முடிக்கு பளபளப்பு தரும் இரசாயனம் இல்லா ஷாம்பு!! இனி வீட்டில் செய்து பயன்படுத்தலாம்!!
தலைமுடியை ஆரோக்கியமான முறையில் பராம்பரித்து வந்தால் வயதான பிறகு முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காமல் இருக்க முடியும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினரே தலைமுடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். மூலிகை எண்ணெய்,மூலிகை ஷாம்பு பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.கடைகளில் ஹெர்பல் என்ற பெயரில் விற்கப்படும் ஷாம்புகள் எந்த அளவிற்கு நம்பகமானவை என்பது தெரியாது.எனவே வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு நாமே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம்.கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் தங்களால் சேகரிக்க முடிந்த … Read more