ஹோலி பண்டிகை கொண்டாட தடை!! கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதிரடி உத்தரவு!!

Ban on celebrating Holi!! Action order because it affects the culture!!

ஹோலி பண்டிகை கொண்டாட தடை!! கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஹோலியும் ஒன்றாக உள்ளது. இந்தப் பண்டிகை மார்ச் மாதம் இந்துக்களால் கொண்டாடப்படும். இப்பண்டிகையின் பின்னணியில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணிய வதம் புரிந்ததை குறிப்பிடும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் இப்பண்டிகை கோலாகலமாக … Read more

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு???

Happy news given to the employees by the Central Government!! Wages for employees are also likely to increase???

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு? மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஊதியக்குழுக்களுக்கு இடையே  10 ஆண்டுகள் இடைவெளி ஆனதால் மத்திய அரசு பணியாளர்களும் ,ஓய்வூதியதாரர்களும் ஆகிய  அனைவரும் நிதி நெருக்கடியால் பண பற்றாக்குறை ஏற்பட்டு … Read more

தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Education level increase through the welfare schemes of Tamil Nadu!! Minister Mano Thangaraj!!

தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!! சென்னையில் உள்ள கிண்டியில் கடந்த புதன்கிழமை அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், இந்தியாவின் வர்த்தக தொழில்துறை இரண்டும் இணைந்து நடத்திய தமிழ்நாடு உயர்கல்வி மாநாடு மற்றும் கல்வி விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பால் வளத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவ்விழா நாளைய இந்தியாவுக்கான கற்பித்தல் என்னும் தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமைச்சர் … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !!

Good News for Farmers Up to 100% Subsidy!! Horticulture department announced super announcement !!

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !! மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு செய்துள்ளது. அதனையடுத்து விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் வழங்கப்பட  உள்ளதாக தோட்டக்கலை … Read more

குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை !! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

The cruel father who beat the children with a hammer !! Cruelty to children in family dispute!!

குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை!! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!! கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறில் ஒன்றும் தெரியாத பச்சை குழந்தைகளை கொடூர தந்தை ஒருவர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய செய்யும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின்  மாண்டியா மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவைச் சேர்ந்த  மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஆதித்யா வயது … Read more

2000 ரூபாயை மாற்ற வேண்டுமா? இதோ பொதுமக்களுக்கு உதவி செய்யும் அமேசான் நிறுவனம் !! 

Want to exchange 2000 rupees? Here is Amazon company helping the public!!

2000 ரூபாயை மாற்ற வேண்டுமா? இதோ பொதுமக்களுக்கு உதவி செய்யும் அமேசான் நிறுவனம் !!  பிரதமர் மோடி கடந்த ஆட்சி காலத்தில் கருப்பு பணங்களின் பயன்பாட்டை நிறுத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருந்தார். அதற்கு அடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தினார். தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பி பெறப்படுவதாக கடந்த மே மாதம் 23ஆம் தேதி அறிவித்திருந்தார். பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 2000ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் … Read more

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!! இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று … Read more

24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

3 consecutive earthquakes in 24 hours!! Shocked people!!

24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! நமது நாட்டின் அருகில் உள்ள நாடான மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்க பாதிப்பிற்கு பின்னர் அடுத்தடுத்து உலக நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டு மக்களை பீதியடைய வைக்கின்றன. இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உள்பட பல நாடுகள் நிலநடுக்க பீதியில் உள்ளன. இந்த சூழ்நிலையில் நமது அண்டை நாடான … Read more

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!  அசோக் செல்வன் நடித்த போர்த் தொழில் படம் நல்லதொரு வசூலை நிகழ்த்தியுள்ளது. அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்த படம் தான் போர் தொழில். சூது கவ்வும் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அதைத்தொடர்ந்து ஓ மை கடவுளே, மற்றும் தெகிடி போன்ற வெற்றி படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து மேலும் சில நேரங்களில் சில மனிதர்கள், … Read more

ஹாட்ரிக் அடித்த சுனில் சேத்ரி! அதிரடியாக பாகிஸ்தானை வென்று வெற்றி வாகை சூடிய இந்தியா! 

ஹாட்ரிக் அடித்த சுனில் சேத்ரி! அதிரடியாக பாகிஸ்தானை வென்று வெற்றி வாகை சூடிய இந்தியா! 

ஹாட்ரிக் அடித்த சுனில் சேத்ரி! அதிரடியாக பாகிஸ்தானை வென்று வெற்றி வாகை சூடிய இந்தியா!  பெங்களூருவில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 8 அணிகள் விளையாடும் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் A மற்றும் B என இரண்டு பிரிவுகளில் அணிகள் விளையாடி வருகின்றன. A பிரிவில் இந்தியா,நேபாளம் பாகிஸ்தான் குவைத் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் பி பிரிவில் வங்கதேசம், … Read more