Home Blog Page 251

அட்சய திருதியை அன்று இந்த ஒரு பூ உங்கள் கையில் இருந்தால் போதும்..!! கோடீஸ்வர யோகம் உண்டாகும்..!!

0

ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான நாளாகும். “அட்சய” என்பதற்கு ‘அல்ல அல்ல குறையாதது’ என்று அர்த்தம். அட்சய பாத்திரத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு பொருளும் தீர்ந்து விடாமல் இருந்து கொண்டே இருக்கும்.

அத்தகைய அட்சய பாத்திரத்திற்கு நிகரான ஒரு நாள் தான் இந்த அட்சய திருதியை. எனவே தான் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. அட்சய திருதியை அன்று மகாலட்சுமி தாயை வணங்குவதும் மிகவும் அவசியம். அதேபோன்று மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி குபேரர் வழிபாடும் மிகவும் அவசியம்.

தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை மற்ற நாட்களில் வாங்குவதை விட அட்சய திருதியை அன்று வாங்கினால் அந்தப் பொருள் மென்மேலும் பெருகும் என்று அர்த்தம். அதேபோன்று தான் அந்த நாளில் செய்யக்கூடிய செயல்கள், பேசக்கூடிய வார்த்தைகள் ஆகிய அனைத்திற்குமே பொருந்தும்.

அட்சய திருதியை அன்று வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதை காட்டிலும், அன்று பேசக்கூடிய வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது மற்றவர்களிடம் கோபமாகவோ, தேவையற்ற வார்த்தைகளையோ பேசுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

இந்த நாளில் நெகடிவாக பேசுவதையோ, நெகடிவாக யோசிப்பதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு அந்த நாள் முழுவதும் நேர்மறை எண்ணத்துடன் செயல்பட முயற்சிக்க வேண்டும். இந்த ஆண்டு இந்த திருதியை திதியானது ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 8 மணி 49 நிமிடத்திற்கு தொடங்கி, அடுத்த நாள் ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 6 மணி 41 நிமிடம் வரையிலும் இருக்கிறது.

ஒருவேளை இந்த நாளில் நீங்கள் தங்கம், வெள்ளி வாங்க விரும்பினால் ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 2 மணி 12 நிமிடத்திற்குள் வாங்கி விடுவது நல்லது. இந்த திருதியை நாளில் ரோகினி நட்சத்திரமும் சேர்ந்து இருப்பதும் இன்னும் சிறப்பு. இதுபோன்று ஏதேனும் ஒரு வருடம் தான் நடக்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் இந்த ஒரு பூவினை வைத்து செய்யக்கூடிய வழிபாட்டு முறையினால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். அதுதான் நமது சமையலறையில் பயன்படுத்தக்கூடிய ஜாதி பத்திரி. இந்தப் பூவானது மிகவும் வாசனை நிறைந்த ஒரு பூவாகும். எனவே இந்த பூவிற்கு மகாலட்சுமி தாயாரின் அனுக்கிரகம் உண்டு.

இந்த பூவினை வைத்து செய்யக்கூடிய தாந்திரீக முறையினை ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி மதியம் 2 மணி 12 நிமிடத்திற்குள் செய்யலாம். முடியாதவர்கள் மாலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் செய்யலாம்.

பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, மகாலட்சுமி தாயாரை அலங்காரம் செய்து, உங்களால் முடிந்த நெய்வேத்தியம் ஏதேனும் ஒன்றை செய்து வைத்துக் கொள்ளுங்கள். காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு என இது போன்ற எந்த விளக்கு வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம். ஆனால் அதனுடன் ஒரு மண் அகல் விளக்கையும் ஏற்ற வேண்டும்.

அந்த மண் அகல் விளக்கில் ஜாதி பத்திரி, பச்சைக் கற்பூரம், ஒரு ஏலக்காய் ஆகியவற்றை போட்டுக் கொள்ள வேண்டும். ஏலக்காய் என்பது பணவசியம், தனவசியம் ஆகியவற்றிற்கும், பச்சைக் கற்பூரம் என்பது மகாவிஷ்ணு வாசம் செய்யக்கூடிய ஒரு பொருள், ஜாதி பத்திரி என்பது மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பொருள் ஆகும்.

மண் அகல் விளக்கில் இந்த மூன்று பொருட்களையும் போட்ட பின்னர், சிறிதளவு நெய் ஊற்றி அந்த பச்சை கற்பூரத்தை பற்ற வைக்க வேண்டும். இது எறிந்த பின்னர் கருப்பு நிற சாம்பல் கிடைக்கும். அந்த பொடியை ஒரு டப்பாவில் சேகரித்து மகாலட்சுமி தாயாரின் பாதத்திற்கு அருகில் வைத்து விட வேண்டும்.

நீங்கள் ஏதேனும் ஒரு முக்கியமான செயலிற்காக வெளியே செல்கிறீர்கள் என்றால், அந்த சமயத்தில் இந்த பொடியை திருநீறு போல உங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இதனை நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் எதைத் தொட்டாலும் வெற்றி உண்டாகும்.

இந்தப் பொடி தீர்ந்து விட்டால் அடுத்ததாக வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி நாட்களில், இதே போன்று செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த விருந்து!.. புறக்கணித்த செங்கோட்டையன்!…

0

பாஜகவுடன் கூட்டணி என்பது எப்போதும் இல்லை என சொன்ன எதிர்கட்சி தலைவர் பழனிச்சாம் இப்போது அதை மீறி மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்துவிட்டார். 2023ம் வருடம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது.

ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததில் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களை சரிகட்டும் முயற்சியில் பழனிச்சாமி இறங்கி இருக்கிறார். ஏற்கனவே, வருகிற ஏப்ரல் 25ம் தேதி அதிமுக தலைமை அலுவகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று இரவு அடையார் பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. சிக்கன், மட்டன் பிரியாணி, மீன், முட்டை, இறால் என 6 வகை அசைவ உணவுகளுடன் இந்த விருந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த விருந்தில் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. சமீபகாலமாகவே செங்கோட்டையன் பழனிச்சாமி மீது அதிருப்தி கொண்டு தனியாக செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் கூட அவர் பழனிச்சாமியை சந்தித்து பேசுவது இல்லை. அதோடு, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். செங்கோட்டையன் மூலம் பழனிச்சாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் செங்கோட்டையன் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், பழனிச்சாமி கறார் காட்டியதால் அது நடக்கவில்லை. இந்த நிலையில்தான் பழனிச்சாமி கொடுத்த இரவு விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்திருக்கிறார்.

அதிருப்தியில் எம்.எல்.ஏக்கள்!. விருந்து கொடுத்து சமாதானம் செய்யும் பழனிச்சாமி!..

0

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.

ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததில் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களை சரிகட்டும் முயற்சியில் பழனிச்சாமி இறங்கி இருக்கிறார். ஏற்கனவே, வருகிற ஏப்ரல் 25ம் தேதி அதிமுக தலைமை அலுவகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று இரவு அடையார் பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. சிக்கன், மட்டன் பிரியாணி, மீன், முட்டை, இறால் என 6 வகை அசைவ உணவுகளுடன் இந்த விருந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி!.. இந்தியா – பாகிஸ்தான் எல்லையை மூடும் மத்திய அரசு!..

0

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற இந்தியாவை சேர்ந்த பலரும் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை 29 பேர் உயிரிழந்துவிட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்த கோர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

kashmir

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அதோடு, இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகப்படும் 4 பேரின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. எனவே, அவர்களை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என மத்திய வெளியுத்துறை செயலாளர் அறிவித்திருக்கிறார். மேலும், பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீவிரவாதிகளுடன் போராடி உயிரை விட்ட குதிரை சவாரி தொழிலாளி!.. நெகிழ்ச்சி சம்பவம்..

0

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இதை அந்த பெண்ணே இராணுவ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தன் கண் முன்னே அப்பாவிகள் சுடப்படுவதை கண்டு பொறுக்க முடியாமல் அப்பகுதியில் குதிரை சவாரி செய்யும் தொழிலாளியான சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் கொஞ்சம் யோசிக்காமல் தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது தீவிரவாதீகள் சுட்டதில் சையதுவும் பலியானார்.

காஷ்மிர் துப்பாக்கிச்சூடு!.. தமிழர்களின் நிலை என்ன?!. வெளியான தகவல்!..

0

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

Terrorists enter Kashmir!! Death toll rises to 26!!
Terrorists enter Kashmir!! Death toll rises to 26!!

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இதை அந்த பெண்ணே இராணுவ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ஒருபக்கம், தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் காயமடைந்துள்ளனர். மேலும், 25க்கும் மேற்பட்ட தமிழர்கள் காஷ்மீருக்கு சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர். அவர்களின் நிலை என்ன என்கிற பதட்டம் தமிழகத்தில் எழுந்திருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ‘காஷ்மீர் சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35 சுற்றுலா பயணிகள் ஹரியானா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். அதில் இருவரின் உடல்நிலை சீராக உள்ளது’ என சொல்லியிருக்கிறார்.

பகல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் யார்?!.. வரைபடங்கள் வெளியீடு!…

0

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இதை அந்த பெண்ணே இராணுவ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

terrorist

 

இந்நிலையில், தீவிரவாதி தாக்குதலில் தொடர்புடைய மூன்று பேரின் உருவ வரைபடங்கள் வெளியாகியுள்ளது. 6 முதல் 8 தீவிரவாதிகள் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சொல்லப்படும் நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியாகியுள்ளது. அஷீஃப் ஃபௌஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோரின் உருவப்படம் வெளியாகியுள்ளது. மற்ற தீவிர்வாதிகளின் தகவல்களை சேகரிக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மிர் தீவிரவாத தாக்குதல்!. விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு!…

0

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 65 வயது பெண்மணியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத நிகழ்வை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய காவல் துறையின் கூட்டு நடவடிக்கையில் பைசலான் பகுதியில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் தேடலானது துவங்கி இருக்கிறது. தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

காஷ்மிர் தீவிரவாத தாக்குதல்!. விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு!...

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இதை அந்த பெண்ணே இராணுவ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்தால் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள் அச்சம் அடைந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் குவிந்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து ஸ்ரீநகரிலிருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

உன்னை கொல்ல மாட்டோம்!.. நடந்ததை மோடியிடம் சொல்!.. பெண்ணிடம் தீவிரவாதி திமிர் பேச்சு!..

0

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 இந்திய சுற்றுலா பயணிகள் இரண்டு உள்ளூர் வாசிகள் மற்றும் ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர் என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 65 வயது பெண்மணியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத நிகழ்வை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய காவல் துறையின் கூட்டு நடவடிக்கையில் பைசலான் பகுதியில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் தேடலானது துவங்கி இருப்பதாகவும் தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

attack

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இதை அந்த பெண்ணே இராணுவ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

பஹல்காம் துப்பாக்கிச்சூடு!. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!..

0

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பஹல்காம் பகுதியில் இருக்கக்கூடிய பைசர்ான் பள்ளத்தாக்கில் நேற்று அதாவது ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் வாசிகளும் படுகாயம் அடைந்ததோடு பலர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதழ் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலால் இதுவரை 26 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதில் 23 இந்திய சுற்றுலா பயணிகள் இரண்டு உள்ளூர் வாசிகள் மற்றும் ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர் என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 65 வயது பெண்மணியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத நிகழ்வை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய காவல் துறையின் கூட்டு நடவடிக்கையில் பைசலான் பகுதியில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் தேடலானது துவங்கி இருப்பதாகவும் தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.