ஜெய்பீம் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்.!!

ஜெய்பீம் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்..உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான … Read more

மாஸ்டர் பட நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.!!இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

மாஸ்டர் பட நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.!!இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கும் மெகா ஹிட்டானது. அதன்பிறகு ஒய் திஸ் கொலை வெறி பாடல் 3 திரைப்படத்தில் வைக்கப்பட்டது. முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் ஹிட்டானதால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. தனுஷின் வேலையில்லா பட்டதாரி, மாரி, எதிர்நீச்சல், கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்களை கவரும் பாடல்களை கொடுத்தவர் அனிருத் அதன் பின் … Read more

பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை-3.!! மூன்று நாள் வசூல் குறித்த தகவல்.!!

பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை-3.!! மூன்று நாள் வசூல் குறித்த தகவல்.!!

அரண்மனை-3 படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் நிறைய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் … Read more

‘நானே வருவேன்’ திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்த இந்துஜா.!!

'நானே வருவேன்' திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்த இந்துஜா.!!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இளம் நடிகை இந்துஜா இணைந்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை வைத்து இயக்கவுள்ளார். இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் … Read more

மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜி திடீர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி.!!

மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜி திடீர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி.!!

மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இந்த சீரியலில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். மெட்டி ஒலி சீரியலுக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர். இவர் இந்த சீரியலைத் தொடர்ந்து வெற்றிக்கொடிகட்டு, உன்னை நினைத்து, அல்லி அர்ஜுனா உள்ளிட்ட திரைப்படங்களில் … Read more

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.?எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மரியாதை.!!

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.?எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மரியாதை.!!

இன்று அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதிமுகவின் பொன்விழாவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அங்கு அவர் அதிமுக கொடியையும் ஏற்றி வைத்துள்ளார். அவருக்கு அங்கு மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. பொன்விழா … Read more

வன்னியர் அக்னி கலசம் இடிப்பு..செஞ்சி அருகே பதற்றம்.!!

வன்னியர் அக்னி கலசம் இடிப்பு..செஞ்சி அருகே பதற்றம்.!!

செஞ்சி அருகே வன்னியர் சங்க அக்னி கலச மேடையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக கட்சி சார்பில் சிமெண்டால் செய்யப்பட்ட அக்னி கலசம் மற்றும் சிங்க உருவச்சிலைகள் அமைத்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் இவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் நேற்று காலை தையூர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் போலீசார் தையூர் … Read more

இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம்.!!

இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம்.!!

கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம் வரலாற்றில் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தவர் தான் கவிஞர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். இவருக்கு வணங்காமுடி காரை முத்துப் புலவர் கமகப்பிரியா ஆரோக்கியசாமி என்ற பட்டப் பெயர்களால் அழைக்கப்படும் இவர் பாண்டிமாதேவி இயேசுகாவியம் உள்ளிட்ட காப்பியங்களை இயற்றியுள்ளார் மேலும் … Read more

கேரளாவில் கனமழை..சபரி மலைக்கு செல்ல தடை விதிப்பு.!!

கேரளாவில் கனமழை..சபரி மலைக்கு செல்ல தடை விதிப்பு.!!

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு, திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதன்படி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உட்பட பூஜைகள் வரும் 21ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட இருந்தது. இதனிடையே கேரளாவில் … Read more

இன்று ஆரம்பமாகிறது ஐசிசி டி20 உலக கோப்பை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

இன்று ஆரம்பமாகிறது ஐசிசி டி20 உலக கோப்பை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை … Read more