ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டு அறிக்கையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய பள்ளி மற்றும் ஐஐடி, டிப்ளமோ கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களிடமிருந்து இணைய வழியாக கடந்த பத்தாம் தேதி முதல் விண்ணப்பங்கள் … Read more

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

தமிழக அரசு சார்பாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சியும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கிய அடித்தளமாக உள்ள நிலையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வர பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. மேலும் உயர் … Read more

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; நெல் கொள்முதல் விலை இனி இதுதான்!

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; நெல் கொள்முதல் விலை இனி இதுதான்!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 2026 தேர்தலுக்கும் தனது கட்சியை தயார் படுத்தி வரும் நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்பொழுது விவசாயிகளுக்கு இனி ஒரு குவிண்டலாவுக்கு 2500 என நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண நெல் கோவிந்தலாவுக்கு 2500 ரூபாயும், சன்னராக … Read more

இன்டர்வியூ இல்லாம உடனே வேலை..டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

இன்டர்வியூ இல்லாம உடனே வேலை..டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு சார்பாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாடு மின் துறையில் 418 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அக்கவுண்ட் ஆபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் இன்ஜினியர் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளதால் நேர்முகத் தேர்வு இல்லாமல் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஒரு சிலர் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இன்டர்வியூ இல்லாத டெக்னிக்கல் பதவிகளுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி … Read more

ராகுல் காந்தியின் படை எதிர்ப்பு பேச்சு!!இந்தியாவின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது!!

Rahul Gandhi's anti-army speech!! Undermines India's security!!

சமீபத்திய மாதங்களில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான தனது நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறார். அவரது சொல்லாட்சி, நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களின் மன உறுதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பிரிவினையையும் அவநம்பிக்கையையும் வளர்க்கிறது. பாதுகாப்புப் படைகளின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குதல் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் நேர்மை மற்றும் நோக்கங்களை ராகுல் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் ஆபர்; உடனே விண்ணப்பிக்கலாம்!!

மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் ஆபர்; உடனே விண்ணப்பிக்கலாம்!!

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் சனிக்கிழமை ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்று வட்டார மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு சென்று … Read more

ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு தலைவர் ரெஸ்ட் எடுக்க போறாராம்? காரணம் இதுதான்!!

Is the leader going to take a rest after Jailer 2? This is the reason!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தலைவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்து விட்டார். படம் 14 ஆகஸ்ட் 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயிலர் 2 படபிடிப்பு முடிந்த பிறகு 6 மாதம் ரஜினிகாந்த் ஓய்வெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் 2 படபிடிப்பு முடிந்தவுடன் 6 மாதகாலம் ஓய்வெடுத்து தன்னை பற்றிய சுயசரிதை தலைவர் … Read more

19 வருட கண்டுபிடிப்பு.. AI மூலம் கருத்தரித்த முதல் பெண்!! கொலாம்பிய பல்கலைக்கழகம் சாதனை!!

19 years of discovery.. First woman conceived by AI!! Columbia University Achievement!!

கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மையத்தின் மருத்துவர்கள், 19 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பத்தைத் தொடங்க முயற்சித்து வந்த ஒரு தம்பதியினருக்கு, புதிய AI அமைப்பைப் பயன்படுத்தி முதல் கர்ப்பம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இனப்பெருக்க மருத்துவத்தில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாக, கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் STAR (விந்து கண்காணிப்பு மற்றும் மீட்பு) எனப்படும் புதுமையான AI- அடிப்படையிலான செயல்முறையைப் பயன்படுத்தி முதல் வெற்றிகரமான கர்ப்பத்தை அறிவித்துள்ளனர். இந்த முன்னேற்றம் ஆண் மலட்டுத்தன்மையை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு, குறிப்பாக … Read more

எனக்கும் ரைடுக்கும் சம்பந்தம் இல்லை!! எனக்கும் விஜய்க்கும் அறிமுகமானது இப்படி தான்! அருண் ராஜ் ஓபன் talk!

I have nothing to do with Ride! This is how Vijay and I got introduced! Arun Raj Open Talk!

இப்போ அரசியலில் ரொம்ப காரசாரமா பேசிக்கிற விஷயம் என்னவென்றால் விஜய்யின் TVK கட்சியில் முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி அருண்ராஜ் சேர்ந்தது தான். அதுமட்டுமல்லாமல் அவருக்கு கட்சியில் சேர்ந்தவுடன் நேரடியாக கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அருண்ராஜ் வேற யாரும் இல்ல, இவருதான் விஜய் வீட்டில் 2020 ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது அந்த வருமானவரித்துறை குழுவில் இருந்தவர். அந்த பிரச்சனையில் இருந்து விஜய்யை காப்பாற்றியது என்றெல்லாம் அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக … Read more

அரசியலால் ஓரங்கட்டப்பட்ட முன்னனி நடிகர்கள்!! படம் ஓடாததற்கு இது தான் முக்கிய காரணம்!!

Leading actors sidelined by politics!! This is the main reason why the film is not running!!

சமீப காலமாக சூர்யா நடிப்பில் வெளியான எந்த படமும் திரையரங்குகளில் தாக்குப்பிடிக்க இல்லை. கடைசியா சூர்யா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் கொண்டாடிய படம் என்றால் அது சூரரை போற்று மற்றும் ஜெய் பீம். ஆனால் இந்த ரெண்டு படமும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியானது. திரையில் சூர்யா நடிப்பில் வெளியான எந்த படமும் சொல்லிக்கொள்ளும் படி ஓடவில்லை. இதற்கு முக்கிய காரணம் சூர்யா ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து அண்மையில் பேசிவருவதும், கடந்த அதிமுக … Read more