தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலில் என்ன நிகழும் தெரியுமா?

தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலில் என்ன நிகழும் தெரியுமா?

இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் தண்ணீர் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.குடல் இயக்கத்தை மேம்படுத்துவதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது.நமது உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும். தண்ணீரை சரியான நேரத்தில் பருகினால் உடலுக்கு அதிக ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.அந்தவகையில் தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:- 1)செரிமானம் காலையில் எழுந்த உடன் … Read more

TEA-இல் ரஸ்க் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

TEA-இல் ரஸ்க் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

ரொட்டி மாவை பேக் செய்து தயாரிக்கப்படும் ரஸ்க் இந்தியாவில் பேமஸான டீ ஸ்னாக்ஸாக உள்ளது.இந்த ரஸ்க் கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது என்று விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் இதில் குறைவான அளவே ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.இந்த ரஸ்கில் அதிகளவு கலோரி இருப்பதால் இதை அடிக்கடி உட்கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும். நாம் சாப்பிடும் ரஸ்கில் சுத்திகரிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த ரஸ்க்கை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.அடிக்கடி ரஸ்க் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் … Read more

செல்போனை தலை பக்கத்தில் வைத்து தூங்குபவரா? அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே!!

செல்போனை தலை பக்கத்தில் வைத்து தூங்குபவரா? அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே!!

இன்று எங்கு பார்த்தாலும் செல்போன் மையமாக இருந்து வருகிறது.காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை செல்போன் கையுமாகவே பலரும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.இந்த தலைமுறையினர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள்.ஆனால் மொபைல் இல்லாமல் மட்டும் ஒரு நிமிடம் இருக்க மாட்டார்கள்.அந்தளவிற்கு மொபைலுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். சிலர் தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.தலையணை அருகில் மொபைலை வைத்துவிட்டு உறங்குவதை 90% பேர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது மிகவும் தவறான பழக்கம் என்று … Read more

தூங்கும் பொழுது உங்கள் வாய் திறந்த நிலையில் இருந்தால் என்னாகும் தெரியுமா?

தூங்கும் பொழுது உங்கள் வாய் திறந்த நிலையில் இருந்தால் என்னாகும் தெரியுமா?

மனிதர்களுக்கு தூக்கம் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேர தூக்கத்தை அவசியம் அனுபவிக்க வேண்டும்.தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும். நம் வாழ்வில் தூக்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.அப்படி இருக்கையில் நாம் தூக்க நிலையில் இருக்கும் பொழுது பல்வேறு செயல்களை நம்மை அறியாமலேயே செய்கின்றோம்.குறட்டை விடுதல்,ஜொள்ளு விட்டு தூங்குதல் போன்ற விஷயங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்கின்றனர்.அதேபோல் சிலர் வாய் திறந்த நிலையில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். … Read more

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!

நடப்பு ஆண்டில் குருபெயர்ச்சியானது திருக்கணிதப்படி வருகின்ற மே 14 அன்று நிகழ இருக்கின்றது.இந்த குருபெயர்ச்சியில் குரு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்ல இருக்கிறார்.மேஷ ராசியில் குரு மூன்றாம் இடத்திற்கு செல்கிறார்.இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட இருக்கிறது. ரிஷப ராசியில் இருந்து குருபகவான் இரண்டாம் இடமான மைத்துனர் ராசிக்கு செல்ல உள்ளார்.ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது.அதே சமயம் ரிஷப ராசியினர் தங்கள் வார்த்தையில் … Read more

என் பையன் தான் இதற்கு சரிப்பட்டு வருவான்.. உதயநிதிக்கு வரும் முக்கிய பொறுப்பு!! ஸ்டாலின் கொடுக்கும் டிவிஸ்ட்!!

My boy is the one who will adjust to this.. The main responsibility will come to Udayanidhi!! Stalin's twist!!

DMK: 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி பிடித்து விட வேண்டுமென முனைப்புடன் ஸ்டாலின் இருந்து வருகிறார். அதனால் திமுகவிற்கு களங்கம் ஏற்படும் வகையில் இருக்கும் அனைத்தையும் மாற்றி வருகிறார். அதன் பொருட்டு, அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்தது தான். முக்கிய இரு அமைச்சர்கள் அதாவது செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவர் மீதும் ஊழல் வழக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் தேவையற்ற பிரச்சனையை … Read more

Operation Sindoor: 7 தீவீரவாதிகள் அடுத்தடுத்து பலி.. அதிரடி காட்டிய இந்திய இராணுவம்!!

Operation Sindoor: 7 terrorists killed in succession.. Indian Army showed action!!

Operation Sindoor: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சித்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்க அதிபரும் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்று இரவு முதல் பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சித்து வான்வழி ட்ரோன்கள் வந்த வண்ணமாகவே உள்ளது. இதனை இந்திய ராணுவ படை லாவகமாக கையாளுகிறது. … Read more

ஆர்த்தியை கழட்டி விட இதுதான் காரணம்!! கல்யாண ஜோடி போல் வந்த ஜெயம்ரவி கெனிஷா!!

This is the reason why Aarti was removed!! Jayam Ravi Kenisha came like a wedding couple!!

CINEMA: தமிழ் திரையுலகில் சமீப காலமாக தொடர் விவாகரத்து நடைபெற்று வருகிறது. முதலில் தனுஷ் ஐஸ்வர்யா என்றிருந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜி வி சைந்தவி ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட அனைவரும் விவாகரத்து பற்றி அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜெயம் ரவியும் உள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடியானது, விவாகரத்து பெற போவதாக அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் ஆர்த்தி தான் விவாகரத்து தர மாட்டேன் என்று கூறி … Read more

பாகிஸ்தான் எதிர் தாக்குதல்.. சண்டிகர் மக்களுக்கு அலர்ட் செய்த இந்திய ராணுவம்!!

Pakistan counter attack.. Indian army alerted the people of Chandigarh!!

சண்டிகர்: சண்டிகரில் இன்று காலை விமானப்படை தளத்திலிருந்து வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன, இது வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்தது .நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டன, மேலும் குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்கவும், பால்கனிகள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிப் பலகைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர். வியாழக்கிழமை இரவு சண்டிகர் முழுவதும் அவசர மின் தடை அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை வந்துள்ளது, விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன, இரவு 9.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. … Read more

அரசியலுக்கு விஜய் செட் ஆக மாட்டாரா.. சிம்ரன் சொன்ன பரபர தகவல்!!

Will Vijay not set for politics.. Simran's information!!

TVK Vijay: நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் சேர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான படங்கள் பெரும் ஹிட் அடித்தவை தான். தற்போது விஜய் அரசியலுக்குள் நுழைந்ததையடுத்து பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டன் சென்று விட்டு டெல்லி திரும்பிய சிம்ரனிடம் இது ரீதியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், விஜய் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் அவர் தாக்குப் பிடிப்பாரா … Read more