லால் சலாம் படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!! ரஜினி கொடுத்த அப்டேட்!!

Cricketer joined in Lal Salam movie!! Update given by Rajini!!

லால் சலாம் படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!! ரஜினி கொடுத்த அப்டேட்!! நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் . இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் “மொய்தீன் பாய்” என்கிற கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் … Read more

மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

students-dont-forget-last-day-to-apply-for-college-of-arts-and-science

மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! தமிழகம் முழுவதும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டபடிப்புகளில் சேர மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. நேற்று மட்டும் 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் அப்ளை செய்துள்ளர்கள்.இவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தியும்  உள்ளனர். … Read more

தேர்வுகளின்  தேதி மாற்றம்!! பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!

Exams date change!! Notification released by Periyar University!!

தேர்வுகளின்  தேதி மாற்றம்!! பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடை பெற இருந்த தேர்வுகளின்  தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் பல்வேறு பணிகளுக்கான எழுத்து தேர்வுகள் மே 27ம் தேதி நடை பெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான இந்த … Read more

நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது!!

நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது!!

நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது! கேரளா மாநிலம் மலப்புரம் வளாஞ்சேரியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை பாதிக்கபட்ட நிலையில் அவரை குணப்படுத்துவதாக கூறி தனூர் ஓதும்புரத்தை சேர்ந்த முஹம்மது ரஃபி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின் பூஜைக்கள்,சடங்குகள் என கூறி பல முறை செய்துள்ளார்.இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். மேலும் பூஜை செய்யும் போது சிறுமியை மட்டும் வைத்து அவர்களின் வீட்டிலேயே பலமுறை தனியாக சிறுமியிடம் … Read more

ஐபிஎல் வரலாற்றில் இரு அணி வீரர்களும் சதம் அடித்து புதிய சாதனை!! 

A new record in the history of IPL by the players of both teams scoring a century!!

ஐபிஎல் வரலாற்றில் இரு அணி வீரர்களும் சதம் அடித்து புதிய சாதனை!! நேற்று அதாவது மே 18ம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நேற்று ஹைதராபாத்தில்  நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. இதில் … Read more

திருநங்கைகளுக்கான முக்கிய அறிவிப்பு!! இனி இவ்வாறு செய்தால் லாக்கப் தான்!!

Important Notice for Transgenders!! If you do this, you will be locked out!!

திருநங்கைகளுக்கான முக்கிய அறிவிப்பு!! இனி இவ்வாறு செய்தால் லாக்கப் தான்!! ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகளுக்கு என புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநங்கைகளை யாராவது கேலி, கிண்டல் சொய்தாலோ அல்லது திருநங்கைகளை துன்புறுத்துவது, அவர்களை மனரீதியாக துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்தால் இந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்புத் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. … Read more

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!!

The young man flirted with the actress on the bus!! Run away after taking the video!!

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!! கேரளாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் படப்பிடிபிற்காக  திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் வரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். அந்த பேருந்தில் அங்கமாலி என்னும் இடத்தில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இருந்தபோதும் அந்த இளைஞர், நடிகையை தொட்டு பேசியுள்ளார். பிறகு நடிகையிடம் அந்தரங்க உறுப்பைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.  இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த நடிகை பிறகு … Read more

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் 16வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்!!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் 16வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்!!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் 16வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்!! திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன்படி திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் … Read more

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! 

Is this the next move for Nandini who scored 600/600? Information released!!

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தினி ஆவார். இவர் தமிழ்நாட்டிலே முதல் முறையாக 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை நிகழ்த்தி பெருமைப்படுத்தியுள்ளார். முதல்வர் அவர்கள் மாணவியை தன் வீட்டிற்கே அழைத்து வந்து பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ செய்கிறேன் என்று உறுதியளித்தார். அதேப்போலே திரையுலக பிரபலங்கள், போன்ற உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நந்தினிக்கு வாழ்த்துக்களை … Read more

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பணியிட மாற்றம்!!

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பணியிட மாற்றம்!!

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த கள்ளச்சாராயம் புதுச்சேரி பகுதியில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் கலால்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் குற்றச்சாட்டு ஏதிரொலியாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகரை பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக … Read more