இந்த 06 அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் கல்லீரல் டேமேஜ் ஆகிவிட்டது என்று அர்த்தம்!!

இந்த 06 அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் கல்லீரல் டேமேஜ் ஆகிவிட்டது என்று அர்த்தம்!!

நம் உடலில் அதிக வேலை செய்யும் உறுப்பு என்றால் அது கல்லீரலாகதான் இருக்கும்.நமது கல்லீரல் ஆரோக்கியம் சேதமாகிவிட்டதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.கல்லீரல் சேதமானால் பாதத்தில் வீக்கம் ஏற்படும்.இது முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கல்லீரல் சேதமாகிவிட்டதை ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம்.கல்லீரல் சேதமாகிவிட்டது உறுதியானால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கல்லீரல் சேத அறிகுறிகள்: 1)மஞ்சள் காமாலை 2)குமட்டல் 3)வாந்தி 4)பசியின்மை 5)வயிற்று வலி 6)சிறுநீர் நிறத்தில் மாற்றம் 7)இரத்தம் கலந்த … Read more

நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இதை இரவில் செய்து பாருங்கள்!!

நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இதை இரவில் செய்து பாருங்கள்!!

மனிதர்களுக்கு நல்ல தூக்கம் அவசியமான ஒன்று.ஆனால் இன்று பலர் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.உடலுக்கு போதுமான ஓய்வு தூக்கத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.அப்படி இருக்கையில் நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் நிச்சயம் உடல் நோய்வாய்ப்பட்டுவிடும். இன்றைய தலைமுறையினர் செல்போன் பயன்படுத்திக் கொண்டு உரிய நேரத்தில் தூங்காமல் இருக்கின்றனர்.இதனால் மன அழுத்தம்,மன உளைச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நீங்கள் நல்ல தூக்கத்தை அனுபவித்ததை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்.அதேபோல் நாம் உறங்குவதால் நமது உடலில் இருக்கின்ற கழிவுகள் தானாக வெளியேற்றப்படுகிறது.தூங்கி … Read more

பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

இயற்கையான கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் ஆனது அனைத்து வீட்டின் சமையலறையிலும், பூஜை அறையிலும் கண்டிப்பாக இருக்கும். அதேபோன்று சுப காரியங்கள் அனைத்தும் மஞ்சள் இல்லாமல் முழுமை அடையாது. ஜோதிடத்தின் படி மஞ்சளானது குருபகவானின் அம்சம் கொண்டது. மேலும் இது நேர்மறை ஆற்றல்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த மஞ்சளை சில நோய்களுக்கும், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் நேரடியாக பயன்படுத்தலாம். அதுபோலவே வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யவும், நிதி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் இந்த மஞ்சள் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. Iron Tablet சாப்பிடுபவர்கள் செய்யக் கூடாத தவறுகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. Iron Tablet சாப்பிடுபவர்கள் செய்யக் கூடாத தவறுகள்!!

நமது உடலுக்கு தேவைப்படும் முக்கிய சத்துக்களில் ஒன்று இரும்பு.இது நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்த இரும்புச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும். சிலர் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க மாத்திரை உட்கொள்கின்றனர்.ஆனால் இயற்கை உணவுப் பொருட்களை சாப்பிட்டாலே இரும்புச்சத்து கிடைக்கும்.முருங்கை கீரை,பேரிச்சை,கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இரும்புச்சத்து மாத்திரை மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதிகளவு இரும்புச்சத்து … Read more

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்து இந்த ஒரு வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும், அந்த நாள் முழுவதும் வெற்றியை தரக்கூடிய நாளாக உங்களுக்கு அமையும். இன்று அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையே பண பிரச்சினை தான். அந்த பண பிரச்சனையையும் போக்கி பண வரவை தரக்கூடிய வார்த்தையும் இந்த ஒரு வார்த்தை தான். பண பிரச்சினை மட்டும் அல்லாமல் அனைத்து விதமான பிரச்சனைகளையும் இந்த ஒரு வார்த்தை போக்கி விடும். அதிகாலை எழுந்ததும் … Read more

உங்கள் குழந்தை என்ன சாப்பிட்டாலும் வெயிட் போட மாட்டேங்குறாங்களா? இதுதான் காரணம்!!

உங்கள் குழந்தை என்ன சாப்பிட்டாலும் வெயிட் போட மாட்டேங்குறாங்களா? இதுதான் காரணம்!!

சிலர் அளவாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடிவிடுவார்கள்.ஆனால் சிலர் வயிறு முட்ட சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் நோஞ்சான் போன்று ஒல்லியாக இருப்பார்கள்.இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.உணவை பொறுத்து குழந்தைகளின் உடல் எடையை நிர்ணயிக்க முடியாது.குழந்தை உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சில நோய் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம். குழந்தைகள் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க காரணம்: 1)குடல் புழு பிரச்சனை இருந்தால் குழந்தைகள் உடல் எடை கூடாமல் இருப்பார்கள்.எனவே குடல் புழுக்களை வெளியேற்ற கசப்பு நிறைந்த … Read more

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு IQ திறனைவிட EQ லெவல் தான் முக்கியமாம்!!

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு IQ திறனைவிட EQ லெவல் தான் முக்கியமாம்!!

இப்பொழுது உள்ள குழந்தைகள் சிறு வயதிலேயே புத்திசாலி தனமாக வளர்கின்றனர்.குழந்தைகளின் IQ லெவலை அதிகரிக்க பெற்றோர் பல்வேறு விஷயங்களை செய்கின்றனர்.குழந்தைகளுக்கு ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான காலத்தில் IQ லெவல் அதிகமாக வளரும். இந்த வயதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சதுரங்கள்,புதிர் விளையாட்டு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கின்றனர்.குழந்தைகளுக்கு பிற மொழிகள் கற்றுத் தருதல்,குறுக்கெழுத்து புதிர் போன்றவற்றின் மூலம் குழந்தையின் மூளை செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் உண்மையில் இதுபோன்ற செயல்கள் மூலம் … Read more

அட்சய திருதியை அன்று இந்த ஒரு பூ உங்கள் கையில் இருந்தால் போதும்..!! கோடீஸ்வர யோகம் உண்டாகும்..!!

அட்சய திருதியை அன்று இந்த ஒரு பூ உங்கள் கையில் இருந்தால் போதும்..!! கோடீஸ்வர யோகம் உண்டாகும்..!!

ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு … Read more

எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த விருந்து!.. புறக்கணித்த செங்கோட்டையன்!…

Edappadi Palaniswami says that those who want to break AIADMK will never succeed

பாஜகவுடன் கூட்டணி என்பது எப்போதும் இல்லை என சொன்ன எதிர்கட்சி தலைவர் பழனிச்சாம் இப்போது அதை மீறி மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்துவிட்டார். 2023ம் வருடம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததில் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களை சரிகட்டும் முயற்சியில் பழனிச்சாமி இறங்கி இருக்கிறார். ஏற்கனவே, … Read more

அதிருப்தியில் எம்.எல்.ஏக்கள்!. விருந்து கொடுத்து சமாதானம் செய்யும் பழனிச்சாமி!..

eps

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, … Read more