அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!

அரசு மருத்துவமனையில் தற்போது அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் பெரும்பாலான பெண்கள் அங்கேயே சிகிச்சை பெற்று பிரசவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரிஜிஸ்டர் ஜெனரல் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பின்பு மருத்துவமனையில் இருந்து அவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறுவதற்கு முன்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழை பெற்றோர்களிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறப்பதினால் … Read more

விசிக கூட்டணி; காரசாரமான பதிலை அளித்த திருமாவளவன்!

விசிக கூட்டணி; காரசாரமான பதிலை அளித்த திருமாவளவன்!

விசிக தலைவர் திருமாவளவன் அரியலூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலமாக திருச்சி வந்தடைந்தார். விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதில் அரசியல் சூழல் குறித்து செய்தி அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு தொல் திருமாவளவன் பதில் அளித்தார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது போன்ற யூகமான கேள்வி தற்போது கேட்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் பாஜக, பாமக … Read more

ரோஹித் சர்மாவுடன் அறையை பகிர்ந்த ஷிகர் தவான் – காதலியை ரகசியமாக அறைக்குள் அழைத்த கதை!

Shikhar Dhawan who shared a room with Rohit Sharma – the story of secretly inviting his girlfriend into the room!

இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் ஷிகர் தவான், கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியா A  அணி ஆஸ்திரேலியா சென்ற சுற்றுப்பயணத்தில் நடந்த ஒரு காதல் சம்பவத்தை தனது சுயசரிதையில் பகிர்ந்திருக்கிறார். அந்த பயணத்தின்போது, தவான் ஒரு அழகிய பெண்ணிடம் காதலில் விழுந்தார். பின்னர், அவர் இருந்த ஹோட்டல் அறையில் ரோஹித் சர்மாவுடன் தங்கியிருந்த போது, அந்த காதலியை ரகசியமாக அறைக்குள் அழைத்து வந்ததாக அவர் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் … Read more

ஏர் இந்தியா விமான விபத்து: ஆய்வு செய்ய ஐ.நா. வானூர்தி நிபுணருக்கு அனுமதி மறுப்பு – இந்தியா தீர்மானம்

Air India plane crash

இந்தியாவிலுள்ள அஹமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி ஏற்பட்ட பயங்கர ஏர் இந்தியா விமான விபத்துக்கான விசாரணையில், ஐக்கிய நாடுகள் வானூர்தி அமைப்பின் (ICAO) நிபுணர் ஒருவரை இணைக்க முடியாது என இந்தியா மறுத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 260 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த Boeing 787-8 Dreamliner விமான விபத்தில், பிளாக் பாக்ஸ் தரவுகள் பற்றிய விசாரணை மந்தமாக இருப்பதை விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கனவே விமர்சித்திருந்தனர். இதையடுத்து ICAO அமைப்பு, இந்தியாவுக்கு … Read more

ஹிமாசல் பிரதேசத்தில் கன மழை, மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் – 5 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்

Himachal Pradesh flood

கடந்த 24 மணி நேரத்தில் ஹிமாசல் பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் மழையால் மூன்று மேக வெடிப்புகள், ஒன்பது இடங்களில் திடீர் வெள்ளங்கள், மற்றும் மூன்று இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் காயமடைந்துள்ளார் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, குல்லு மாவட்டத்தில் மூவர், காங்கிரா மாவட்டத்தில் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களை கண்டறிய SDRF (மாநில பேரிடர் மீட்பு படை), NDRF (தேசிய பேரிடர் மீட்பு படை) மற்றும் … Read more

சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்; அதிமுகவின் முதல் வாக்குறுதியை அளித்த இபிஎஸ்!

சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்; அதிமுகவின் முதல் வாக்குறுதியை அளித்த இபிஎஸ்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை அளித்துள்ளார். அண்ணாவை எப்போது விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் பதிலடி கொடுத்திருக்கின்றார். அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்து விட்டதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகின்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த … Read more

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்!

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்!

தமிழக கூட்டுறவுத்துறையானது பயிர் கடன்களை மிகக் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பயிர் கடன் வழங்கப்படுகின்றது. பயிர் கடனில் 30% புதிய உறுப்பினர்களும் 20% பட்டியலில் வகுப்பு விவசாயிகளும் சேர்க்கப்பட்டு பயிர் கடன் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் பயிர் கடன் பெறுவதில் எளிய வசதிகளை கூட்டுறவு துறை தற்போது கொண்டு வந்துள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது முக்கியமாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணைய … Read more

இனி பெரிய இயக்குனர்கள் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன்! Gamechanger பட தயாரிப்பாளர் கதறல்!

I will not even bow my head to the big directors anymore! Gamechanger Filmmaker Scream!

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு பின்னர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்தியன் 2 படம் மிகப்பெரிய குப்பை படமாக மாறியது. ஷங்கரை நம்பி தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் தைரியமாக gamechanger படத்தில் நடித்தார். இந்த gamechanger படத்திற்கு படம் வெளியாவதற்கு முன்னர் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. காரணம் ராம் சரணின் கடைசி படமான RRR படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் மலைபோல நம்பினர். ஆனால் … Read more

பாமக-வின் முழு பவர் யாருக்கு.. மாம்பழம் சின்னத்தால் வரும் ட்விஸ்ட்!! தேர்தல் ஆணையம் சொல்வது என்ன??

To whom is the full power of PMK .. The twist that comes from the mango symbol!! What does the Election Commission say??

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மற்றும் மகனுக்கிடையே தலைமை பதவி குறித்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இவர்களின் செயல்பாடுகளானது கட்சி இரண்டாக பிரிய போவதை தெள்ளந்த் தெளிவாக காட்டுகிறது. அதிலும் மீண்டும் தலைவராக நான் தான் இருப்பேன் என்று ராமதாஸ் முழக்கம் விட்டாலும் அதனை அன்புமணி ஏற்பதாக இல்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணிக்கு ஆதரவாக நிற்கும் அனைத்து நிர்வாகிகளின் பதவியையும் பரித்துள்ளார். மாறாக புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார். இப்படி இருக்கையில் அன்புமணி அப்பாவின் அறிவிப்புக்கு … Read more

நிலம் இருக்கா இதை கவனியுங்கள்; தமிழக அரசு கொடுத்த ஒரு வாய்ப்பு!

நிலம் இருக்கா இதை கவனியுங்கள்; தமிழக அரசு கொடுத்த ஒரு வாய்ப்பு!

தமிழக அரசு தற்போது நிலம் உள்ளவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனுமதியற்ற மனை பிறவிகளில் இடம் வாங்கியவர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறை படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளில் பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016 … Read more