செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.. ஆடிப்போன அமலாக்கத்துறை!!
DMK: அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், அது தற்போது அவர் திமுகவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் சமயத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட அவர், தனது அமைச்சர் பதவியை இழந்தார். ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், நிபந்தனை ஜாமீன் பெயரில் … Read more