உயரும் கொரோனா தொற்று… நடுங்கும் உலக நாடுகள்… அச்சத்தில் தமிழக மக்கள்..!!

உயரும் கொரோனா தொற்று... நடுங்கும் உலக நாடுகள்... அச்சத்தில் தமிழக மக்கள்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 35 லட்சத்து 82 ஆயிரத்து 469 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

மதுவுக்கு 70% வரி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

மதுவுக்கு 70% வரி - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

மதுவுக்கு 70% வரி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கொரோனா காரணமாக மார்ச் 21ம் தேதி முதல் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இதனையடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பின்னர் சிலமாநில அரசுகள் மது கடைகளைத் திறப்பதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட அதில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா பரவாமல் தடுக்க சமூக … Read more

மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு

PMK Lawyer K Balu-News4 Tamil Online Tamil News

மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் மர்ம நபரால் அம்பேத்கார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சூழ்நிலையை உணர்ந்த காவல் துறையினர் இது குறித்த விசாரணையை ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் காவல் துறையினரின் விசாரணை முடிவு தெரிவதற்குள் வழக்கம் போல இதை வைத்தும் அரசியல் செய்ய நினைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதற்கான போலி … Read more

கொரோனா பரவல் எதிரொலி – தற்காலிகமாக மூடப்படும் கோயம்பேடு சந்தை

கொரோனா பரவல் எதிரொலி - தற்காலிகமாக மூடப்படும் கோயம்பேடு சந்தை

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டார்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்றுக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு சென்று ஆய்வை மேற்கொண்டார் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர் “அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தவர் “கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்குச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. … Read more

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு - தேதியை அறிவித்த தமிழக அரசு

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் மொத்தமாக … Read more

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை - திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவுக்கு சொந்தமான 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக இயக்கியுள்ளார். மார்ச் இறுதி வாரத்தில் வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரானா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. இந்த படம் வெளியாகவிருந்த சூழலில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனத்திற்கு விற்ற தயாரிப்பு தரப்பு, அதில் படத்தினை மே மாதம் அவர்கள் … Read more

கொரோனா கட்டுப்பாடு – பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய ‘குடி’மகன்!

கொரோனா கட்டுப்பாடு - பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய 'குடி'மகன்!

கொரோனா கட்டுப்பாடு – பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய ‘குடி’மகன்! கொரோனா பரவுவதைத் தடுக்கு பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் மொத்தமாக மது … Read more

இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகரித்து வரும் சூழலில் வெளி மாநிலங்களில் பணிபுரிய வந்தவர்களை தங்கள் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலத்தவர்கள் அவர்கள் ஊருக்கு செல்ல ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மத்திய … Read more

10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? – தமிழக கல்வி துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? - தமிழக கல்வி துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? – தமிழக கல்வி துறை அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்த திட்டமிட்டிருந்தது தமிழக கல்வி துறை. அதற்க்கான அட்டவனை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு … Read more

அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா தொற்று பரவல் அதிகம். இந்நிலையில் கொரோனா தடுப்பைச் சிறப்பாகக் கையாளும் பொருட்டு கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்திருந்தது தமிழக அரசு. சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா … Read more