கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த அரிசியில் கஞ்சி செய்து குடிங்க!!

கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த அரிசியில் கஞ்சி செய்து குடிங்க!!

உடலில் படியும் அதிகப்படியான கெட்ட கொழுப்பால் எடை அதிகரிக்கிறது.உடல் எடை அதிகமாக இருந்தால் சர்க்கரை,மாரடைப்பு,பக்கவாதம்,மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.எனவே உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)பார்லி அரிசி – 100 கிராம் கிராம் 2)கரு மிளகு – ஐந்து 3)பூண்டு – 5-7 பற்கள் 4)சீரகம் – ஒரு தேக்கரண்டி 5)கேரட் – ஒன்று 6)பீன்ஸ் – நான்கு 7)பெரிய வெங்காயம் – … Read more

உங்கள் வீட்டு பிரிட்ஜில் வெட்டிய பழங்கள் வச்சிருக்கீங்களா? இந்த ஆபத்தான தகவல் உங்களுக்குதான்!!

உங்கள் வீட்டு பிரிட்ஜில் வெட்டிய பழங்கள் வச்சிருக்கீங்களா? இந்த ஆபத்தான தகவல் உங்களுக்குதான்!!

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.காய்கறி,பழங்கள்,மாவு,மீந்து போன சாதத்தை பிரஸாக வைக்க பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் சேமித்து வைத்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகத்தை விளைவிக்கும். இந்த காலத்தில் பிரிட்ஜ் முக்கியத்துவம் வாய்ந்த மின்னணு சாதனமாக பார்க்கப்படுகிறது.ஒருமுறை சமைத்த உணவை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர்.பிரிட்ஜ் தங்கள் சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதால் இல்லத்தரசிகளின் விருப்ப பொருளாக இது திகழ்கிறது. பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்கள் பிரஸாக இருக்கும் … Read more

உங்களுக்கு அடிக்கடி யூரின் வருதா? அப்போ இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

உங்களுக்கு அடிக்கடி யூரின் வருதா? அப்போ இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

உடலில் குவியும் கழிவுகளை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி வருகின்றோம்.நாம் சிறுநீர் வெளியேற்றும் போது அதன்நிறம்,வாசனை மற்றும் அளவு ஆகியவற்றை அவசியம் கவனிக்க வேண்டும்.சிலருக்கு குறைவான அளவு சிறுநீர் வெளியேறும். தண்ணீர் பருகாமை,உடல் சூடு காரணங்களால் குறைவான அளவு சிறுநீர் வெளியேறும்.அதேபோல் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.குறிப்பாக இரவு நேரத்தில் அதிகளவு சிறுநீர் வெளியேறும்.அளவிற்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுகிறது என்றால் நிச்சயம் நீங்கள் அலட்சியம் எதுவும் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. டயாலிஸ் … Read more

நாள்பட்ட வெள்ளைமுடி 5 நிமிடத்தில் கருப்பாக.. ஒரே ஒரு பீட்ரூட் போதும்!!

நாள்பட்ட வெள்ளைமுடி 5 நிமிடத்தில் கருப்பாக.. ஒரே ஒரு பீட்ரூட் போதும்!!

உங்கள் தலையில் புதிதாக எட்டி பார்த்துள்ள வெள்ளை முடி அதாவது இளநரையை மீண்டும் கருமையாக மாற்ற கெமிக்கல் இல்லாத ஒரு நேச்சுரல் ஹேர் பேக் ட்ரை பண்ணுங்கள். இதை தயாரிக்க பீட்ரூட்,செம்பருத்தி இலை உள்ளிட்ட ஆறு பொருட்கள் தேவைப்படுகிறது.நீங்கள் தொடர்ந்து இந்த ஹேர்பேக் பயன்படுத்தி வந்தால் உங்கள் நரைமுடி கரு கருன்னு மாறும். தேவையான பொருட்கள்:- 1)பீட்ரூட் – ஒன்று 2)செம்பருத்தி இலை – நான்கு 3)மாவிலை – நான்கு 4)நெல்லிக்காய் – நான்கு 5)மருதாணி இலை … Read more

இதை தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கனவு வந்தால் என்ன பலன் கிடைக்கும்?

இதை தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கனவு வந்தால் என்ன பலன் கிடைக்கும்?

மனிதர்களுக்கு கனவு வருவது பொதுவான ஒரு விஷயமாகும்.சிலது நல்ல கனவாக இருக்கலாம்.சிலது பயம் ஏற்படுத்தும் கெட்ட கனவாக இருக்கலாம்.ஆனால் எந்த கனவாக இருந்தாலும் அதற்கு என்று பலன்கள் இருக்கின்றது.உங்களுக்கு வரும் கனவுகளுக்கான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் கனவில் இறந்தவர்கள் அழுவது போன்று வந்தால் அது உங்களுக்கு கெட்டது நடப்பதற்கான அறிகுறியாகும்.இந்த கனவு வந்தால் அருகில் இருக்கின்ற கோயிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்வது நல்லது. கனவில் ஆலமரம் வந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.அதேபோல் … Read more

மதிய நேர உணவிற்கு பிறகு தூக்கம் சொக்கிகிட்டு வர காரணம் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!!

மதிய நேர உணவிற்கு பிறகு தூக்கம் சொக்கிகிட்டு வர காரணம் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!!

உடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.தினமும் உணவு உட்கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.நமக்கு ஆற்றல் தரும் உணவை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் அவை ஆபத்தாக மாறிவிடும். சிலர் மதிய நேரத்தில் உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் குட்டி தூக்கம் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.மதிய நேரத்தில் உணவு சாப்பிட்ட பிறகு உடல் சோர்வு,மந்த உணர்வு ஏற்படுவது பொதுவான ஒரு விஷயமாக இருந்தாலும் மதிய உறக்கத்தை அனுபவித்து வருபவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று … Read more

வழியில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்று ஏன் சொல்றாங்கனு தெரியுமா?

வழியில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்று ஏன் சொல்றாங்கனு தெரியுமா?

இன்றைய நவீன உலகில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் இந்தியாவில் மட்டும் மூட நம்பிக்கைகளில் மீதான நம்பகத் தன்மை குறைந்தபாடில்லை.நம் மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி அனைத்திலும் சகுனம் பார்க்கத் தொடங்கிவிட்டனர். சுப நிகழ்வுகளுக்கு செல்லும் போது சகுனம் பார்ப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுப நிகழ்வில் கெட்ட சகுனம் ஏற்பட்டால் அதை நிறுத்திவிடவும் சிலர் தயங்க மாட்டார்கள்.எந்த ஒரு காரியத்திற்கு செல்லும் முன் பூனை குறுக்கே போனால் அது கெட்ட சகுனம் என்று செல்லும் வேலையை நிறுத்தவிடுகின்றனர். … Read more

SC/ST மாணவர்களுக்கு குட் நியூஸ்!! கல்வி உதவித் தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

SC/ST மாணவர்களுக்கு குட் நியூஸ்!! கல்வி உதவித் தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

ஏழை எளிய மாணவர்களின் நலனிற்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது.அதேபோல் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் வங்கி கணக்கில் உதவித் தொகை செலுத்தி வருகிறது. மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை அதிகரிக்க தமிழக அரசு தொடர்ந்து உதவித் தொகை,ப்ரீ பஸ் பாஸ் வழங்கி வருகிறது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்று சீருடை,புத்தகம் போன்றவற்றை வழங்கி வரும் தமிழக அரசு … Read more

பிரசவத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் குறைய இந்த தவறுகளே காரணம்!!

பிரசவத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் குறைய இந்த தவறுகளே காரணம்!!

திருமணமான புதியதில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கின்ற அன்பு பிணைப்பு குழந்தை பெற்ற பிறகு குறைந்துவிடுகிறது.குழந்தை பெற்ற பின்னர் கணவன் மனைவிக்கு இடையே ஒரு ப்ரேக் ஏற்படுவது அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தை பெற்ற பின்னர் கணவன் மனைவிக்கு புதிய பொறுப்புகள் வருகிறது.இருவரின் வாழ்க்கையும் முற்றிலுமாக மாறிவிடுகிறது.கணவன் மனைவிக்கு பொருளாதார ரீதியான தேவை அதிகரிக்கின்றது.குழந்தை பிறப்பதற்கு முன் மற்றும் குழந்தை பிறந்த பிறகு என்று தம்பதிகள் வேறுபட்ட வாழ்க்கையை வாழத் தொடங்குகின்றனர். குழந்தை பெற்ற பின்னர் … Read more

இந்த ஒரு ஆவணம் இருந்தால்.. புதிய கேஸ் இணைப்பை எளிதில் பெறலாம்!!

இந்த ஒரு ஆவணம் இருந்தால்.. புதிய கேஸ் இணைப்பை எளிதில் பெறலாம்!!

தற்பொழுது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு புதிய இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உஜ்வாலா திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.ஏழ்மையில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கேஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இலவச கேஸ் இணைப்பு பெற தகுதி: 1)விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க … Read more