முடிக்கு பளபளப்பு தரும் இரசாயனம் இல்லா ஷாம்பு!! இனி வீட்டில் செய்து பயன்படுத்தலாம்!!

Hair Tips in Tamil

தலைமுடியை ஆரோக்கியமான முறையில் பராம்பரித்து வந்தால் வயதான பிறகு முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காமல் இருக்க முடியும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினரே தலைமுடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். மூலிகை எண்ணெய்,மூலிகை ஷாம்பு பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.கடைகளில் ஹெர்பல் என்ற பெயரில் விற்கப்படும் ஷாம்புகள் எந்த அளவிற்கு நம்பகமானவை என்பது தெரியாது.எனவே வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு நாமே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம்.கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் தங்களால் சேகரிக்க முடிந்த … Read more

சருமத்தின் பொலிவை அதிகரிக்கும் முல்தானி சந்தனம்!! 100% ரிசல்ட் கிடைக்க.. இப்படி பயன்படுத்துங்க!!

சருமத்தின் பொலிவை அதிகரிக்கும் முல்தானி சந்தனம்!! 100% ரிசல்ட் கிடைக்க.. இப்படி பயன்படுத்துங்க!!

பெண்கள் தங்கள் சருமத்தை பொலிவாக வைக்க,என்றும் இளமை தோற்றத்துடன் இருக்க முல்தானி,வேப்பிலை,சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சோப் தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி பவுடர் – ஒரு கப் 2)காபித் தூள் – ஒரு தேக்கரண்டி 3)வேப்பிலை – ஒரு கப் 4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- *முதலில் ஒரு கப் வேப்பிலையை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். *அடுத்து ஒரு கப் முல்தானி மெட்டி பொடி … Read more

குளிர்காலத்தில் தோல் நோய் பிரச்சனையை சந்திப்பவர்கள்.. இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

குளிர்காலத்தில் தோல் நோய் பிரச்சனையை சந்திப்பவர்கள்.. இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வெயில் காலத்தை காட்டிலும் குளிர்காலத்தில் தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகிறது.இந்த குளிர்காலத்தில் குளிர் தொல்நோய் என்ற பாதிப்பை சிலர் சந்திக்கின்றனர்.இந்த நோய் மிகவும் அரிதான பாதிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.நமது சருமத்தை இந்த நோய் பாதிப்பு நேரடியாக பாதிக்கிறது. அதிகம் குளிர்ந்த நீரில் கால்களை வைத்தலோ அல்லது அதிக குளிரான இடங்களில் இருந்தாலோ இந்த தோல் நோய் ஏற்படும்.நடுத்தர வர்க்கத்தினர் இந்த நோய் பாதிப்பை அதிகளவு சந்திக்கின்றனர். தோல் நோயால் ஏற்படும் பாதிப்பு: 1)இரத்தம் உறைதல் 2)மரணம் … Read more

தயிரை இப்படி பயன்படுத்தினால்.. பனி காலத்திலும் பாதங்கள் பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்!!

தயிரை இப்படி பயன்படுத்தினால்.. பனி காலத்திலும் பாதங்கள் பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்!!

கால் பாதங்களில் உள்ள சொரசொரப்பு தன்மை நீங்கி மிருதுவாக இருக்க நாம் அனைவரும் ஆசைக் கொள்கிறோம்,ஆனால் எல்லோருக்கும் பாதங்கள் மிருதுவாக இருப்பதில்லை.பனி காலத்தில் குதிகால் வெடிப்பு,பாத சுருக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து தங்கள் பாதங்களை காத்துக் கொள்ள அருமையான தயிர் பேக் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. பாதங்களின் மீது படியும் இறந்த செல்களை அகற்ற தினமும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)தயிர் – இரண்டு தேக்கரண்டி … Read more

ஹேர் திக்னஸ் அதிகரிக்க.. மூன்று பொருட்கள் கொண்ட ஹேர்பேக் மட்டும் ட்ரை பண்ணிட்டு வாங்க!!

ஹேர் திக்னஸ் அதிகரிக்க.. மூன்று பொருட்கள் கொண்ட ஹேர்பேக் மட்டும் ட்ரை பண்ணிட்டு வாங்க!!

தலை முடியின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் அரிசி ஹேர் பேக் அல்லது கற்றாழை ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தலாம்.ஒல்லியான முடியை அடர்த்தியாக வளர வைக்க இந்த ஹேர் பேக்ஸ் நிச்சயம் உதவியாக இருக்கும். தலைமுடி அடர்த்தி குறைய காரணங்கள்:- 1)தலைமுடி பராமரிப்பின்மை 2)கெமிக்கல் ஷாம்பு அதிகம் பயன்படுத்துதல் 3)அடிக்கடி தலைக்கு குளித்தல் 4)மோசமான உணவுப் பழக்கம் தேவையான பொருட்கள்:- **அரிசி – ஒரு தேக்கரண்டி **வெந்தயம் – ஒரு தேக்கரண்டி **முட்டை – ஒன்று செய்முறை விளக்கம்:- … Read more

தலைநரை கருமையாக ஹேர் டை வேண்டாம்.. இந்த ஒரு ஜூஸ் செய்து பருகுங்கள் போதும்!!

தலைநரை கருமையாக ஹேர் டை வேண்டாம்.. இந்த ஒரு ஜூஸ் செய்து பருகுங்கள் போதும்!!

மாறிவரும் வாழ்க்கை முறையால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போல் தலைமுடியும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.கடந்த சில வருடங்களாக பெரும்பாலானோர் முடிகொட்டால் பிரச்சனையை சந்தித்து வருவது அதிகரித்து காணப்படுகிறது.முடி வெடிப்பு,இளநரை,பொடுகு,வழுக்கை,முடி வறட்சி போன்ற பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பானம் உள்ளது.நெல்லிக்காய்,இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் இளநரையை விரைவில் கருமையாக்கும் திறனை கொண்டிருக்கிறது.தலை முடியை கருமையாக்க நினைப்பவர்கள் இனி ஹேர் டை பயன்படுத்துவதற்கு பதில் … Read more

பளபளப்பான சருமத்திற்கு பீட்ரூட் க்ரீம் மட்டும் போதும்!! 10 நாளில் பலனை கண்கூட காண ட்ரை பண்ணுங்க!!

பளபளப்பான சருமத்திற்கு பீட்ரூட் க்ரீம் மட்டும் போதும்!! 10 நாளில் பலனை கண்கூட காண ட்ரை பண்ணுங்க!!

மனிதர்களுக்கு வயதான பிறகு தோல் சுருக்கம் வருவது சாதாரண ஒரு விஷயம் தான்.ஆனால் அந்த வயதிலும் இளமை தோற்றத்துடன் இருக்க பீட்ரூட் பெரிதும் உதவும்.பொதுவாக சரும நிறம் மேம்பட,இரத்தம் ஊற பீட்ரூட் ஜூஸ் செய்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் சரும சுருக்கம் மறைய பீட்ரூட்டில் க்ரீம் செய்து பயன்படுத்துங்கள்.இந்த பீட்ரூட் க்ரீம் வயதாவதில் இருந்து நம்மை காக்கிறது. தேவையான பொருட்கள் இதோ: 1)பீட்ரூட் கிழங்கு – ஒன்று 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி 3)கிளிசரின் … Read more

மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? இந்த பொடி 2 கிராம் போதும்.. சொக்கி சொக்கி தூங்குவீங்க!!

மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? இந்த பொடி 2 கிராம் போதும்.. சொக்கி சொக்கி தூங்குவீங்க!!

நீங்கள் உங்கள் தூக்கத்தை தொலைத்து வருகிறீர்கள் என்றால் நிச்சயம் கூடிய விரைவில் மாரடைப்பு,பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.மன அழுத்தம்,மன உளைச்சல்,வேலைப்பளு போன்ற பல காரணங்களால் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. ஜாதிக்காய் பொடி தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஜாதிக்காய் பொடி அதிக வாசனை நிறைந்தவையாகும்.பிரியாணி,அசைவ உணவுகளில் இவை மசாலா பொருளாக சேர்க்கப்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் ஜாதிக்காய் பொடியை எவ்வாறு பயன்படுத்தலாம் … Read more

3 வாரத்தில் தாடி மீசை கருகருவென வளர இரவு இதை மட்டும் தடவுங்கள்!!

Just apply this at night to grow beard and mustache in 3 weeks!!

இக்கால கட்ட இளம் வயதினருக்கு மீசை மட்டும் தாடி அதிக அளவில் இருக்க வேண்டும் என விரும்புவர். அதற்காக இணையத்தில் விற்கும் பல தரப்பட்ட சீரம் போன்றவற்றை உபயோகிப்பர். ஆனால் அவ்வாறு உபயோகிப்பது எதுவும் பயனளிக்காது. அவ்வாறு இருப்பவர்கள் இந்த வீட்டு வைத்திய முறையை பின்பற்றலாம். டிப்ஸ்1 விளக்கெண்ணை மற்றும் கருஞ்சீரக எண்ணெய்: முதலில் நமது முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை சேர்த்து அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க … Read more

விறைப்புத் தன்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆண்கள்.. இந்த வேரை பாலில் சேர்த்து பருகுங்கள் போதும்!!

விறைப்புத் தன்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆண்கள்.. இந்த வேரை பாலில் சேர்த்து பருகுங்கள் போதும்!!

ஹார்மோன் மாற்றம்,மனநிலையில் மாற்றம் போன்றவை ஆண்களின் ஆண்மையை நேரடியாகவே பாதிக்கிறது.இதனால் தம்பதிகள் இடையே பாலியல் ரீதியான பிரச்சனை ஏற்படுகிறது. குறைவான விந்து,நீர் போன்ற விந்து மற்றும் தரமற்ற விந்து உள்ளிட்ட பிரச்சனைகளை பல ஆண்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.அதிலும் விறைப்புத் தன்மை பிரச்சனையால் தற்பொழுது பல ஆண்கள் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர்.விறைப்புத் தன்மை பிரச்சனைக்கு நம் பாரம்பரிய வைத்தியம் தான் சிறந்த தீர்வு.இலுப்பை வேர்,அரச வேர் போன்றவை ஆண்களின் விறைப்புத் தன்மைக்கு அருமருந்தாக திகழ்கிறது. தேவையான பொருட்கள்:- 1)இலுப்பை … Read more