வாஸ்து பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத கருத்துகள்..!! அனல் பறக்கும் வாஸ்து நிபுணரின் பேச்சு..!!

வாஸ்து பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத கருத்துகள்..!! அனல் பறக்கும் வாஸ்து நிபுணரின் பேச்சு..!!

புதியதாக ஒரு வீட்டினை கட்டுகிறோம் என்றால் கண்டிப்பாக அதற்கு வாஸ்து பார்த்து தான் கட்ட வேண்டும் என்று அனைவரும் கூறுவர். நமது வீட்டில் பீரோவை வாஸ்து பார்த்து வைப்பதும், மணி பிளான்ட் வளர்ப்பதும், ஆமை பொம்மை வாங்கி வைப்பதும் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்து விடும் என்று கூறுவர். ஆனால் பலவிதமான பொருட்களை வாங்கி வைப்பது வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யாது. அதேபோன்று உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 50 கோடி மக்களுக்கு மேல் வந்து நீராடி சென்றுள்ளனர் … Read more

பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!

பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!

எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர உண்மைகள் ஒலிந்து கொண்டுள்ளன. எரியும் தீப ஜோதியில் தான் இறைவன் காட்சி தருவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எந்த ஒரு வீட்டில் தினமும் காலை, மாலை என இருவேளையும் விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறதோ, அந்த வீட்டில் ஒருபோதும் பிரச்சனைகளும், துன்பங்களும் வருவதில்லை. செல்வ செழிப்பும், பணவரவும் சீராக இருக்கும். அப்படிப்பட்ட அற்புதமான … Read more

வீட்டில் பிரண்டை செடி வளர்க்கலாமா..?? அஸ்ட்ராலஜரின் உண்மையான விளக்கங்கள்..!!

வீட்டில் பிரண்டை செடி வளர்க்கலாமா..?? அஸ்ட்ராலஜரின் உண்மையான விளக்கங்கள்..!!

முந்தைய காலங்களில் வீடு என்பது ஒன்று இருந்தாலே, அதனை சுற்றி தோட்டங்கள் தான் இருக்கும். அந்த தோட்டத்தில் பல்வேறு வகையான செடி கொடிகளையும், கால்நடைகளையும் வளர்த்து வருவது தான் நமது முன்னோர்களின் வழக்கம். ஆனால் தற்போதைய காலங்களில் தோட்டம் அமைப்பதற்கு என ஒரு இடம் கிடைப்பது இல்லை. எங்கு பார்த்தாலும் வீடுகள், பிளாட்டுகள் என கட்டி விட்டனர். நமது முன்னோர்கள் அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் என அனைத்தையும் நமது வீட்டிலேயே வைத்து வளர்த்து … Read more

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க அரிசி பானையில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..!!

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க அரிசி பானையில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..!!

இந்த உலகில் அனைவரது ஆசையும் நமது வீடானது லட்சுமி கடாட்சத்துடன், செல்வ வளம் பெற்று திகழ வேண்டும் என்பதுதான். செல்வக் கடாட்சம் என்றால் வெறும் பணம், காசு ஆகியவற்றை மட்டும் குறிப்பதில்லை, அந்த வீட்டில் உள்ள அனைவரும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும், நோய் நொடி இன்றி வாழ்வதே செல்வ கடாட்சம் ஆகும். அதேபோன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இல்லாமலும், தானியங்களில் குறைவு ஏற்படாமலும், தொழில் வளம், படிப்பு ஆகிய அனைத்தும் நன்றாக இருப்பதே செல்வக்கடாட்சம். ஒரு சிறிய மற்றும் … Read more

ஏ ஆர் ரகுமான் முஸ்லீமே கிடையாது.. திருமணம் போது ரொம்ப அவதிப்பட்டார்!! உண்மையை உடைத்த ஒளிப்பதிவாளர்!!

ஏ ஆர் ரகுமான் முஸ்லீமே கிடையாது.. திருமணம் போது ரொம்ப அவதிப்பட்டார்!! உண்மையை உடைத்த ஒளிப்பதிவாளர்!!

இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பிறப்பிலேயே இஸ்லாமிய மதத்தில் பிறக்கவில்லை. அதற்கு மாறாக திலீப் குமார் என்ற தனது பெயரை மதம் மாறியதால் ஏ ஆர் ரகுமான் என மாற்றி அமைத்திருக்கிறார். மதம் மாறிய பொழுது அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் அதிலிருந்து அவர் விடுபட்ட விதம் குறித்து ஒளிப்பதிவாளர் ராஜுவ் மேலும் அவர்கள் தெரிவித்திருப்பது குறித்து இந்த பதிவில் காண்போம். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கூறியிருப்பதாவது :- ஏ ஆர் ரகுமான் அவர்கள் குடும்பத்தோடு … Read more

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் இதை வாங்கியே ஆக வேண்டும்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Muzzle your pet dog.. License is mandatory!! Violation will result in fine.. Corporation orders action!!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடிப்பதால் பலர் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் காவலாளியின் மகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த பூங்காவிற்கு அழைத்துவரப்பட்ட வளர்ப்பு நாயால் கடித்து குதறப்பட்ட அந்த பெண் குழந்தை படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வானது அந்த பூங்காவை சுற்றியுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வளர்ப்பு … Read more

1500+1000 ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும் பணம்.. பட்ஜெட் கூட்டுத் தொடரில் வெளியான சூப்பர் அறிவிப்பு!!

Scholarship Rs.1500 + entitlement Rs.1000!! Do you know who is who!!

2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கப்பட்டிருந்த கேள்வி நேரத்தின் பொழுது அதிமுக எம்எல்ஏ தங்கமணி அவர்கள் மனநலம் குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது ஆனால் அவர்களுடைய பெற்றோருக்கு உரிமை தொகை ஏன் வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பி இருக்கிறார். மகளிர் உரிமைத் தொகையானது வழங்க தொடங்கிய பொழுது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது அதில் மாநில அரசினுடைய உதவித்தொகையை பெறக்கூடியவர்களுக்கு … Read more

ஆளுநர் திடீர் டெல்லி பயணம்.. திமுக – வுக்கு ரெடியாகும் காப்பு!! பைலில் சிக்கிய முக்கிய அமைச்சர்!!

The Governor has gone to Delhi for important talks while the enforcement department is conducting raids

DMK: திமுகவுக்கும் ஆளுநருக்கும் ஒருபோதும் பஞ்சாயத்து என்பது ஓய்வதில்லை. ஆளுநரும் திமுகவிற்கு எதிரான சனாதனம் குறித்து பேசுவது, தமிழக உரையை புறக்கணிப்பது என செய்து வந்தார். தற்பொழுது அமலாக்கத்துறை விடாது, திமுக – வை  டாஸ்மாக் நிறுவனம் சார்ந்த பலவற்றில் சோதனை செய்து வருகிறது. அவ்வாறு செய்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இது ரீதியாக ஆளும் திமுகவை கண்டித்து பாஜக சார்பாக அண்ணாமலை உள்ளிட்டோர் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் … Read more

ஏசியில் உட்கார்ந்து சம்பாரிக்கிறாரு.. வெயில் மழைனு நாங்க தான் கஷ்டப்பட்ரோம்!! இளையராஜாவை தாக்கி பேசிய ரஜினி!!

Rajini attacked Ilayaraja!!

இசையுலகில் பெரிய ஜாம்பவானாக இளையராஜா இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது பலரும் அதிருப்தியில் தான் உள்ளனர். நடிகர்களின் கால்ஷீட்டுக்கு பதிலாக இவரை எதிர்பார்த்து காத்திருந்த காலமெல்லாம் உள்ளது. 80-களில் கொடி கட்டி பறந்த இளையராஜா 90-களில் இருக்கும் இடம் கூட தெரியாமல் போனார். இதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான், இவரைத் தாண்டி மக்கள் மனம் கவரும் இசையை கொடுத்தது தான். இளையராஜா எப்பொழுதும் கர்வம் என்ற கிரீடத்தை சுமந்து கொண்டு இருப்பதால், அதுவே … Read more

அதிரடியாக வெளியேற்றப்படும் 14000 ஊழியர்கள்!! அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

14000 employees will be fired immediately!! Shock news released by Amazon!!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், பில்லியன்களை மிச்சப்படுத்தவும், பணியமர்த்துவதைக் கட்டுப்படுத்தவும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உலகளவில் 14,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அமேசான் பணிநீக்கங்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. மும்பை, மார்ச் 18:  செலவுகளைக் குறைப்பதற்கும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் அமேசான் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கும். 2025 ஆம் ஆண்டுக்கான அமேசான் பணிநீக்கங்கள் 14,000 பணியிடங்களை நீக்கும், இதனால் பணியாளர்களின் … Read more