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த முறை வரி செலுத்துவதிலிருந்து நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தியினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் 2023 பிப்ரவரி 1 அன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் தாக்கல் … Read more