அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்! தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் அமலாக்கத்துறை சோதனையில் கைதாவது இதுவே முதல்முறை. இதனால் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. சட்ட விரோத வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை … Read more

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!   சிக்கன் குனியா நோய்க்கு ஒரே முறை செலுத்தினால் குணமாகும் வகையில் பாதுகாப்பான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.   சிக்கன் குனியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றது. தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் பல பகுதிகளில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு இருக்கின்றது. இந்த சிக்கன் குனியா தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது.   சிக்கன் குனியா நோய் … Read more

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்! 

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்! 

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்!  மது குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை கோவிலம்பாக்கம் அருகே எஸ்.கொளத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர் வயது 45. இவர் இரும்பு, பேப்பர் வாங்கும் பழைய பொருட்கள் கடையில் வேலை பார்த்து வருகிறார். … Read more

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் !!

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் !!

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் ! தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற புதிய படம் இயக்கியுள்ளார். சிவகர்த்திகேயன் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார். தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் … Read more

சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்! மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி இவர் மீது குற்றச்சாட்டுகள் வருவது வழக்கம். அதன் வகையில் தற்போது இவர் விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்டததாக புகார் எழுந்துள்ளது. கோவா விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமானத்தில் … Read more

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!! 

The roof suddenly flew off in the wind! Passengers ran away screaming in fear!!

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!!  ரயில் நிலையத்தில் திடீரென சூறைக்காற்று வீசியதில் மேற்கூரை பறந்து வந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பரபரப்பான இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழக மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும் ஆங்காங்கே மழையும் பெய்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோல விழுப்புரத்தில் இரண்டு மாதங்களாக வெயில் காய்ச்சினாலும் மாலை,  இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழையும் பெய்து ஓரளவுக்கு … Read more

மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுத்து வெளிநாட்டில் விற்பனை!!

மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுத்து வெளிநாட்டில் விற்பனை!!

மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுத்து வெளிநாட்டில் விற்பனை!! கேரளாவில் அபின் என்பவர் தனது மோட்டார் சைக்கிள் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது . மேலும்  அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  அவரை கொத்தமங்கலம் மார் பெஸ்லியஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில்   அவரின்  மேல் சிகிச்சைகாக  எர்ணாகுளத்தில் உள்ள லேஷோர் மருத்துவமனையில் சேர்க்கபட்டார் . விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் லேஷோர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு  மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக  கூறியுள்ளனர். … Read more

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! 

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! 

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி!  பீகாரில் விநோதமாக ஒரு குழந்தைப் பிறந்துள்ளது குறித்து அப்பகுதியில் அதிர்ச்சி நிலவி வருகிறது. பீகாரில், சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசுதா பிரியா தேவி என்ற பெண் ஒருவர் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தை நான்கு கைகள், நான்கு கால்கள், நான்கு காதுகள் இரண்டு இதயங்கள் மற்றும் ஒரு தலை, ஒரே ஒரு … Read more

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!!

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!!

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!! சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன் வசித்து வந்தார். அவர் மனைவி திமுகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே முருகனின் மனைவி தென்காசி மாவட்டம் ஒன்றிய குழு தலைவராக இருந்ததுள்ளார். செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மை பணிகள் திட்டத்தின் மேற்பார்வைளராக தற்காலிக பணியை முருகனின் மூத்த மகன் ராஜேஷ் செய்து … Read more

என்ன ஒரு தத்ரூபமான  நடிப்பு! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதை செந்தில் பாலாஜிக்கே கொடுங்க! முன்னாள் அமைச்சர் பரிந்துரை! 

What a realistic performance! Give Oscar next year to Senthil Balaji! Ex-minister recommendation!

என்ன ஒரு தத்ரூபமான  நடிப்பு! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதை செந்தில் பாலாஜிக்கே கொடுங்க! முன்னாள் அமைச்சர் பரிந்துரை!  அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டுமெனில் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கே கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். தற்போது பரபரப்பாக தமிழ்நாடு முழுவதிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே பேச்சு அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை தான்.  அவரின் கைது பற்றி அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக மின்சாரத்துறை … Read more