பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்த காவல்துறையினர்!!

பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்த காவல்துறையினர்!!

பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!! கேரளா அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்தனர். கேரளாவின் கோட்டயத்தை அடுத்து தொட்டக்கராவில் அரசு மருத்துவமனை உள்ளது. அந்த அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாஸ் … Read more

தளபதி விஜய்யின் அரசியல் எண்ட்ரி!! பதிலளித்த சீமான்!! 

Seeman spoke about Thalapathy Vijay's political entry!!

தளபதி விஜய்யின் அரசியல் எண்ட்ரி!! பதிலளித்த சீமான்!!  தளபதி விஜய் வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைகிறது.அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மக்களுக்கு பல நல திட்டங்களை செய்து வருகிறார். இத்துடன் இவர் தனது அன்பான ரசிகர்களை சந்தித்து வருவதிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நேற்று முன் தினம் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் … Read more

திடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!!

People die suddenly in UP!! Is it because of the heat? Doctors Answer!!

திடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!! உத்தர பிரதேசத்தில் 72 மணி நேரத்தில் 54 பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு வெயில் அனைவரையும் வாட்டி வருகிறது. மக்களால் வெளியில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் துவங்கிய இந்த வெயில் இன்னுமே வட இந்தியாவில் முடிவுக்கு வரவில்லை. அங்கு உள்ள பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை … Read more

மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!!

Third day's play affected by rain!! England team leading by 35 runs!!

மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!! ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மழை பெய்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில்  8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் அடித்து, … Read more

8 மாத குழந்தைக்கு மாரடைப்பா? காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் மருத்துவமனை அஜாக்கிரதையால் நேர்ந்த அவலம்!! 

8 மாத குழந்தைக்கு மாரடைப்பா? காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் மருத்துவமனை அஜாக்கிரதையால் நேர்ந்த அவலம்!! 

8 மாத குழந்தைக்கு மாரடைப்பா? காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் மருத்துவமனை அஜாக்கிரதையால் நேர்ந்த அவலம்!!  காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் திடீரென மாரடைப்பில் எட்டு மாத குழந்தை உயிரிழந்தது. இதனால் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்தவர் எபி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், ஜோஸ் என்ற எட்டு மாத … Read more

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!!

World Cup Qualifiers!! Zimbabwe won the first match!!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!! உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று அதாவது ஜூன் 18ம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே அணியும், நேபாளம் அணியும் மோதியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நேப்பாள அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 … Read more

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன?

A boat catches fire in the middle of the sea in the Philippines

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன? பிலிப்பைன்ஸ் நாட்டில் 120 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு நடுக்கடலில் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் சிக்யூஜொர் மாகாணம் உள்ளது. அங்கிருந்து பொஹல் மாகாணத்திற்கு எஸ்பெரன்ஷா ஸ்டார் என்ற பயணிகள் படகு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த படகில் 65 பயணிகள், 55 ஊழியர்கள் என மொத்தம் 120 பேர் … Read more

உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள்!! ஆதிபுருஷ் படக்குழு எடுத்த திடீர் முடிவு!!

Verses that hurt feelings!! Sudden decision taken by Adipurush film crew!!

உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள்!! ஆதிபுருஷ் படக்குழு எடுத்த திடீர் முடிவு!! நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 16ம் தேதி ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் அதை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்(ஹிந்தி) இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் டோலிவுட்(தெலுங்கு) நடிகர் பிரபாஸ் நடிப்பில்  ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த ஜூன் 16ம் தேதி பேன் இந்தியா படமாக 5 … Read more

மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!!

Try to misbehave with your wife!! The husband who strangled his friend to death!!

மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலசெங்கமேட்டை சேர்ந்தவர் 28 வயதான சசிகுமார். சசிகுமார் கார் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே … Read more

ஒரு சமோசா அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் 71000 ரூபாய் பரிசு!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சமோசா வியாபாரி!!

71000 rupees prize if you eat a samosa in half an hour!! The samosa seller who announced the action!!

ஒரு சமோசா அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் 71000 ரூபாய் பரிசு!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சமோசா வியாபாரி!! ஒரே ஒரு சமோசாவை அரை மணி நேரத்தில் அதாவது 30 நிமிடத்தில் சாப்பிடும் நபருக்கு 71000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சமோசா வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளார். சமோசா வியாபாரத்தை பெருக்குவதற்காக உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த சமோசா வியாபாரி அவர்கள் பிரம்மாண்டமான பெரிய சமோசாவை தயாரித்துள்ளார். இதற்கு பாகுபலி சோமோசா என்று பெயர் வைத்த … Read more