25 கோடி இழப்பீடு கோரி மாமன்னனுக்கு தடையா?? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!  

Demanding 25 crore compensation!! Shocking information that came out from the father-in-law's ban!!

25 கோடி இழப்பீடு கோரி மாமன்னனுக்கு தடையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! மாமன்னன் என்ற திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்குனராகவும்  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் தமிழ் அரசியல் பற்றிய படம் ஆகும். இந்த திரைப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு பிரபல நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகயுள்ளது. இத்திரைப்படம்  அழுத்தமான அரசியல் கருத்துகளை உள்ளடக்கிய படமாகும். மேலும்  இத்திரைப்படம் தற்போது … Read more

மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை 

மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை 

மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை!  மனிதர்கள் செய்கின்ற இந்த தவறினால் பூமியானது தனது அச்சிலிருந்து சாய்வதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புவியானது தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26  முறை சூரியனையும் சுற்றி வருகிறது.  பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் … Read more

வழக்கம் போல் அதிரடி காட்டிய சாய் சுதர்சன்!! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணி!!

Sai Sudarsan showed action as usual!! Laika Kings won by 8 wickets!!

வழக்கம் போல் அதிரடி காட்டிய சாய் சுதர்சன்!! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணி!! நடப்பாண்டு நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு எதிராக வழக்கம்போல் அதிரடியாக விளையாடி லைகா கோவை கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். நேற்று அதாவது ஜூன் 19ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது.இதில் … Read more

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!!

The England team set a target of 281 runs!! Australia still need 174 runs to win the first test!!

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!! 2023ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்  போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற இன்னும் 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவில்  ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் … Read more

டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!! 

Passengers who went on a submarine to visit the Titanic!! The condition of the passengers is questionable as the ship has disappeared!!

டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!! அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்முழ்கி கப்பலில் சில பயணிகள் சென்றனர்.இதையடுத்து நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளதால் அதில் சென்ற பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவில் 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலான டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் பயணித்த … Read more

எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!!

the-person-who-prevented-the-buffalo-from-mating-a-buffalo-took-revenge-by-stabbing-the-person-who-stopped-him

எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!! பெண் எருமை மாட்டுடன் ஜோடி சேர விடாமல் ஆண் எருமை மாட்டை தடுத்த நபரை அந்த ஆண் எருமை மாடு குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவணகெரேவின் சென்னகிரியில் உள்ள லிங்கதஹள்ளி கிராமத்தினர் ஆண் எருமையை கடவுளுக்கு நேர்ந்து விட்டுள்ளனர்.கடவுளுக்கு நேர்ந்துவிட்ட இந்த ஆண் எருமை லிங்கதஹள்ளி கிராமத்தில் இருந்து அருகில் … Read more

விஜய் அவர்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு புல் ட்ரீட்! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!!

விஜய் அவர்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு புல் ட்ரீட்! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!!

விஜய் அவர்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு புல் ட்ரீட்! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!! நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி லியோ திரைப்படத்தின் 20 நொடிகள் அடங்கிய சிறிய ஆச்சரியம் ரசிகர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது.இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், திரிஷா, மேத்யூ … Read more

தூக்கிட்டு மனைவி தற்கொலை!! வரதட்சணை என புகார் கூறியதால் மறுநாள் மனைவி சமாதி அருகில்   கணவர் செய்த அதிர்ச்சி செயல்!! 

Wife committed suicide by hanging!! The husband did a shocking act near the wife's grave the next day because she complained about dowry!!

தூக்கிட்டு மனைவி தற்கொலை!! வரதட்சணை என புகார் கூறியதால் மறுநாள் மனைவி சமாதி அருகில்   கணவர் செய்த அதிர்ச்சி செயல்!!  மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு கணவனே காரணம் என உறவினர்கள் கூறியதால் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . அதுவும் மனைவி இறந்த மறுநாளே அவரின் சமாதி அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிஹனீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திர … Read more

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!!

a-wonderful-event-that-happened-like-the-movie-minnal-murali-a-woman-who-survived-a-lightning-strike-got-a-rare-power

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!! நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னள் முரளி படத்தைப் போல அமெரிக்காவில் பெண் ஒருவர் மின்னல் அடித்து உயிர் பிழைத்துள்ளார்.மேலும் அவருக்கு அபூர்வ சக்தி ஒன்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி கிம்பர்லி க்ரோன் அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.கிம்பர்லி க்ரோன் அவர்களுக்குத்தான் மின்னல் தாக்கி அபூர்வமான சக்தி கிடைத்துள்ளது. கிம்பர்லி க்ரோன் … Read more

அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன!

The seaman who trespassed into the calquary! what happened!

அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன! தனியார் கல்குவாரிக்குள் சீமான் உள்ளிட்ட 75 பேர் அத்துமீறி புகுந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  சுற்றுப்பயணம் சென்றார். அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள்  சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியின் மூலம் தங்களுக்கு அதிக அளவில் பாதிப்பு  ஏற்படுவதாக குறை கூறினர். இதனைதொடர்ந்து சீமானும் அவருது கட்சி … Read more