உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் “சொடக்கு தக்காளி”!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!
கோடை காலத்தில் உடல் சூடு பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டால் அம்மை,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகளால் அதிக வலி உண்டாகிறது. இந்த கட்டிகளை கரைய வைக்க சொடக்கு தக்காளி இலை மற்றும் அதன் பழத்தை அரைத்து மஞ்சள் கலந்து பூச வேண்டும். உதள் உஷ்ண கட்டிகள் வருவதற்கான காரணங்கள்: **தண்ணீர் பருகாமை **அதிகப்படியான வெயில் **கோடை கால நோய் தொற்று **உடல் உஷ்ணம் தேவையான பொருட்கள்:- 1)சொடக்கு தக்காளி இலை … Read more