உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் “சொடக்கு தக்காளி”!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் "சொடக்கு தக்காளி"!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

கோடை காலத்தில் உடல் சூடு பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டால் அம்மை,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகளால் அதிக வலி உண்டாகிறது. இந்த கட்டிகளை கரைய வைக்க சொடக்கு தக்காளி இலை மற்றும் அதன் பழத்தை அரைத்து மஞ்சள் கலந்து பூச வேண்டும். உதள் உஷ்ண கட்டிகள் வருவதற்கான காரணங்கள்: **தண்ணீர் பருகாமை **அதிகப்படியான வெயில் **கோடை கால நோய் தொற்று **உடல் உஷ்ணம் தேவையான பொருட்கள்:- 1)சொடக்கு தக்காளி இலை … Read more

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

பொதுவாக ஒரு நாள் ஒரு காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்றால், உடனே நாம் நமது வீட்டில் உள்ள காலண்டரில் ராகு காலம் மற்றும் எமகண்டத்தை பார்ப்போம். ஏனென்றால் இந்த நேரங்களில் அந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதற்காக. ஆனால் சில வேலைகளை செய்யும் பொழுது, குளிகை நேரத்தையும் பார்க்க வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள். குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும், அதை திரும்ப செய்ய வைக்கும் என்பதுதான் அந்த நேரத்தின் தன்மை. இந்த குளிகை … Read more

இது தெரியுமா? கோழிக்கறி சாப்பிடும் போது இந்த உணவுகளை தெரியாமலும் சாப்பிட்டு விடாதீர்கள்!!

இது தெரியுமா? கோழிக்கறி சாப்பிடும் போது இந்த உணவுகளை தெரியாமலும் சாப்பிட்டு விடாதீர்கள்!!

இங்கு கோழிக்கறி விரும்பிகள் அதிகமாக இருகின்றனர்.மற்ற அசைவ உணவுகளை ஒப்பிடுகையில் கோழியில் செய்யப்படும் வறுவல்,கிரேவி,குழம்பு,சுக்கா,பிரட்டல்,சில்லி போன்ற உணவுகள் கோழி இறைச்சி சாப்பிடாதவர்களை கூட தன் பக்கம் இழுத்துவிடும். நாட்டு கோழி விலை அதிகம் என்பதால் பெரும்பாலானோர் பிராய்லர் மற்றும் கிராஸ் கோழி இறைச்சிகளை உட்கொள்கின்றனர்.கோழி இறைச்சியில் புரதம்,கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இன்று வாரம் ஒருமுறையாவது கோழி இறைச்சி உட்கொள்ளும் மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். சிலருக்கு தினமும் கோழி இறைச்சி உட்கொள்ளும் பழக்கம் இருக்கும்.அந்த அளவிற்கு கோழி … Read more

திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

திருமணம் ஆன பின்பு இன்றைய தலைமுறையினருக்கு சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவி இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு திருமணம் ஆகி சில நாட்களில் அல்லது சில வருடங்களிலேயே பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடப்பதற்கும், திருமணம் ஆகாமல் திருமணத்தில் பல தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கும் எந்த வழிபாடு செய்தால் அவர்களின் வாழ்க்கை மாறும் என்பது குறித்து காண்போம். இந்த உலகில் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு திருமணம் ஆகாமல் இருப்பவர்களும், திருமணம் ஆகி பிரிந்தவர்களும் … Read more

முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாக.. இந்த மூன்று பொருள் கொண்ட பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாக.. இந்த மூன்று பொருள் கொண்ட பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

இளம் வயதினர்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் மூட்டு தேய்மானம் பொதுவான பிரச்சனையாக இருக்கின்றது.முழங்கால் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானமகாமல் இருக்க எலும்புகளை வலிமைப்படுத்த வீட்டு வைத்தியங்களை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 3 டேபுள் ஸ்பூன் 2)கருஞ்சீரகம் – 2 டேபுள் ஸ்பூன் 3)வெந்தயம் – 3 டேபுள் ஸ்பூன் 4)தண்ணீர் – ஒரு கிளாஸ் விரிவான செய்முறை விளக்கம்:- பட்டியலிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இவற்றை வறுக்க வாணலி ஒன்றை … Read more

சுகபோகமான வாழ்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வது எப்படி..??

சுகபோகமான வாழ்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வது எப்படி..??

நவகிரகங்களில் ஒருவராக கருதப்படும் சுக்கிர பகவானை அசுர குரு என்றும், சுக்கிராச்சாரியார் என்றும் கூறுவது உண்டு. இளமை, அழகு, வசீகரம், மகிழ்ச்சி, காதல் வாழ்க்கை, வசதி போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக இவரே போற்றப்படுகிறார். ஒருவரின் உலகியல் சார்ந்த ஆசைகள், வாழ்க்கை ஆகியவற்றிற்கு இவரே காரண கர்த்தா என்பதால் இவரது அருளை பெறுவது அவசியமாகும். ஆகையால் வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவான் வழிபாடு நல்ல சிறப்பான பலனை தரும். சாஸ்திரப்படி சுகபோகமான வாழ்க்கை, செல்வ செழிப்பு, பணம், வசதி மற்றும் … Read more

இவை ஏழும் காலை நேரத்தில் தவிர்க்க கூடாத உணவுகள்!! மிஸ் பண்ணாமல் தெரிஞ்சிக்கோங்க!!

இவை ஏழும் காலை நேரத்தில் தவிர்க்க கூடாத உணவுகள்!! மிஸ் பண்ணாமல் தெரிஞ்சிக்கோங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு அடிப்படை விஷயமாக இருக்கின்றதுகாலை,மதியம்,இரவு என்று மூன்றுவேளை உணவை சரியாக உட்கொண்டு வருகின்றோம்.ஆனால் எந்த உணவுகளை எப்பொழுது உட்கொள்ள வேண்டுமென்ற புரிதல் நம்மிடம் இல்லை. சிலர் காலை நேரத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.சிலர் காலை உணவையே உட்கொள்வதில்லை.இன்னும் சிலர் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளை மட்டும் உட்கொள்கின்றனர். இன்னும் சிலர் காலை நேரத்தில் அமில உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர்.இது வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.காலை நேரத்தில் … Read more

புது வீட்டுக்கு குடி போக உகந்த மாதங்கள்..!! குடி போக கூடாத மாதங்கள்..!!

புது வீட்டுக்கு குடி போக உகந்த மாதங்கள்..!! குடி போக கூடாத மாதங்கள்..!!

நாம் வசிக்கும் வீடு என்பது தான் நமது வாழ்க்கை. அவ்வாறு இருக்கையில் புதியதாக ஒரு வீடு கட்டி குடி போகிறோம் அல்லது புதிய வீடு வாங்கி அதனுள் குடி போகிறோம் என்றால், அதற்கு என நல்ல மாதங்கள், நல்ல நாட்கள், நல்ல நேரம் என அனைத்தையும் பார்த்து குடி போனால்தான் நாம் வாழும் வாழ்க்கையானது சிறப்பானதாக அமையும். காலம், நேரம் என எதையும் பார்க்காமல் குடி போனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எந்தெந்த மாதத்தில் புது … Read more

ஆஸ்துமாவை குணப்படுத்தும் மூலிகை ரசம்!! மருத்துவர் சொன்ன அபூர்வ மருந்து மிஸ் பண்ணாதீங்க!!

ஆஸ்துமாவை குணப்படுத்தும் மூலிகை ரசம்!! மருத்துவர் சொன்ன அபூர்வ மருந்து மிஸ் பண்ணாதீங்க!!

Asthma: இது நுரையீரல் சம்மந்தபட்ட பாதிப்பாகும்.இந்த பாதிப்பு தீவிரமானால் மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் ஏற்படும்.ஆஸ்துமா உள்ளவர்கள் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இந்த பாதிப்பில் இருந்து மீள மூலிகை ரசம் வச்சி சாப்பிடுங்கள். ஆஸ்துமா அறிகுறிகள்: **மூச்சுத்திணறல் **மார்பு இறுக்கம் **இருமல் **சுவாசிப்பதில் கடுமையான சிரமம் **இரவில் அதிக இருமல் ஆஸ்துமா உணடாக காரணங்கள்: **தூசி **காற்று மாசு **அலர்ஜி **உணவுகள் **புகை ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் மூலிகை ரசம்: தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு 2)சீரகம் … Read more

ஆபத்து.. நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்டுவிடாதீர்!!

ஆபத்து.. நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்டுவிடாதீர்!!

நமது உள்ளுறுப்புகளில் ஒன்றான நுரையீரல் நாம் சுவாசிக்க உதவுகிறது.நுரையீரலில் சளி போன்ற கழிவுகள் தேங்கி இருந்தால் சுவாசிப்பதில் கடும் சிரமத்தை சந்திக்க கூடும்.சிலருக்கு சுவாசப் பாதையில் கிருமி தொற்றுகள் இருந்தால் சுவாசிக்க சிரமப்படுவார்கள். சளி,ஆஸ்துமா,புகைப்படுத்தல் போன்ற காரணங்களால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.எனவே இதுபோன்ற நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் உணவுமுறை பழக்கத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: 1)பால் மற்றும் பால் பொருட்கள் சுவாசக் கோளாறு இருப்பவர்கள் … Read more