ஆலிவ் எண்ணெய் போதும்!! இனி வாழ்நாளில் பொடுகு தொந்தரவை அனுபவிக்க மாட்டீர்கள்!!

dandruff

தலையில் பொடுகு இருந்தால் முடி உதிர்தல்,தலை அரிப்பு,தலையில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே தலையில் உள்ள பொடுகு நீங்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ரெமிடியை பின்பற்றவும். தீர்வு 01: 1)ஆலிவ் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 2)கற்பூரம் – ஒன்று அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி லேசாக சூடுபடுத்த வேண்டும். பிறகு ஒரு கற்பூரத்தை இடித்து ஆலிவ் எண்ணெயில் சேர்த்து சூடான பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த எண்ணெயை … Read more

மார்கழி கோலம்: பச்சரிசி இருந்தால் 2 நிமிடத்தில் சூப்பரான கோலப்பொடி ரெடி!!

Tamarind

வீட்டில் சுப நிகழ்ச்சி தினங்களில் வாசலில் வண்ணக் கோலமிடுவதை உங்களில் பலர் வழக்கமாக கொண்டிருப்பீர்கள்.தற்பொழுது மார்கழி மாதம் தொடங்கி விட்ட நிலையில் தினமும் வாசலில் கோலமிட்டு வீட்டை அழகுபடுத்தும் பழக்கம் பெண்களிடம் இருக்கிறது.அடுத்து தை பொங்கல் நாளில் வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு கோலமிட கடைகளில் விற்கும் பொடியை வாங்கி பயன்படுத்துவதை விட பச்சரிசி கொண்டு வீட்டிலேயே கோலப்பொடி தயாரித்து யூஸ் பண்ணுங்க. தற்பொழுது பெரும்பாலான கடைகளில் தரமற்ற … Read more

நுரையீரல் சளி கரைந்து வர.. எலுமிச்சை சாறுடன் இந்த ஒரு திரவத்தை சேர்த்து குடிங்க!!

Lung mucus

மழை,பனியால் சளி,இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.தீராத சளி தொல்லையால் மூச்சு விடுவதில் சிக்கல் உண்டாகிறது.உங்களுக்கு நுரையீரல் சளி பாதிப்பு இருந்தால் கீழே சொல்லப்பட்டுள்ள ரெமிடியை வைத்து குணப்படுத்திக் கொள்ளவும். தேவையான பொருட்கள்: 1)எலுமிச்சம் பழம் – ஒன்று 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை தரையில் வைத்து உருட்டி தேய்க்கவும்.இவ்வாறு செய்தால் எலுமிச்சை சாறு பிழிய சுலபமாக இருக்கும். இப்பொழுது எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து … Read more

கண் ஷார்ப்பாக தெரிய.. கண்ணாடியை கழட்டி வீச இந்த இலையை இவ்வாறு சாப்பிடுங்கள்!!

See the eye sharp

அனைவருக்கும் கண் மிக முக்கியமான உறுப்பாக இருக்கின்றது.ஆனால் இன்று பலர் கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண் பார்வை கூர்மையாக கருவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கறிவேப்பிலை சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் சுவையான துவையல் செய்து சாப்பிடுங்கள். முதலில் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசவும்.பிறகு ஒரு காட்டன் துணியில் கறிவேப்பிலையை பரப்பி நன்கு உலரவிடவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு வெது வெதுப்பான … Read more

அஸ்வின் திடீர் ஓய்வு..மனைவி கூறியது தான் காரணமா? இந்தியாவில் ஓய்வு பெறாதது ஏன்??

Ashwin's sudden retirement

cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ரவி அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியின் போது தனது ஓய்வை அறிவித்தார். இந்த மூன்றாவது போட்டியானது சமனில் முடிவடைந்தது. அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அஸ்வின் என் சொந்த மண்ணில் விளையாடும் போது … Read more

ஒரே ஆண்டில் 6 இந்திய ஜாம்பவான்கள் ஓய்வு!! மறக்க முடியாத 2024.. இது மிகவும் மோசம்!!

6 Indian legends retired in a single year

cricket: இந்திய அணி முக்கிய வீரர்கள் இந்த 2024 ம் ஆண்டில் மட்டும் 6 வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்திய அணியில் முக்கிய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று நடைபெற்று வந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின் முடிவுக்கு பின் தனது ஓய்வை அறிவித்தார். இவ்வாறு போட்டியின் நடுவே இவர் திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 2024 ம் ஆண்டில் மட்டும் அஸ்வின் உடன் சேர்த்து 6 முக்கிய வீரர்கள் … Read more

கிண்டல் செய்த ரோஹித்..அஸ்வின் பயிற்சியாளரா?? பிசிசிஐ கதவுகள் திறந்தே இருக்கும்!!

Rohit teased

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா அணி உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் 14 ம் தேதி தொடங்கிய மூன்றாவது போட்டியானது இன்று சமனில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த போட்டிக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஸ்வின் மற்றும் ரோஹித். அஸ்வின் தான் அடிலெய்டு … Read more

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வாய்ப்பே இல்ல..இதை செய்தால் மட்டும்!! இன்னும் இரண்டு போட்டிகள் தான்!!

The Indian team has no chance for the final

cricket: இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டும் உலக டெஸ்ட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்ற னியாளியில் தொடரில் களமிறங்கியது. இந்திய அணி நியூசிலாந்து உடன் சொந்த மண்ணில் 3 போட்டிகளில் … Read more

கணவனின் ஆண்குறியை அறுத்து கொன்ற மனைவி!! தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை!!

The wife killed her husband by cutting off his penis

அரியலூர்: தினமும் குடிபோதையில் கொடுமை செய்து வந்த கணவரை ஆத்திரம் தாங்க முடியாமல் கொடூரமாக கொலை செய்த மனைவி. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சின்னப்பா மற்றும் பச்சையம்மாள். இவர்களுக்கு பாலமுருகன் எனும் மகனும் பானுபிரியா எனும் மகளும் உள்ளனர். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். பானுப்ரியா அருகில் தாமரைக்குளத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் மகள் பானுபிரியா இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். … Read more

நீங்கள் தான் கிரிக்கெட்டின் ஜாம்பவான்..மனம் திறந்த விராட்!! அஸ்வின் ஓய்வு குறித்து உருக்கம்!!

Open minded Virat

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின் நடுவே இந்திய அணி முக்கிய வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இந்திய அணியின் ஜாம்பவான் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் போட்டியின் நடுவே அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிதான் கடைசி சர்வதேச போட்டி என கூறியது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விராட் கோலி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த … Read more