விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!! மாஸ்டர் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்த நடிகையின் வீட்டில் செருப்பு திருடு போனதாக புகார் வந்துள்ளது. விஜய்-ன் மாஸ்டர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி –ன் வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார். சென்னையில் உள்ள கேகே நகர் பகுதியில் பிடி ராஜன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தனது … Read more

தளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா?

தளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா?

தளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா? பல வெற்றி படத்தில் நடித்துள்ள இளைய தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக  அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து வெங்கட்  பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் ஆரியபுரத்தில்  ஒரு புதிய பிளாட்  வாங்கியதாக தகவல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இதனை அடுத்து அவர் வாங்கிய அதே … Read more

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!   நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.   தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கு மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாகவும் நீர் நிலைகள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷ்னர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.   சென்னை … Read more

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!!

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!!

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!! பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பினை பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியில் Manager / Assistant Manager, Corporate cards underwriting, Manager / Assistant Manager –product (co-brands and portfolio Management, Manager / Assistant Manager  Manager   product   and portfolio (consumer cards)  ஆகிய காலிபணியிடங்களை நிரப்புவதற்காக … Read more

3 ஆண்டு காதல் 5  மாத கர்ப்பம் ஏமாற்றிய காதலன் ! துணிச்சலுடன் போராடி அதிரடி முடிவெடுத்த இளம்பெண்! 

3-year-love-5-month-pregnancy-cheated-boyfriend-a-young-girl-who-fought-bravely-and-took-action

3 ஆண்டு காதல் 5  மாத கர்ப்பம் ஏமாற்றிய காதலன் ! துணிச்சலுடன் போராடி அதிரடி முடிவெடுத்த இளம்பெண்!  காதலித்து விட்டு கர்ப்பமாக்கிய பின் திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் ஒருவர் போராடி கரம் பிடித்துள்ளார். விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பாக்கியலட்சுமி வயது 23. இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் விருத்தாச்சலம் அருகே பரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் … Read more

நீட் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

நீட் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

நீட் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!! மருத்துவ படிப்புகளில் சேர இன்று நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ் , பி.டி.எஸ் உளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. தேசிய தேர்வு முகமை ஆணையம் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்  தேர்வை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.இத்தேர்வு தனித்தனியாக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த வாரத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு … Read more

தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்! மேற்குவங்காளத்தை சேர்ந்த 35 வயதான திருமணமாகிய பெண் ஒருவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பிசியோதெரபி  என்பது குறிப்பிடத்தக்கது.அவருடன் அவர் தாயாரும் வசித்து வந்துள்ளனர். அவரும் அவருடைய தாயாரும் பேச்சி வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவர் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.கோபம் அடைந்த பெண் தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தார். இறந்த தாயின் உடலை சுட்கேசில் அடைத்து … Read more

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!! தமிழ்நாட்டில் உள்ள தொடக்க கல்வித் துறையில் இன்னும் நிரப்பபடாத 33 கல்வி அலுவலர் பணிக்கு ஆட்களை நிரப்ப டிஆர்பி முடிவு செய்துள்ளது என்ற செய்தி இணையத்தில் வெளியாகி உள்ளது.  ஜூலை 5 தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கூறிள்ளது. 33 காலியிடம் மாதம்தோறும் 36,900 முதல் 1,16,600 வரை சம்பளம்  இதற்கு … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு 500, பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !!

சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு 500, பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !!

சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு  500 பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !! சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெண்களுக்கு 1500 என பல்வேறு சலுகைகளை காங்கிரஸ் அரசு தனது தேர்தல் வாக்குறுதியில்  அறிவித்துவருகிறது . ஏனெனில் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு  இறுதியில் தேர்தல் நடைபெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் நடத்திய  பொது குழு கூட்டத்தில் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு … Read more

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மன்னாடி மங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய இரண்டாவது  மகன் சண்முகவேல் பதினொரு வயதானவர். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இவர் நேற்றைக்கு முன்தினம் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான … Read more