நம்புங்க.. செம்பருத்தி இலையை இப்படி பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் அடர் கருமையாக மாறிவிடும்!!

0
33
#image_title

நம்புங்க.. செம்பருத்தி இலையை இப்படி பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் அடர் கருமையாக மாறிவிடும்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தலை முடியை கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*செம்பருத்தி இலை -1 கைப்பிடியளவு

*வாழைப்பழம் – இரண்டு

*கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலையை போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் 2 வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து கற்றாழை மடல் ஒன்றை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். அதில் உள்ள ஜெல்லை மட்டும் ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல், நறுக்கி வைத்துள்ள வாழைப்பழ துண்டுகள் மற்றும் 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகளை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் நேச்சுரல் ஹேர்பேக் தயார்.

இந்த ஹேர்பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் வரை ஊறவைக்கவும். பின்னர் சீகைக்காய், கடலை மாவு, அரப்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கூந்தலை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் கூந்தல் ஆரோக்கியமாகவும், முடி உதிர்வு பிரச்சனை நின்று முடி அசுர வேகத்தில் வளர்த் தொடங்கும்.