நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!!

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!!

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!! 50% மானியத்தில் 250 நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பற்றி மாவட்ட ஆட்சி தலைவர் கூறிய செய்தியில், திறமை வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க உதவும் திட்டம் 2023 – 24 ஆம் நிதியாண்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு … Read more

இன்று பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் பயங்கரமான ஆபத்து! என்ன நடக்கப் போகிறதோ? 

இன்று பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் பயங்கரமான ஆபத்து! என்ன நடக்கப் போகிறதோ? 

இன்று பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் பயங்கரமான ஆபத்து! என்ன நடக்கப் போகிறதோ?  இன்று பூமியை ஒரு விண்கல் நெருங்கிக் கொண்டிருப்பதால் என்ன நடக்கப் போகிறது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நமது பூமி இருக்கும் சூரிய குடும்பமானது வானவெளியில் ஏராளமான ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. சூரியனைச் சுற்றி கோள்களும் குறுங்கோள்களும், துணை கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இந்த சூரியனைச் சுற்றி வரும் சூரிய மண்டலத்தின் உருவாக்கத்தின் எச்சங்கள் மற்றும் விண்கற்கள் பல நூறு … Read more

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!  ஹோட்டலில் ஒன்றாக உணவருந்திய நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பரபரப்பான இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் வசித்து வருபவர் முருகன். இவர் நெய்வேலியில் உள்ள என்எல்சி யில் முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். முருகனுக்கு ராஜேந்திரன் வயது 28 என்ற மகன் … Read more

ஆதிபுருஷ் படத்தினை பார்க்க ஒவ்வொரு  தியேட்டரிலும்  தனியாக  ஒதுக்கப்பட்டுள்ள சீட் இவருக்கு தானாம் ! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

He has a separate seat reserved for him in every theater to see Adipurush! The latest update is out!

ஆதிபுருஷ் படத்தினை பார்க்க ஒவ்வொரு  தியேட்டரிலும்  தனியாக  ஒதுக்கப்பட்டுள்ள சீட் இவருக்கு தானாம் ! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!  ஆதிபுருஸ் படத்திற்காக அனைத்து தியேட்டர்களிலும் ஒரு நபருக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக சமந்தா நடித்த சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக கொண்டு ஓம்ராவத் இயக்கியுள்ள படம் ஆதிபுருஷ். இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி … Read more

நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!!  போலீசார் அதிரடி நடவடிக்கை!!

நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!!  போலீசார் அதிரடி நடவடிக்கை!!

நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!!  போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாவட்டம் அண்ணாநகர் மேற்கு காலனியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 1983 –ஆம் ஆண்டு சிவப்பிரகாசம் என்பவரிடமிருந்து 2,400 சதுர அடி உடைய இரண்டு இடத்தை திருநின்றவூர் லட்சுமி பிரகாஷ் நகரில் வாங்கி உள்ளார். பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான பத்திரப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இவர் கடந்த 2018 –ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையான வில்லங்க சான்றிதழை போட்டு … Read more

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!! மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு என்ற பகுதியில் உள்ள  இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனக்கு மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அச்சிறுவனின் மயக்க நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் இந்திரஜித் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது நடந்ததை விசாரித்த காவல் அதிகாரிகளிடம் பெற்றோர் இந்திரஜித்  தன் மகனுக்கு மதுவை ஊற்றி கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பதும் மது … Read more

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!!

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!!

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!! பிரபல நடிகரான பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இது இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய பான் – இந்திய படங்களில் ஒன்றாக வெளிவர இருக்கிறது. இந்த படம் இராமயண கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாகவும் இதில் சீதாதேவி கதாபாத்திரத்தில் க்ரீத்தி சானோன் மற்றும் இராவணன் கதாபாத்திரத்தில் சையப் அலி கான் நடித்துள்ளனர். பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், கன்னடம் , இந்தி , மலையாளம் , தெலுங்கு என 5 … Read more

வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் !

Callan chased away the student even when he went home! Tragedy when I went back to school!

வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் ! பள்ளியில் ஜாமென்ட்ரி பாக்ஸ் மறந்து விட்டதாக கூறி மீண்டும் பள்ளிக்குச் சென்ற மாணவனை அரசு பஸ் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நெஞ்சை உருக்கும் எந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, சேலம் மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று … Read more

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!  1997 யில் தொடங்கப்பட்டது தான்  90s கிட்ஸ்களின் சக்திமான் சூப்பர்ஹிட் தொடராகும். சக்திமான் என்பது இந்திய ஹிந்தி மொழி சூப்பர் ஹீரோ தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த தொடர் தமிழில் டிடி பொதிகை சேனலில்  ஒளிபரப்பப்பட்டது. இத்தொடர் 90s காலக்கட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்த தொடரில் … Read more

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!! இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர். ஆளுரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை இரவு அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது … Read more