Blog

இளநீர் நல்லதுதான்.. ஆனால் இந்த பிரச்சனை இருக்கவங்க குடிக்க வேண்டாம்!!
கோடை காலத்தில் நமக்கு இளநீர்தான் சூட்டை தணிக்கும் மருந்தாக திகழ்கிறது.வெயிலை தணிப்பதோடு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இளநீர் உள்ளது.செயற்கை குளிர்பானங்களை குடித்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும். ...

வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!
வெயில் காலத்தில் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.இதில் வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ...

ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு உணவில் சேர்க்க வேண்டும்? அளவு மீறினால் என்னாகும்?
நாம் சாப்பிடும் உணவில் உப்பு என்ற சுவை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.உப்பு இல்லாத உணவை வாயில் வைக்கவே முடியாது.காரம் இல்லாத உணவைகூட சாப்பிட்டுவிடலாம்.ஆனால் உப்பு இல்லாத உணவை ...

பங்குனி உத்திரம் எப்போது 2025..?? பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்..!!
பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பதுதான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை ...

உடல் ஹெல்த்துக்கு பெஸ்ட் பிரியாணி இதுதான்!! அதிகாலையில் சிக்கன் மாட்டன் பிரியாணி சாப்பிடலாமா?
இன்று பலருக்கும் பிடித்த பேவரைட் உணவுகளில் டாப் ஒன் இடத்தில் பிரியாணி இருக்கின்றது.சுவை மற்றும் மணம் இரண்டிலும் பிரியாணியை அடித்துக் கொள்ள முடியாது.சிக்கன்,மட்டன்,பிஸ்,எக்,காளான்,காய்கறி பிரியாணி என்று பலவிதமான ...

உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி உடல் எடை குறையணுமா? அப்போ காலையில் இந்த கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!
உடலில் காணப்படும் ஊளைச்சதை குறைய கொள்ளு மற்றும் பார்லியில் கஞ்சி செய்து காலை நேரத்தில் குடிக்கலாம்.ஒரு மாதத்தில் நான்கு கிலோ வரை உடல் எடை குறையும். தேவையான ...

துர்க்கை அம்மனின் அருளை பெற்ற யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா..??
சைத்ரா நவராத்திரி நாட்களில் இந்த உலக மக்கள் அனைவரும் துர்க்கை அம்மனை வழிபடுவர். இந்த நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும். எனவே இந்த ஒன்பது நாட்களும் துர்க்கை ...

படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!
நமது முன்னோர்கள் படிகார கல் என்பதை பெரும்பாலும் திருஷ்டியை கழிப்பதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இந்த படிகாரம் என்பது எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்கு உள்ளே நுழையாமல் தடுத்து, வீட்டை ...

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!
உங்களில் சிலருக்கு தூக்கத்தின் போது வாயில் இருந்து எச்சில் வடிவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.தூக்கத்தில் எச்சில் வடியும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ...

காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?
உலகில் உள்ள பெரும்பாலானோர் காலை நேரம் காபியுடன் தான் தொடங்குகிறது.காபி ஒரு சிறந்த புத்துணர்வு ஏற்படுத்தும் பானமாக இருப்பதால் காலை சோர்வை போக்க இந்த பானத்தை குடிக்கின்றனர்.சிலருக்கு ...