செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலங்கை அதிபர் தேர்தல்!! ம.வி.மு தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு!!
கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. இதன் இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பலரின் பெயரானது வாக்கு பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகப்படியோரின் பெயரானது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த சுந்தர கண்ணன் என்பவரின் பெயரும் அவரது மனைவியின் பெயரும் நீக்கம் செய்யப்பட்டுள்து.அதே முகவரியில் இருக்கும் அவரது மகள் பெயர் மட்டும் பட்டியலில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேற்கொண்டு தேர்தல் முடிவை தடை செய்து மீண்டும் தேர்தல் நடத்தி வாக்களிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியதாவது, தேர்தல் முடிவடைந்த பிறகு எந்த ஒரு முடிவும் எடுக்க இயலாது.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை மீண்டும் வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.இறுதி வாக்காளர் பட்டியலானது ஜனவரி மாதமே வெளியான நிலையில் அச்சமயமே நீங்கள் இது தொடர்பாக புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் புகார் அளிக்கவில்லை அப்பொழுது என்ன செய்தீர்கள்?? என்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த வாக்காளர் பட்டியலில் பெயரில்லா காரணத்தினால் தேர்தல் முடிவை தடை செய்ய முடியாது என்றும் மேலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!!
பாதாள சாக்கடையில் இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
பாதாள சாக்கடையில் இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்குவதால் விஷவாயு தாக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இந்த இழப்பை தவிர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு இதற்கென்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இனி வரும் நாட்களில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் கட்டாயம் மனிதர்களை இறங்க விடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் இந்த பாதாள சாக்கடைகளில் இறங்கி விஷ வாயு தாக்கி மனிதர்கள் இறக்கும் நிலையானது தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இதனை எதிர்த்து 2017 ஆம் ஆண்டு சவாய் கர்மச்சாரி அந்தலோன் என்ற அமைப்பானது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கானது நேற்று அமர்வுக்கு வந்த நிலையில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு தான் இந்த பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவது தடை என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இதனை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அதேபோல பாதாள சாக்கடைகளில் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு 30 லட்சம் வரை தற்பொழுது இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் அதனை மூன்று வருடத்திற்கு ஒருமுறை அதிகரிக்க வேண்டும். மேற்கொண்டு அந்த குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த 2013 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டமானது தமிழகத்தில் தீவிர படுத்த வேண்டும். அதேபோல மனிதர்கள் பாதாள சாக்கடையில் இறங்குவதற்கு பதிலாக இயந்திரங்களை உபயோகிக்கலாம் என்று தமிழ்நாடு அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகவும் தீவிரம் அடைந்து இலட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகினர். அமெரிக்கா ரஷ்யா போன்ற அனைத்து நாடுகளிலும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்ட காலத்தில் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் பல மக்களை இறக்க நேரிட்டது என்றே கூறலாம். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களை சந்திக்க நேரிட்டது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையும் படுத்தப்பட்டது. இதனை இரண்டு தவணையாக மக்களுக்கு செலுத்தி வந்தனர். குறிப்பாக இந்தியாவில் கோவிட் ஷீல்ட் தடுப்பூசியானது அனைவரும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தினர். இந்த தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்தது.
ஆனால் அது அனைத்தும் வதந்தி தான் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினர். மேற்கொண்டு அனைத்து நாடுகளிலும் இந்த கோவிட் ஷீல்ட் தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொண்டனர். அவ்வாறு செலுத்தியதில் ஒருவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இவரைத் தொடர்ந்து 51 வழக்குகள் இவ்வாறு குவிந்தது.
இவ்வாறான வழக்குகள் குறித்து அத்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அந்த வழக்கிற்கு பதில் அளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த கோவிட் ஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பக்க விளைவு ஏற்படுவது என்பது உண்மைதான். ஆனால் அது நூற்றில் ஒருவருக்கு தான் ஏற்படும். குறிப்பாக ரத்தம் உறைதல் ரத்த நாளங்களில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கையானது குறைவது போன்றவை உண்டாகும்.
இது அனைவருக்கும் கட்டாயம் ஏற்படாது என்றும் ஏதோ ஒரு மருத்துவ சூழ்நிலையில் இவ்வாறு உண்டாகும் இதனால் மக்கள் பயப்பட தேவையில்லை என கூறியுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..??
ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..??
சினிமா என்பது ஒரு கலை தேர்ந்த நடிகர்களால் மட்டுமே அந்த கலையை சிறப்பாக செய்ய முடியும். அதிலும் நடிப்பை ஆத்மார்த்தமாக நேசிக்கும் கலைஞர்களால் மட்டுமே தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த முடியும். உண்மையில் படத்தில் பார்க்கும்போது அந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் நடிப்பு இருக்க வேண்டும்.
எப்போ விவாகரத்துனு கேட்குறாங்க.. பேட்டியில் கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்!!
எப்போ விவாகரத்துனு கேட்குறாங்க.. பேட்டியில் கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்!!
பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜாவிற்கு கடந்த மாதம் அவரின் சொந்த ஊரான மதுரையில் வைத்து மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்திரஜா அவரின் மாமா கார்த்திக் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் சங்கீத் ஹல்தி என அனைத்து நிகழ்ச்சிகளும் இருந்தன.
இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.வட தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.கடுமையான வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வற்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
வெயிலால் ஏற்படும் நோய் தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் முதியவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.இந்த வருடம் போதிய மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வருகிறது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க இன்னும் சில மணி நேரத்தில் தென் தமிழகத்தின் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கன்னியாகுமரி,நெல்லை மற்றும் இராமநாதபுரத்தில் இன்று பகல் 1 மணிக்குள் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்து இருக்கிறது.
மேலும் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி,நெல்லையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!
இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!
கொரோனா மற்றும் ஊரடங்கு சமயத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் கிடையாது. வெறும் இரண்டு இடங்களுக்கு மட்டுமே.
குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!
குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவில் மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மாட்டுச்சாணத்தை கலந்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினார்கள்.