அஜித் குமார் மரணம்: தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் – நகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக உரிமையாளரின் பரபரப்பு பேட்டி வைரல்!

Ajith Kumar's death The incident that shook Tamil Nadu

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புர பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 27 வயதான அஜித் குமார், காவல்துறையால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டபின் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின் பின்னணியில் உள்ள நகை காணாமற்போன விவகாரம் தொடர்பாக நகையின் உரிமையாளர் அளித்த வீடியோ பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்படி நடந்தது? மதுரையை சேர்ந்த பெண் மருத்துவர் நிக்கிதா, தனது வயதான தாயுடன் … Read more

நடிகர் விஜய்க்கு குடிப்பழக்கம் இருக்கா? வலைப்பேச்சு அந்தணன் சொன்ன வார்த்தைகளால் கடுப்பான ரசிகர்கள்!

Actor Vijay Drinking Photo

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த வருடமே விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். திமுக கட்சியை ஆட்சியில் இருந்து துரத்திவிட்டு தமிழக முதல்வராக விஜய் தற்போது முயற்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது ஒரே இலக்கு என்னும் குறிக்கோளை நோக்கி தற்போது நகர்ந்து வருகிறார். இந்த ஜனநாயகன் தான் … Read more

கூலி படத்திற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு! 1000 கோடி வசூலில் மண்ணை அள்ளி போட்ட வடக்கன்ஸ்!

Coolie is the biggest wedge waiting for the movie! Vadakkan who put soil in the collection of 1000 crores!

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு எப்போதுமே கிடைக்கும். அதுவும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால் அந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெறும். ரஜினிகாந்த்க்கு ஒரு பழக்கம் இருக்கு. அதாவது எப்பயுமே அவர் ஜெயிக்கிற குதிரையின் மேல் தான் பந்தயம் கட்டுவார். எந்த ஒரு இயக்குனரின் படமும் வெற்றி பெற்று விட்டால் அவரை உடனே அழைத்து அவரை பாராட்டி உங்களிடம் எனக்காக ஏதேனும் … Read more

உடலை வாங்க மறுத்த அஜித்குமார் குடும்பத்தினர்! பல லட்சம் பணம் தருவதாக சொல்லி பேரம் பேசிய திமுகவினர்?

Ajith Kumar's family refused to buy the body! The DMK who negotiated by saying that they would give several lakhs of money?

சிவகங்கை மாவட்டம் திரிபுவனத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார் என காவல்துறை அறிவித்தது. இவரை விசாரித்த ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அஜித் குமார் நெஞ்சு வழியால் இறக்கவில்லை, காவல்துறையினர் அவரை தொடர்ந்து துன்புறுத்தி அடித்ததன் காரணமாகத்தான் இறந்துவிட்டார் என்று … Read more

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்! தமிழக அரசியலில் பரபரப்பு!

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்! தமிழக அரசியலில் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலராக பணிபுரிந்த அஜித்குமார் என்பவரை 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் காவலர்கள் கைது செய்து FIR பதிவு செய்யாமலேயே காவல் நிலையத்திற்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக கட்சியின் … Read more

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்; யரெல்லாம் பெற முடியும் தெரியுமா!

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்; யரெல்லாம் பெற முடியும் தெரியுமா!

ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படும் நிலையில் ஒவ்வொருவரும் ரேஷன் அட்டையில் பெயர் வைத்திருப்பது அவசியம் எந்த ஒரு அரசு நலத்திட்டங்களையும் பெற வேண்டும் என்றால் ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் ரேஷன் கார்டின் மூலம் மலிவு விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் பொருட்கள் வாங்க செல்லும்பொழுது காலதாமதம் ஏற்படுகின்றது. அதனை குறைப்பதற்காக கைரேகை பதிவு மற்றும் கண் கருவிழி பதிவு உள்ளிட்ட புதிய வசதிகளை அரசு கொண்டு வந்தது. … Read more

மகளிர் உரிமை திட்டம்; அரசு சொன்ன அசத்தல் அப்டேட்!

மகளிர் உரிமை திட்டம்; அரசு சொன்ன அசத்தல் அப்டேட்!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ஜூலை மாதத்திற்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திற்கான இந்த தொகை அடுத்த சில நாட்களில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஜூலை 15 ஆம் தேதி முதல் மீண்டும் முகாம்கள் நடத்தப்படுகின்றது, இந்த முகாம்களில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் 4 சக்கரம் வைத்திருக்கும் வீடுகளில் உள்ள பெண்களும் இந்த திட்டத்திற்கு … Read more

வளைவு இல்லாமல் 90 டிகிரி கோணத்தில் பாலம்! 7 இன்ஜினீயர்கள் பணியிடை நீக்கம்

வளைவு இல்லாமல் 90 டிகிரி கோணத்தில் பாலம்! 7 இன்ஜினீயர்கள் பணியிடை நீக்கம்

90 டிகிரி கோணத்தில் வளைவு இல்லாமல் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம்: 7 இன்ஜினீயர்கள் பணியிடை நீக்கம், ஒப்பந்த நிறுவனம் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு! போபால், மத்திய பிரதேசம்: போபாலில் ரூ.18 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் தற்போது கடும் விமர்சனங்களும், நடவடிக்கைகளும் சந்தித்து வருகிறது. ஆயிஷ்பாஹ் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம், மகமாய் கா பாஹ் மற்றும் புஷ்பா நகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து புள்ளியாக இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், … Read more

சாத்தான்குளம் ஜெய் பீம் விஷயத்தில் சீறிய முதல்வர் இப்போ ஏன் அமைதி காக்கிறார்? மக்கள் ஆவேசம்!

Chief Minister Stalin's sensational speech in the Assembly!! Tungsten project will not come!!

அதிமுக ஆட்சி காலத்தில் சாத்தான்குளம் என்னும் ஊரில் தந்தை மற்றும் மகனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்று போலீசார் நடத்திய தாக்குதலில் தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் காவல்துறை மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து போராட்டம் நடத்தினார். அதிமுக கட்சி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு என்னுடைய உள்ளம் நொறுங்கிவிட்டது, இந்த … Read more

தெலுங்கானா பாஜகவுக்கு அதிர்ச்சி – எம்எல்ஏ ராஜா சிங் ராஜினாமா

MLA T Raja Singh resigns

தெலுங்கானா பாஜகவில் நேற்று (திங்கட்கிழமை) கோஷாமஹால் தொகுதி எம்எல்ஏ டி. ராஜா சிங் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மாநில பாஜக தலைவராக ராம் சந்தர் ராவ் நியமிக்கப்படவுள்ள தகவல்களால் ஏற்படும் ஏமாற்றத்தையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது தெலுங்கானா பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா சிங் தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். அதில், பாஜகவுக்கு பல ஆண்டுகள் உறுதுணையாக இருந்த லட்சக்கணக்கான … Read more