தமிழகத்தில் அறநிலையத்துறையில் தொடரும் குளறுபடிகள்!! கோவில்களின் பராமரிப்பில் மீண்டும் கேள்விக்குறி!!
தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த கோவில்களின் பராமரிப்பு, அடிப்படை வசதிகள், மற்றும் தேவையான சீரமைப்பு பணிகள் பூர்த்தியாகச் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே உள்ளன. இந்த சூழலையே அடிப்படையாகக் கொண்டு, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறநிலையத்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பாபுராஜன்பேட்டை விஜயவரதராஜர் கோவிலின் சீரமைப்பு தொடர்பாக 2020ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் … Read more